புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதி இந்து மதம்


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Apr 16, 2012 11:36 pm

``இந்து `` என்றால் ``கடவுளுக்கு பயந்த சுபாவம்`` என்று பொருள்!!
2500 வருடங்களுக்கு முன்பே இந்து என்ற வார்த்தை பயன்படுத்த பட்டுவந்தது! சிந்து தேசம் என்ற அர்த்தத்தில் அல்ல ``கடவுளுக்கு பயந்த சுபாவம்`` என்ற அர்த்தத்தில்! யூதர்களின் வரலாற்று நூலான ``எஸ்த்தர்`` என்ற பாரசீக ராணியின் புத்தகத்தில் ``இந்து தேசம்`` என குறிக்கபட்டுள்ளது! இந்த எஸ்த்தர் ராணி இயேசுவுக்கு முந்தய காலகட்டத்தை சேர்ந்தவர்!பாரசீக மன்னருக்கு இந்திய தேசம் பற்றி ஒற்றர்கள் அளித்த குறிப்புகளில் கடவுளுக்கு பயந்த ஜனங்கள் வாழும் நாடு ``இந்து தேசம் ``என குறிப்பிட பட்டுள்ளது !

எஸ்தர் 1:1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:

எஸ்தர் 8:9 சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.


சனாதன மதம் என்றால் மனிதர்கள் தங்கள் இஷ்ட்டம் போல தாங்களாகவே கர்ப்பித்து கொண்ட வெகுஜன சம்பிரதாயம் என பொருள் .ஆனால் ``மனுதர்மம் `` என்பது ஆதி நூல்களில் காணக்கிடைக்கிறது ! நான்கு வேதங்களிலும் மனுதர்மமே மூலமானதாக குறிக்க படுகிறது !


கீதை 4 :1 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : நான் இந்த அழிவற்ற விஞ்ஞானமாகிய யோகமுறைகளை ஆதியிலே மனிதர்களின் தகப்பனான மண்ணு /மணுவிற்கு உபதேசித்தேன் !!! அவர் தமது மகனான இஷ்வாகிற்கு உபதேசித்தார் !!

கீதை 4 :2 இந்த உண்ணதமான விஞ்ஞானம் வழிவழியாக சீடர்களின் பாராம்பரியத்தால் பெறப்பட்டு; ராஜரிஷிகளாகிய அரசர்களால் உணர்ந்து கடைபிடிக்க பட்டு வந்தது! இருப்பினும் நாளடைவில் இந்த பாராம்பரியம் உடைந்து இன்றைய தினம் காணப்படுவது போல இந்த உண்ணதமான விஞ்ஞானம் அறியப்படாமலேயே போயிற்று!!!

கீதை 4 :3 உண்ணதமான கடவுளோடு இயைந்து ஒருமித்து வாழும் அந்த ஆதி கலையை இன்று நான் உனக்கு உபதேசிக்கிறேன்!!! ஏனென்றால் நீ எனது நண்பனும் சீடனும் அத்தோடு உயிரோட்டமுள்ள நித்திய ஞானத்தை உணர்ந்து கொள்ள தகுதியுள்ளவனுமாய் இருக்கிறாய்!!!

இந்த மனுதர்மத்தையே நான் ``ஆதி இந்து மதம் ``என குறிப்பிடுகிறேன் !
மேலும் இந்த மனுவே பைபிளிலும் குரானிலும் குறிக்க படும் ``ஆதாம் ``ஆகும் !

ஆதியாகமம் 2:7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

குரான் 2:37. பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்ஜாலி எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.


ஆதாம் /மனு கடவுளிடம் கற்றுக்கொண்ட மனுதர்மமே ஆதி இந்து மதமாகும் !ஆனால் அதன் கோட்பாடுகளும் உபதேசங்களும் மறைந்து சனாதன தர்மம் எனப்படும் மனித பரம்பரை பழக்கங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன !

மனிதர்கள் தங்கள் முன்னோர்களை குலதெய்வமாக வைத்து தங்களை குலங்களாக அடையாள படுத்தி கொண்டனர் ! இன்னாரின் வாரிசுகள் என்பதை அடையாளபடுத்த புதிதாய் குடிபெயர்ந்த ஒரு பகுதியில் அவரது சமாதியில் நினைவிடத்தில் ஒரு பெட்டியை வைத்து அதில் அவரால் பயன்படுத்த பட்ட நினைவு பொருளை வைத்திருப்பார்கள் !அதை மைய படுத்தி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் விழா எடுத்தார்கள் !ஒன்று கூடி இனம் காணுதல் ,உறவினர்களை அழைத்து விருந்து வைத்தல் என்பதே இதன் மைய நோக்கம் !இருந்தாலும் காலபோக்கில் அது தெய்வமாக கடவுளுக்கு இணை வைக்க பட்டது !

வீரர்களுக்கும் .போரில் இறந்தவர்களுக்கும் நடுகல் நாட்டி நினைவு கூறுதலும் காலப்போக்கில் வழிபாடாக மாறிற்று !இப்படி ஆதிமனிதர்கள் தங்களை அறியாமல் சிறுக சிறுக நீத்தார் வழிபாட்டில் பயணித்தனர் ! நீத்தர்களில் சிறப்பாய் வாழ்ந்தவர்கள் ;வீரர்கள் ;பெரியவர்கள் ;ஞானிகள் ஆகியோரை நினைவு கூர்ந்து வேண்டும் போது பலகாரியங்கள் நடந்தால் அவரும் தெய்வமாகி விட்டார் என்பதாக மனிதர்கள் எளிதில் நம்பிவிடுவது இயல்பு !இந்த நம்பிக்கையை பிரபலமாக்கி அனேக மனிதர்களை கடவுளுக்கு இணை ஆக்குவதில் ஆவிமண்டல அசுரர்களின் செயல்பாடு உள்ளது !அசுரர்கள் மனிதனை விட மேலான சக்திகள் ;ஆனால் கடவுளால் படைக்க பட்டும் கடவுளின் சர்வ அதிகாரத்தை எதிர்த்து பகைத்து கலகம்செய்து தேவ தூதர்கள் என்ற நிலையிலிருந்து அசுரர்களாய் மாறியவர்கள் !இவர்கள் நாங்களும் கடவுளுக்கு இணை ஆகிவிட்டோம் என்கிற தங்களின் கொள்கையை மனிதர்களிடம் நேரடியாக சொல்லுவதில்லை ;அதற்க்கு பதிலாக மனிதர்களில் பலர் கடவுளுக்கு இணை ஆகிவிட்டதாக அந்த மனிதனின் பெயரால் பூமியில் செயல்படுகிறார்கள் !கடவுளால் படைக்க பட்ட மனிதர்கள் கடவுள் அல்லாத மற்றவர்களை வழிபடுகிரவர்கலாக மாற்றி தங்களுக்கு என்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கடவுளுக்கு சவால் விடுவது அந்த நோக்கம் !இந்த மாயையில் நிறைய மனிதர்கள் பலியாவது உண்மை !

ராமரும் அடுத்து கிரிஷ்ணரும் கடவுளின் பிரதிநிதிகளாக --இறைதூதர்களாக வந்து மனுதர்மத்தையே நிலைநாட்டினார்கள் !அவர்கள் கடவுளை அடைகிற யோகசாஸ்த்திரங்களை -பக்திநெறியை பிரபல படுத்தினார்கள் !அசுரர்களின் மாய்மாலங்களை --மாயைகளை சிதறடித்து அவர்களின் செயல்பாட்டை அடக்கினார்கள் !அதுவே புராண கதைகளாக சித்தரிக்க படுகின்றன !!இருப்பினும் அவர்கள் சென்று போன பிறகு வழக்கம் போல மனிதர்கள் அவர்களையும் கடவுளுக்கு இணை வைத்தார்கள் !!!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Apr 17, 2012 7:57 am

மனுதர்மத்தையே நான் ``ஆதி இந்து மதம் ``என குறிப்பிடுகிறேன் !
மேலும் இந்த மனுவே பைபிளிலும் குரானிலும் குறிக்க படும் ``ஆதாம் ``ஆகும் !
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக