புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சூனியவாதம் !!! Poll_c10சூனியவாதம் !!! Poll_m10சூனியவாதம் !!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சூனியவாதம் !!! Poll_c10சூனியவாதம் !!! Poll_m10சூனியவாதம் !!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சூனியவாதம் !!! Poll_c10சூனியவாதம் !!! Poll_m10சூனியவாதம் !!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சூனியவாதம் !!! Poll_c10சூனியவாதம் !!! Poll_m10சூனியவாதம் !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூனியவாதம் !!! Poll_c10சூனியவாதம் !!! Poll_m10சூனியவாதம் !!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சூனியவாதம் !!! Poll_c10சூனியவாதம் !!! Poll_m10சூனியவாதம் !!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சூனியவாதம் !!! Poll_c10சூனியவாதம் !!! Poll_m10சூனியவாதம் !!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சூனியவாதம் !!! Poll_c10சூனியவாதம் !!! Poll_m10சூனியவாதம் !!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூனியவாதம் !!!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue 17 Apr 2012 - 1:13

கடவுளை உள்ளே தேடிக்கொண்டே இருக்கிறோம் --ஞானமார்க்கம் என்கிற உன்னதமான நெறியுள் வந்துவிட்டோம் என்பதான சுய பெருமை இன்று பலரை சூனியவாதம் என்கிற மாயைக்குள் நடத்தி கொண்டுள்ளது !சூனியவாதம் என்பது ஞானமார்க்கம் போல தெரிகிற கானல் நீர் !

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கிற அடிப்படை உண்மையின் படி அண்டத்தை புரிந்து கொள்ள பிண்டத்தை புரிந்து கொள்ள அப்பியாசிப்பது உதவும் ! தனக்குள்ளாக கடவுளை தேடுவது என்பதில் அப்பியாசித்து ஒருவர் முன்னேற்றம் அடைந்தால் அண்டத்தில் உள்ள கடவுளோடு ஒத்திசைவு உண்டாகி பக்தி நெறிக்குள் வந்தே தீர வேண்டும் !அப்படி வராத நபர்கள் எல்லாம் கொஞ்சம் கூட முன்னேற்றமடையாமல் தேடுகிறோம் தேடுகிறோம் என சுயபெருமையில் திருப்தி அடைபவர்களே !!

ராமர் .கிருஷ்ணர் .இயேசு மூவரும் அசுரர்களின் கிரியைகளை பூமியில் அழித்தார்கள் குரானும் அசுரர்களின் கிரியைகளை எதிர்க்கவே அழைக்கிறது !மனிதனிடம் உள்ள தீய குணங்களை அழகாக்கி காட்டுவது அதனை பல மடங்கு தூண்டி விடுவது அதற்க்கு சுற்றுப்புற சூழ்நிலையை உருவாக்குவது ஏற்ற நபர்களை கொண்டுவந்து சேர்ப்பது எல்லாமே இந்த அசுரர்களே !! மனிதனின் பிண்டத்தில் மட்டுமே நன்மை தீமை குணங்கள் இருப்பதாக இந்த சூநியவாதிகள் வாதிடுகிறார்கள் !மனிதனிடம் உள்ள தீமை குணங்களை தியானம் செய்து ;தன்னை உணர்வதன் மூலம் திருத்தி கொண்டால் உள்ளே உள்ள கடவுளை அறிந்து விடலாம் என நம்புகிறார்கள் !ஆனால் பிண்டத்தில் உள்ளது எல்லாமே அண்டத்தில் இருந்து தான் பாதிப்பை உண்டாக்குகிறது என்ற மகத்தான உண்மையை உணர வம்பாக மறுக்கிறார்கள் !அண்டத்தில் கடவுளும் அவரை சார்ந்த தேவதூதர்களும் மனிதர்களில் நன்மையை தூண்டுவது போல அண்டத்தில் உள்ள கடவுளின் விரோதிகலான் அசுரர்கள் மனிதர்களின் தீய குணங்களை பலமடங்கு தூண்டி ஆழுமை செய்கிறார்கள் !

மனிதன் தனது எதிரியை உணர்ந்தால் மட்டுமே ஆன்மீக சாதனைகளில் முன்னேற முடியும் !ஒரு தவறுக்கு மனிதன் மட்டுமே காரணமல்ல என்பதலாயே கடவுள் உணர்ந்து திருந்துகிற மனிதனை மன்னிக்க எப்போதுமே தயாராயிருக்கிறார் என்பது இயேசுவின் வெளிப்பாடு !

ஒன்றை அறிவது என்பதற்கு இலக்கு வேண்டும் !கடவுளை அறிவது என்பதற்கு கடவுள் என்ற இலக்கு வேண்டும் !ஆனால் கடவுளை விட்ட --இலக்கை விட்ட எந்த உண்மையை தேடுவதாக நம்மை நாமே எமாற்றிகொள்வது? அது தர்க்க போதை என்ற பெரிய தடைக்கல்!

உண்மையை அடைய நிறைய மாயைகள் குறுக்கிடும் !அவை மறைத்து கொண்டே இருக்கும் !அதை ஒவ்வொன்றாக கடரும் போது ஞானம் விளையும் !
நமக்குள் உள்ள கடவுளை அறிவது என்றால் நமக்கு அடுத்தவருக்குள் இறுகிற கடவுளையும் நாம் அறிய முயலவேண்டும் அண்டம் முழுவதுமுள்ள கடவுளையும் அறிய முயலவேண்டும் !நமக்குள் இருக்கிற கடவுளை நம்புவதாக சொல்லும் நாம் அயலாரிடத்தும் அண்டமெங்கும் உள்ள கடவுளை நம்ப வேண்டும் !வெளியே உள்ள கடவுளை நம்பாத --மதிக்காத நாம் நமக்குள் உள்ள கடவுளையும் நம்பவில்லை மதிக்கவில்லை என்பது உண்மை !ஆனால் இன்று பலர் நுனி நாக்கில் எனக்குள் உள்ள கடவுளை மட்டும் நம்புகிறேன் என பேசுவதும் தங்களை கடவுளை தேடுகிரவர்கலாக நம்பிக்கொள்வதும் நாகரீகம் போல ஆயிற்று !பல வருடமானாலும் எள்ளளவும் முன்னேற்றம் வரப்போவதில்லை !நானும் இப்படித்தாநிருந்தேன் ! கடவுள் நம்பிக்கையில்லாத நவீன நாத்திகத்திர்க்குள் இருந்து கொண்டு கடவுளை தேடுவதாக நம்மை நாமே ஏமாற்றிக்கொடிருக்கிறோம் என்று உணர்ந்த பிறகுதான் ஆன்மீக முன்னேற்றமே உண்டாகிறது !
வெளியே இருக்கிற கடவுளை நம்பாத ஒருவர் தனக்குள்ளாக உள்ள கடவுளை நம்புவதாக நினைத்து கொண்டிருப்பது பொய்!கடவுளின் ஒரு துளியை கூட அனுபவிக்காத வறுமையே இந்த மாயத்தில் அவர்களை அடைத்து வைத்திருக்கிறது !

இறைவன் இருந்தார் இருக்கிறார் இருப்பார் என்பது எங்களது நம்பிக்கை !அது இல்லை என்பது நல்லவர்களுக்கு பயன்பட்டதை விட அக்கிரமக்காரர்களுக்கு அதிகம் பயன்பட்டுள்ளது !தன்னை அறிகிற அறிவில் வளர்கிற எவரும் மனித முயற்சியால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்கிற மெய்யை உணர்ந்து அண்டத்தில் உள்ள ஆவிமண்டல சக்திகளில் நன்மையை சார்ந்து தீமையை எதிர்க்க கடவுளை சரணடைவது ஒன்றே சிறந்த வழி என்னும் முடிவுக்கு வந்தே தீர வேண்டும் !அப்போது மட்டுமே ஆன்மீக சாதனைகளில் பெரும் வெற்றி பெற முடியும் !தனக்குள்ளாக இருக்கும் தீய குணங்களை வென்று தன்னை அறிகிற அறிவிலே வளர முடியும் !இருமைகளை கடந்த நிலைத்த மனத்தை பெற முடியும் !

கீதை 4:10 பந்தத்திலிருந்தும் பயத்திலிருந்தும் கோபத்திலிருந்தும் விடுபட்டவர்களாய் ;முற்றிலும் கடவுளில் நிலைத்து கடவுளுக்குள் புகலிடம் தேடியவர்களாய் கடவுளை அறிகிற அறிவாலே நிறைய மனிதர்கள் தூய்மை அடைந்தார்கள்!! அதனாலே கடவுளின் நித்திய அன்பிலே நிலைத்தார்கள்!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக