புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
21 Posts - 84%
heezulia
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
1 Post - 4%
viyasan
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
213 Posts - 42%
heezulia
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
21 Posts - 4%
prajai
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
7 Posts - 1%
mruthun
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Apr 16, 2012 9:29 am


நமது தேசபிதா மாகாத்மா காந்தி மேற்கொண்ட அஹிம்சை விரதம் கோழைத்தனமானது என்று என் நண்பன் சொல்கிறான். அது சரியா?
உடம்பில் பலமில்லை மனதில் துணிச்சல் இல்லை துணை வருவதற்கு யாரும் கிடையாது. இந்த நிலையில் எதிரியோடு மோத வேண்டும். அப்படி மோதினால் நிச்சயம் கிடைப்பது மாற்றமே இல்லாத தோல்வி என்று நன்றாக தெரியும் அப்போது நம்மை காப்பாற்றிக்கொள்ள நான் ஆயுதம் எடுக்க மாட்டேன் மற்ற உயிர்களை வதைக்க மாட்டேன் எந்த சூழலிலும் எதிரியை திருப்பி தாக்க மாட்டேன் என்று சொன்னால் அதன் பெயர் தான் கோழைத்தனம்.

ஆனால் காந்தி அப்படி அல்ல அவருடைய உடல் வலு இல்லாததாக இருந்தாலும் அந்த உடம்பிற்குள் ஹிமாலைய பலம் கொண்ட உள்ளம் இருந்தது. எதிரியின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் தெளிவான அறிவு இருந்தது இதையெல்லாம் விட மேலாக இந்திய மக்கள் அனைவரின் ஆதரவும் துணையும் அவருக்கு இருந்தது. இந்த நிலையில் தான் அவர் அஹிம்சை பேசினார். அப்படி பேசுவதற்கு மாபெரும் துணிவு வேண்டும். இன்னும் சொல்ல போனால் அப்படி பேசியது தான் பெரிய வீரமாகும், எனவே காந்தி பேசிய அஹிம்சை கோழைத்தனத்தால் வந்தது அல்ல உண்மையான வீரத்த்தால் வந்தது ஆகும்.


காந்தியின் எளிமை போலித்தனமானது என்று சிலர் சொல்கிறார்களே அது உண்மையா?


காய்த்த மரம் கல்லடி படுமென்று ஒரு பழமொழி இருப்பது உங்களுக்கு தெரியும் சோலையில் ஆயிரம் பூக்கள் மலர்ந்திருந்தாலும் எந்த பூவில் அதிகமான தேன் இருக்கிறதோ அங்கு தான் நிறைய வண்டுகள் வட்டமிடும் காந்தியும் பழுத்த மரம் போன்றவர்தான் அவரை போல வாழ முடியாத அவர் வாழ்வின் அர்த்தம் புரியாத பல சந்தர்ப்ப வாதிகள் அவரை பற்றி இப்படி விஷம பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

காந்தியை குறை கூறுபவர்கள் அவர் ஏழைகளை பற்றி பேசினாலும் டாட்டா மாளிகையில் இருந்து பேசினார். ஏழைகள் வாழும் பகுதியில் அவர் தங்கியதே கிடையாது என்று கூறுகிறார்கள். காமாலை கண்ணனுக்கு காண்பது எல்லாம் மஞ்சளாக தெரியும் என்று சொல்வார்கள் மனிதர்களின் நிறைகளை விட்டு விட்டு குறைகளை மட்டுமே காணும் கருத்து குருடர்கள் அவர்கள்.


காந்தி நேருவை பிரதமராக்கியது நிஜமாகவே தவறுதானே?


நேற்று வரை நான் கூட அப்படி தான் நினைத்து வந்தேன் ஆனால் அன்றைய நிலைமையை சற்று ஆழ்ந்து சிந்தித்த போது காந்தி எடுத்த முடிவு மிக சரியானது என்றே தோன்றுகிறது. நேருவுக்கும்,சர்தார் பட்டேலுக்கும் அப்போது ஒளிவு மறைவு இல்லாமலே கருத்து மோதல்கள் நடந்து வந்தன நேருவை விட பட்டேல் மிக சிறந்த நிர்வாகி என்றாலும் நேருவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு பட்டேலுக்கு கிடையாது.

இந்த நிலையில் நேருவை விட்டு விட்டு பட்டேலை காந்தி பிரதமராக்கி இருந்தால் நேருவும் அவரை சார்ந்தவர்களும் சுதந்திரம் அடைந்த இந்தியாவின் முதல் அரசை பகிரங்கமாகவே எதிர்த்து இருப்பார்கள் விடுதலை பெற்றவுடன் உறுதியான அரசு அறியாமல் இந்திய ஜனநாயகம் தள்ளாட்டத்தை சந்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் விடுதலை என்பதும் கேளிவி குறியாகி நாடு பாகிஸ்தானை போல உறுதி அற்ற அவல நிலைக்கு போயிருக்கும் அப்படி ஒரு சூழல் ஏற்படுவதை தடுக்கவே காந்தி நேருவை பிரதமர் ஆக்கினார். இது காந்தி எடுத்த ராஜ தந்திர நடவடிக்கை ஆகுமே தவிர தவறு ஆகாது.


http://www.ujiladevi.blogspot.com/2012/04/blog-post_16.html




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
காந்தி 1357389காந்தி 59010615காந்தி Images3ijfகாந்தி Images4px
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Apr 16, 2012 9:30 am

உண்மை தான் சூப்பருங்க நன்றி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 10:14 am

யாருக்கு தெரியும் எது உண்மை என்று ஓவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து கூறுகிந்த்ரானர் நான் எதையும் பார்த்ததில்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக