புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
44 Posts - 41%
heezulia
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
5 Posts - 5%
Raji@123
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
3 Posts - 3%
prajai
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
2 Posts - 2%
Barushree
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
2 Posts - 2%
Saravananj
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
21 Posts - 5%
prajai
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காந்தி Poll_c10காந்தி Poll_m10காந்தி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Apr 16, 2012 9:29 am


நமது தேசபிதா மாகாத்மா காந்தி மேற்கொண்ட அஹிம்சை விரதம் கோழைத்தனமானது என்று என் நண்பன் சொல்கிறான். அது சரியா?
உடம்பில் பலமில்லை மனதில் துணிச்சல் இல்லை துணை வருவதற்கு யாரும் கிடையாது. இந்த நிலையில் எதிரியோடு மோத வேண்டும். அப்படி மோதினால் நிச்சயம் கிடைப்பது மாற்றமே இல்லாத தோல்வி என்று நன்றாக தெரியும் அப்போது நம்மை காப்பாற்றிக்கொள்ள நான் ஆயுதம் எடுக்க மாட்டேன் மற்ற உயிர்களை வதைக்க மாட்டேன் எந்த சூழலிலும் எதிரியை திருப்பி தாக்க மாட்டேன் என்று சொன்னால் அதன் பெயர் தான் கோழைத்தனம்.

ஆனால் காந்தி அப்படி அல்ல அவருடைய உடல் வலு இல்லாததாக இருந்தாலும் அந்த உடம்பிற்குள் ஹிமாலைய பலம் கொண்ட உள்ளம் இருந்தது. எதிரியின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் தெளிவான அறிவு இருந்தது இதையெல்லாம் விட மேலாக இந்திய மக்கள் அனைவரின் ஆதரவும் துணையும் அவருக்கு இருந்தது. இந்த நிலையில் தான் அவர் அஹிம்சை பேசினார். அப்படி பேசுவதற்கு மாபெரும் துணிவு வேண்டும். இன்னும் சொல்ல போனால் அப்படி பேசியது தான் பெரிய வீரமாகும், எனவே காந்தி பேசிய அஹிம்சை கோழைத்தனத்தால் வந்தது அல்ல உண்மையான வீரத்த்தால் வந்தது ஆகும்.


காந்தியின் எளிமை போலித்தனமானது என்று சிலர் சொல்கிறார்களே அது உண்மையா?


காய்த்த மரம் கல்லடி படுமென்று ஒரு பழமொழி இருப்பது உங்களுக்கு தெரியும் சோலையில் ஆயிரம் பூக்கள் மலர்ந்திருந்தாலும் எந்த பூவில் அதிகமான தேன் இருக்கிறதோ அங்கு தான் நிறைய வண்டுகள் வட்டமிடும் காந்தியும் பழுத்த மரம் போன்றவர்தான் அவரை போல வாழ முடியாத அவர் வாழ்வின் அர்த்தம் புரியாத பல சந்தர்ப்ப வாதிகள் அவரை பற்றி இப்படி விஷம பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

காந்தியை குறை கூறுபவர்கள் அவர் ஏழைகளை பற்றி பேசினாலும் டாட்டா மாளிகையில் இருந்து பேசினார். ஏழைகள் வாழும் பகுதியில் அவர் தங்கியதே கிடையாது என்று கூறுகிறார்கள். காமாலை கண்ணனுக்கு காண்பது எல்லாம் மஞ்சளாக தெரியும் என்று சொல்வார்கள் மனிதர்களின் நிறைகளை விட்டு விட்டு குறைகளை மட்டுமே காணும் கருத்து குருடர்கள் அவர்கள்.


காந்தி நேருவை பிரதமராக்கியது நிஜமாகவே தவறுதானே?


நேற்று வரை நான் கூட அப்படி தான் நினைத்து வந்தேன் ஆனால் அன்றைய நிலைமையை சற்று ஆழ்ந்து சிந்தித்த போது காந்தி எடுத்த முடிவு மிக சரியானது என்றே தோன்றுகிறது. நேருவுக்கும்,சர்தார் பட்டேலுக்கும் அப்போது ஒளிவு மறைவு இல்லாமலே கருத்து மோதல்கள் நடந்து வந்தன நேருவை விட பட்டேல் மிக சிறந்த நிர்வாகி என்றாலும் நேருவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு பட்டேலுக்கு கிடையாது.

இந்த நிலையில் நேருவை விட்டு விட்டு பட்டேலை காந்தி பிரதமராக்கி இருந்தால் நேருவும் அவரை சார்ந்தவர்களும் சுதந்திரம் அடைந்த இந்தியாவின் முதல் அரசை பகிரங்கமாகவே எதிர்த்து இருப்பார்கள் விடுதலை பெற்றவுடன் உறுதியான அரசு அறியாமல் இந்திய ஜனநாயகம் தள்ளாட்டத்தை சந்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் விடுதலை என்பதும் கேளிவி குறியாகி நாடு பாகிஸ்தானை போல உறுதி அற்ற அவல நிலைக்கு போயிருக்கும் அப்படி ஒரு சூழல் ஏற்படுவதை தடுக்கவே காந்தி நேருவை பிரதமர் ஆக்கினார். இது காந்தி எடுத்த ராஜ தந்திர நடவடிக்கை ஆகுமே தவிர தவறு ஆகாது.


http://www.ujiladevi.blogspot.com/2012/04/blog-post_16.html




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
காந்தி 1357389காந்தி 59010615காந்தி Images3ijfகாந்தி Images4px
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Apr 16, 2012 9:30 am

உண்மை தான் சூப்பருங்க நன்றி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 10:14 am

யாருக்கு தெரியும் எது உண்மை என்று ஓவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து கூறுகிந்த்ரானர் நான் எதையும் பார்த்ததில்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக