புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
6 Posts - 24%
heezulia
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
5 Posts - 20%
i6appar
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
88 Posts - 37%
i6appar
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதி இந்து மதம்


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Apr 16, 2012 11:36 pm

``இந்து `` என்றால் ``கடவுளுக்கு பயந்த சுபாவம்`` என்று பொருள்!!
2500 வருடங்களுக்கு முன்பே இந்து என்ற வார்த்தை பயன்படுத்த பட்டுவந்தது! சிந்து தேசம் என்ற அர்த்தத்தில் அல்ல ``கடவுளுக்கு பயந்த சுபாவம்`` என்ற அர்த்தத்தில்! யூதர்களின் வரலாற்று நூலான ``எஸ்த்தர்`` என்ற பாரசீக ராணியின் புத்தகத்தில் ``இந்து தேசம்`` என குறிக்கபட்டுள்ளது! இந்த எஸ்த்தர் ராணி இயேசுவுக்கு முந்தய காலகட்டத்தை சேர்ந்தவர்!பாரசீக மன்னருக்கு இந்திய தேசம் பற்றி ஒற்றர்கள் அளித்த குறிப்புகளில் கடவுளுக்கு பயந்த ஜனங்கள் வாழும் நாடு ``இந்து தேசம் ``என குறிப்பிட பட்டுள்ளது !

எஸ்தர் 1:1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:

எஸ்தர் 8:9 சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.


சனாதன மதம் என்றால் மனிதர்கள் தங்கள் இஷ்ட்டம் போல தாங்களாகவே கர்ப்பித்து கொண்ட வெகுஜன சம்பிரதாயம் என பொருள் .ஆனால் ``மனுதர்மம் `` என்பது ஆதி நூல்களில் காணக்கிடைக்கிறது ! நான்கு வேதங்களிலும் மனுதர்மமே மூலமானதாக குறிக்க படுகிறது !


கீதை 4 :1 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : நான் இந்த அழிவற்ற விஞ்ஞானமாகிய யோகமுறைகளை ஆதியிலே மனிதர்களின் தகப்பனான மண்ணு /மணுவிற்கு உபதேசித்தேன் !!! அவர் தமது மகனான இஷ்வாகிற்கு உபதேசித்தார் !!

கீதை 4 :2 இந்த உண்ணதமான விஞ்ஞானம் வழிவழியாக சீடர்களின் பாராம்பரியத்தால் பெறப்பட்டு; ராஜரிஷிகளாகிய அரசர்களால் உணர்ந்து கடைபிடிக்க பட்டு வந்தது! இருப்பினும் நாளடைவில் இந்த பாராம்பரியம் உடைந்து இன்றைய தினம் காணப்படுவது போல இந்த உண்ணதமான விஞ்ஞானம் அறியப்படாமலேயே போயிற்று!!!

கீதை 4 :3 உண்ணதமான கடவுளோடு இயைந்து ஒருமித்து வாழும் அந்த ஆதி கலையை இன்று நான் உனக்கு உபதேசிக்கிறேன்!!! ஏனென்றால் நீ எனது நண்பனும் சீடனும் அத்தோடு உயிரோட்டமுள்ள நித்திய ஞானத்தை உணர்ந்து கொள்ள தகுதியுள்ளவனுமாய் இருக்கிறாய்!!!

இந்த மனுதர்மத்தையே நான் ``ஆதி இந்து மதம் ``என குறிப்பிடுகிறேன் !
மேலும் இந்த மனுவே பைபிளிலும் குரானிலும் குறிக்க படும் ``ஆதாம் ``ஆகும் !

ஆதியாகமம் 2:7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

குரான் 2:37. பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்ஜாலி எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.


ஆதாம் /மனு கடவுளிடம் கற்றுக்கொண்ட மனுதர்மமே ஆதி இந்து மதமாகும் !ஆனால் அதன் கோட்பாடுகளும் உபதேசங்களும் மறைந்து சனாதன தர்மம் எனப்படும் மனித பரம்பரை பழக்கங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன !

மனிதர்கள் தங்கள் முன்னோர்களை குலதெய்வமாக வைத்து தங்களை குலங்களாக அடையாள படுத்தி கொண்டனர் ! இன்னாரின் வாரிசுகள் என்பதை அடையாளபடுத்த புதிதாய் குடிபெயர்ந்த ஒரு பகுதியில் அவரது சமாதியில் நினைவிடத்தில் ஒரு பெட்டியை வைத்து அதில் அவரால் பயன்படுத்த பட்ட நினைவு பொருளை வைத்திருப்பார்கள் !அதை மைய படுத்தி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் விழா எடுத்தார்கள் !ஒன்று கூடி இனம் காணுதல் ,உறவினர்களை அழைத்து விருந்து வைத்தல் என்பதே இதன் மைய நோக்கம் !இருந்தாலும் காலபோக்கில் அது தெய்வமாக கடவுளுக்கு இணை வைக்க பட்டது !

வீரர்களுக்கும் .போரில் இறந்தவர்களுக்கும் நடுகல் நாட்டி நினைவு கூறுதலும் காலப்போக்கில் வழிபாடாக மாறிற்று !இப்படி ஆதிமனிதர்கள் தங்களை அறியாமல் சிறுக சிறுக நீத்தார் வழிபாட்டில் பயணித்தனர் ! நீத்தர்களில் சிறப்பாய் வாழ்ந்தவர்கள் ;வீரர்கள் ;பெரியவர்கள் ;ஞானிகள் ஆகியோரை நினைவு கூர்ந்து வேண்டும் போது பலகாரியங்கள் நடந்தால் அவரும் தெய்வமாகி விட்டார் என்பதாக மனிதர்கள் எளிதில் நம்பிவிடுவது இயல்பு !இந்த நம்பிக்கையை பிரபலமாக்கி அனேக மனிதர்களை கடவுளுக்கு இணை ஆக்குவதில் ஆவிமண்டல அசுரர்களின் செயல்பாடு உள்ளது !அசுரர்கள் மனிதனை விட மேலான சக்திகள் ;ஆனால் கடவுளால் படைக்க பட்டும் கடவுளின் சர்வ அதிகாரத்தை எதிர்த்து பகைத்து கலகம்செய்து தேவ தூதர்கள் என்ற நிலையிலிருந்து அசுரர்களாய் மாறியவர்கள் !இவர்கள் நாங்களும் கடவுளுக்கு இணை ஆகிவிட்டோம் என்கிற தங்களின் கொள்கையை மனிதர்களிடம் நேரடியாக சொல்லுவதில்லை ;அதற்க்கு பதிலாக மனிதர்களில் பலர் கடவுளுக்கு இணை ஆகிவிட்டதாக அந்த மனிதனின் பெயரால் பூமியில் செயல்படுகிறார்கள் !கடவுளால் படைக்க பட்ட மனிதர்கள் கடவுள் அல்லாத மற்றவர்களை வழிபடுகிரவர்கலாக மாற்றி தங்களுக்கு என்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கடவுளுக்கு சவால் விடுவது அந்த நோக்கம் !இந்த மாயையில் நிறைய மனிதர்கள் பலியாவது உண்மை !

ராமரும் அடுத்து கிரிஷ்ணரும் கடவுளின் பிரதிநிதிகளாக --இறைதூதர்களாக வந்து மனுதர்மத்தையே நிலைநாட்டினார்கள் !அவர்கள் கடவுளை அடைகிற யோகசாஸ்த்திரங்களை -பக்திநெறியை பிரபல படுத்தினார்கள் !அசுரர்களின் மாய்மாலங்களை --மாயைகளை சிதறடித்து அவர்களின் செயல்பாட்டை அடக்கினார்கள் !அதுவே புராண கதைகளாக சித்தரிக்க படுகின்றன !!இருப்பினும் அவர்கள் சென்று போன பிறகு வழக்கம் போல மனிதர்கள் அவர்களையும் கடவுளுக்கு இணை வைத்தார்கள் !!!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Apr 17, 2012 7:57 am

மனுதர்மத்தையே நான் ``ஆதி இந்து மதம் ``என குறிப்பிடுகிறேன் !
மேலும் இந்த மனுவே பைபிளிலும் குரானிலும் குறிக்க படும் ``ஆதாம் ``ஆகும் !
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக