புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_c10ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_m10ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_c10 
10 Posts - 56%
heezulia
ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_c10ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_m10ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_c10ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_m10ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_c10ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_m10ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_c10ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_m10ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_c10 
10 Posts - 56%
heezulia
ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_c10ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_m10ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_c10ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_m10ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_c10ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_m10ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...! - Page 2 Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 16, 2012 4:38 pm

First topic message reminder :

நம் ஒவ்வொருவருடைய வீட்டிற்கும் விருந்தாளிகள், நண்பர்கள் என பலதரப்பட்டவர்கள் வருவார்கள்.

இப்படிப்பட்ட நேரத்தில் வீட்டிலிருந்து நீங்கள் (ஆணோ, பெண்ணோ எல்லோரும்) உங்களுக்குப் பிடித்த உணவுப்பண்டம் அல்லது சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.

இந்நிலையில் வீட்டிற்கு மேற்குறிப்பிட்ட யாராவது ஒருவர் வருகின்றபட்சத்தில் நீங்கள் ஒளித்த அல்லது மறைத்து வைத்து சாப்பிட்ட உணவுப்பண்டம் அல்லது சாப்பாடு எது?

நண்பர்களே உண்மையைச் சொன்னால் நன்றாக இருக்கும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 16, 2012 4:49 pm

சிவா wrote:தண்ணியடித்தால் கூட வருபவர்களுக்கும் கொடுத்த பிறகுதான் நாங்களே குடிப்போம், ஆமதானே தல!
ஆமாம் தல , வழக்கமா பாலாஜிக்கு தான் முதலில் கொடுப்போம் (அப்ப தான் சரக்கு டூப்ளிகேட்டா இருந்தா நாம தப்பிக்க முடியும் )

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Apr 16, 2012 4:51 pm

இதென்ன தேர எடுத்து தெருவில விட்ட கதையா இருக்கு



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 4:52 pm

radharmaa wrote:இதென்ன தேர எடுத்து தெருவில விட்ட கதையா இருக்கு

அப்புறம் நீங்கலாம் தேரை எதுல விடுவிங்க தர்மா சார்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 16, 2012 4:55 pm

ராஜா wrote:
சிவா wrote:தண்ணியடித்தால் கூட வருபவர்களுக்கும் கொடுத்த பிறகுதான் நாங்களே குடிப்போம், ஆமதானே தல!
ஆமாம் தல , வழக்கமா பாலாஜிக்கு தான் முதலில் கொடுப்போம் (அப்ப தான் சரக்கு டூப்ளிகேட்டா இருந்தா நாம தப்பிக்க முடியும் )

உங்க இரண்டு பேருக்கும் ஒரிஜினல் எது டூப்ளிகேட் என்று கண்டுபிடிக்க தெரியாது .அதனால நான்தான் கண்டுபிடிப்பேன் ..இதுல பேச்சு வேற ..



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Apr 16, 2012 4:56 pm

சிவா wrote:தண்ணியடித்தால் கூட வருபவர்களுக்கும் கொடுத்த பிறகுதான் நாங்களே குடிப்போம், ஆமதானே தல!

இதைவிட ஒரு பதிலை யாரும் சொல்ல இயலாது.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது








எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Apr 16, 2012 4:57 pm

ஊர்ல எல்லாரும் சொன்னங்கண்ணு சொல்லிட்டு நானும் சொல்லிட்டேன் அதுக்காக உடனேவா பி கே சார்.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 16, 2012 4:57 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:உண்மையான தமிழன் யாரும் இப்படி விருந்தினர் வரும்போது ஒளித்து வைத்து சாப்பிட மாட்டான். தமிழர்கள் விரும்தோம்புதலில் முதலிடம் வகிப்பவர்கள்.

சியர்ஸ் சியர்ஸ் நன்றி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 5:45 pm

றினா wrote:
இரா.பகவதி wrote:அய்யய்யோ எப்படி யெல்லாம் கேள்வி கேக்குறாங்க அய்யோ, நான் இல்லை

எனக்கு அப்படி எதுவும் நியாபகம் இல்லை அண்ணா

பாஸ், கொஞ்சம் கஷ்டப்பட்டு கேட்டிருக்கேன்.
கொஞ்சம் யோசிச்சு பாருங்க பாஸ்...

நொறுக்கு தீனி ரூமில் ஒரு நண்பன் கொண்டு வந்ததை அவனுக்கு தெரியாமல் மற்ற நண்பர்கள் 3 பேர் அவன் வந்து விட கூடாது என்பதற்காக கதவை அடைத்து விட்டு திண்ட்ரூ இருக்கிறோம் , ஹாஸ்டல் தோட்டத்தில் திருடிய மாங்காய் மறைத்து தின்று உள்ளோம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 16, 2012 5:45 pm

இரா.பகவதி wrote:
றினா wrote:
இரா.பகவதி wrote:அய்யய்யோ எப்படி யெல்லாம் கேள்வி கேக்குறாங்க அய்யோ, நான் இல்லை
எனக்கு அப்படி எதுவும் நியாபகம் இல்லை அண்ணா
பாஸ், கொஞ்சம் கஷ்டப்பட்டு கேட்டிருக்கேன்.
கொஞ்சம் யோசிச்சு பாருங்க பாஸ்...
நொறுக்கு தீனி ரூமில் நண்பர்கள் 3 பேர் யாரும் வந்து விட கூடாது என்பதற்காக கதவை அடைத்து விட்டு திண்ட்ரூ இருக்கிறோம் , ஹாஸ்டல் தோட்டத்தில் திருடிய மாங்காய்
என் அறிவுகண்ணை திறந்து விட்டாய் பகவதி திறந்து விட்டாய்.... சிரியவனாக இருக்கும் போது இந்த நொறுக்கு திணிக்காக நானும் என் அண்ணனும் கட்டிபிடித்து உருண்டு இருக்கிறோம்.... இதுல நண்பன் வந்தா என்ன பண்ணி இருப்போம்.....

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 6:04 pm

பிரசன்னா wrote:
இரா.பகவதி wrote:
றினா wrote:
இரா.பகவதி wrote:அய்யய்யோ எப்படி யெல்லாம் கேள்வி கேக்குறாங்க அய்யோ, நான் இல்லை
எனக்கு அப்படி எதுவும் நியாபகம் இல்லை அண்ணா
பாஸ், கொஞ்சம் கஷ்டப்பட்டு கேட்டிருக்கேன்.
கொஞ்சம் யோசிச்சு பாருங்க பாஸ்...
நொறுக்கு தீனி ரூமில் நண்பர்கள் 3 பேர் யாரும் வந்து விட கூடாது என்பதற்காக கதவை அடைத்து விட்டு திண்ட்ரூ இருக்கிறோம் , ஹாஸ்டல் தோட்டத்தில் திருடிய மாங்காய்
என் அறிவுகண்ணை திறந்து விட்டாய் பகவதி திறந்து விட்டாய்.... சிரியவனாக இருக்கும் போது இந்த நொறுக்கு திணிக்காக நானும் என் அண்ணனும் கட்டிபிடித்து உருண்டு இருக்கிறோம்.... இதுல நண்பன் வந்தா என்ன பண்ணி இருப்போம்.....

சரி அண்ணா இறுதியில் வெற்றி யாருக்கு உங்களுக்க இல்லை உங்கள் அண்ணனுக்கா,நான் நினைக்கிறேன் அம்மா வந்து ரெண்டு பேருக்கும் சமத்தியா கொடுத்துருப்பாங்கணு புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக