புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவோதயா பள்ளி
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
நவோதயா பள்ளி இந்தியாவில் எல்லா மாநிலத்துலயும் இருக்கு. தமிழ்நாட்டுல மட்டும் இல்ல. இது வந்தால் ஏகப்பட்ட ஏழை எளிய மாணவர்கள் பலன் பெற முடியும்...
பாண்டிசேரியில் மிக சிறப்பாக நடக்குது இந்த இலவசபள்ளி. இந்த வருடம் 100% தேர்ச்சி.
சிலர்
சிலர் நவோதயா பள்ளி தமிழகத்துக்கு வந்துடக்கூடாது தமிழ் கெட்டுப் போயிடும்னு சொல்லுறாங்க...
இப்படி சொல்பவர்களில் எத்தனை பேர் டிவி நிகழ்ச்சியில பிற மொழி இருந்தால் அதை பார்க்கவே மாட்டேன்னு சொல்றாங்க...
தமிழ் படங்களில் தமிழ் வார்த்தையை தவிர வேற எதாவது ஒரு வார்த்தை இருந்தா கூட அந்த படத்தையே நான் பார்க்க மாட்டேன்னு சொல்லுறாங்க.
தமிழ் பாட்டுல தமிழ் வார்த்தை இல்லைனா அதை கேட்கவே மாட்டோம்..ரேடியோவ ஆஃப் பண்ணிடுவோம்னு சொல்லுறாங்க.
ம்ஹீம் இதுவரை சொன்னது இல்லையே, ஏன்னா இது எல்லாம பார்க்க, கேட்க நமக்கு பிடிக்கும். இதுல எல்லாம் நம் தமிழ் பற்றை காட்டவே மாட்டோம்.
ஆனால் ஒரு ஏழைக்கு இலவச பள்ளி, நல்ல தரமான கல்வி, நல்ல பழக்க வழக்கம், உணவு, உடை கொடுக்கறேன்னு நவோதயா இயக்கம் வந்துடுச்சினா மட்டும் நம்ம தமிழ் பற்ற காட்டுறோம்... கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
நாம தான் எவ்வளவு சுயநலவாதிகள் பாருங்கள்... ஏழைகளின் வயிற்றில் அடித்து தான் நம் தமிழ் பற்றை காட்டுவோம்.
நவோதயா பள்ளி தமிழகத்துக்கு வந்து விடக் கூடாதுன்னு சொல்லுற நாம இதுவரை எத்தனை ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுத்து இருக்கோம்...
நாமும் அடுத்தவங்களுக்கு உதவி செய்ய மாட்டோம். உதவி செய்றவங்களையும் செய்ய விட மாட்டோம்.
பாண்டிசேரியில் மிக சிறப்பாக நடக்குது இந்த இலவசபள்ளி. இந்த வருடம் 100% தேர்ச்சி.
சிலர்
சிலர் நவோதயா பள்ளி தமிழகத்துக்கு வந்துடக்கூடாது தமிழ் கெட்டுப் போயிடும்னு சொல்லுறாங்க...
இப்படி சொல்பவர்களில் எத்தனை பேர் டிவி நிகழ்ச்சியில பிற மொழி இருந்தால் அதை பார்க்கவே மாட்டேன்னு சொல்றாங்க...
தமிழ் படங்களில் தமிழ் வார்த்தையை தவிர வேற எதாவது ஒரு வார்த்தை இருந்தா கூட அந்த படத்தையே நான் பார்க்க மாட்டேன்னு சொல்லுறாங்க.
தமிழ் பாட்டுல தமிழ் வார்த்தை இல்லைனா அதை கேட்கவே மாட்டோம்..ரேடியோவ ஆஃப் பண்ணிடுவோம்னு சொல்லுறாங்க.
ம்ஹீம் இதுவரை சொன்னது இல்லையே, ஏன்னா இது எல்லாம பார்க்க, கேட்க நமக்கு பிடிக்கும். இதுல எல்லாம் நம் தமிழ் பற்றை காட்டவே மாட்டோம்.
ஆனால் ஒரு ஏழைக்கு இலவச பள்ளி, நல்ல தரமான கல்வி, நல்ல பழக்க வழக்கம், உணவு, உடை கொடுக்கறேன்னு நவோதயா இயக்கம் வந்துடுச்சினா மட்டும் நம்ம தமிழ் பற்ற காட்டுறோம்... கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
நாம தான் எவ்வளவு சுயநலவாதிகள் பாருங்கள்... ஏழைகளின் வயிற்றில் அடித்து தான் நம் தமிழ் பற்றை காட்டுவோம்.
நவோதயா பள்ளி தமிழகத்துக்கு வந்து விடக் கூடாதுன்னு சொல்லுற நாம இதுவரை எத்தனை ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுத்து இருக்கோம்...
நாமும் அடுத்தவங்களுக்கு உதவி செய்ய மாட்டோம். உதவி செய்றவங்களையும் செய்ய விட மாட்டோம்.
அது பற்றிய சில கட்டுரைகள்
சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில் நவோதயா பள்ளி 100 % தேர்ச்சி
புதுச்சேரி, மே 23: புதுச்சேரி ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் புதுச்சேரி நவோதயா வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 60 மாணவர்கள் தேர்வு எழுதி, அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 40 மாணவர்கள் 75 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மாணவன் எஸ்.ராகுல் 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். எ.சுரேஷ் 461 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், பெருமாள் 460 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்துள்ளனர். இத்தகவலை பள்ளி முதல்வர் அ.வினையத்தான் தெரிவித்துள்ளார்.
============================================
இதுவும் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு அரசுபள்ளி தான்....அவங்களால முடியுது.... நம்ப மாநில அரசினால் முடிவதில்லை...ஏன்?
=============================================
2, நவோதயா வித்யாலயா பள்ளியே இல்லாத மாநிலம்-11-06-2009
எழுத்தின் அளவு :
நகர்ப்புற மாணவர்களைப்போல் கிராமப்புற மாணவர்களுக்கும் கல்வித்தரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டது நவோதயா வித்யாலயா திட்டம்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் இருந்தபோது, ‘நவோதயா வித்யாலயா பள்ளிகள்’ என்ற இந்த புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார். ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே இந்தப் பள்ளிகளில் நடைபெறும். தங்குமிட வசதி, உணவு, சீருடை என அனைத்தும் இலவசம். மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்கிறது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இந்த பள்ளிகள் நடைபெறுகின்றன. கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள், இப்பள்ளிகளில் சேர முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 75 சதவீதம் கிராமப்புற ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 3 சதவீதம் உடல் ஊனமுற்றோருக்கும், எஞ்சிய இடங்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.
அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு மூலம் இப்பள்ளிகளுக்கான மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நுழைவுத்தேர்வு, அரசின் அங்கீகாரம் பெற்ற 20 மொழிகளில் நடக்கிறது. ஒன்பது மற்றும் 11ம் வகுப்புகளிலும், ‘லேட்டரல் என்ட்ரி’ மூலம் சேர முடியும். உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் 200 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஏழை மாணவர்கள் தங்கள் வறுமை, சமூக பின்னடைவை புறந்தள்ளிவிட்டு உயர்ந்த கல்வியைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த உன்னத திட்டத்தில், தமிழகம் இடம்பெறவில்லை என்பது தமிழக கல்வி வரலாற்றில் கரும்புள்ளியாகவே இருந்து வருகிறது. கடந்த 1985ம் ஆண்டு நவோதயா வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் துவக்கப்பட்டன. 24 ஆண்டுகளாகியும் தமிழகத்தில் ஒரு பள்ளி கூட திறக்கப்படவில்லை. அதற்காக எந்த முயற்சியும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை.
அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 22 நவோதயா பள்ளிகள் உள்ளன. கேரளாவில் 13, கர்நாடகாவில் 27, புதுச்சேரியில் 4, அந்தமான் நிகோபாரில் இரண்டு பள்ளிகள் உள்ளன. மொத்தமாக, நாடு முழுவதும் 551 நவோதயா பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கிராமப்புற மாணவ, மாணவிகள் மத்திய அரசின் இலவச கல்வியைப் பெற்று வருகின்றனர்.
ஆனால், இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலமாக தமிழகம் மட்டுமே இருந்து வருகிறது. நவோதயா பள்ளி துவக்க மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனை, 30 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், 240 மாணவர்கள் படிக்க வசதியுள்ள தற்காலிக கட்டடத்தை வாடகை இல்லாமல் வழங்க வேண்டும் என்பது மட்டுமே. இந்த வசதிகளை செய்து கொடுத்தால், தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் நவோதயா பள்ளிகளை துவக்கி ஏழை, எளிய மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெறச் செய்ய முடியும்.
தமிழகம் சார்பில் ஒன்பது மத்திய அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் துவக்க, இப்போதாவது முயற்சி எடுக்க வேண்டும் என ஏழை, எளிய மாணவர்கள், பெற்றோர் விரும்புகின்றனர்.
இங்கிருந்து பெறபட்டது
சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில் நவோதயா பள்ளி 100 % தேர்ச்சி
புதுச்சேரி, மே 23: புதுச்சேரி ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் புதுச்சேரி நவோதயா வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 60 மாணவர்கள் தேர்வு எழுதி, அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 40 மாணவர்கள் 75 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மாணவன் எஸ்.ராகுல் 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். எ.சுரேஷ் 461 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், பெருமாள் 460 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்துள்ளனர். இத்தகவலை பள்ளி முதல்வர் அ.வினையத்தான் தெரிவித்துள்ளார்.
============================================
இதுவும் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு அரசுபள்ளி தான்....அவங்களால முடியுது.... நம்ப மாநில அரசினால் முடிவதில்லை...ஏன்?
=============================================
2, நவோதயா வித்யாலயா பள்ளியே இல்லாத மாநிலம்-11-06-2009
எழுத்தின் அளவு :
நகர்ப்புற மாணவர்களைப்போல் கிராமப்புற மாணவர்களுக்கும் கல்வித்தரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டது நவோதயா வித்யாலயா திட்டம்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் இருந்தபோது, ‘நவோதயா வித்யாலயா பள்ளிகள்’ என்ற இந்த புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார். ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே இந்தப் பள்ளிகளில் நடைபெறும். தங்குமிட வசதி, உணவு, சீருடை என அனைத்தும் இலவசம். மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்கிறது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இந்த பள்ளிகள் நடைபெறுகின்றன. கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள், இப்பள்ளிகளில் சேர முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 75 சதவீதம் கிராமப்புற ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 3 சதவீதம் உடல் ஊனமுற்றோருக்கும், எஞ்சிய இடங்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.
அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு மூலம் இப்பள்ளிகளுக்கான மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நுழைவுத்தேர்வு, அரசின் அங்கீகாரம் பெற்ற 20 மொழிகளில் நடக்கிறது. ஒன்பது மற்றும் 11ம் வகுப்புகளிலும், ‘லேட்டரல் என்ட்ரி’ மூலம் சேர முடியும். உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் 200 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஏழை மாணவர்கள் தங்கள் வறுமை, சமூக பின்னடைவை புறந்தள்ளிவிட்டு உயர்ந்த கல்வியைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த உன்னத திட்டத்தில், தமிழகம் இடம்பெறவில்லை என்பது தமிழக கல்வி வரலாற்றில் கரும்புள்ளியாகவே இருந்து வருகிறது. கடந்த 1985ம் ஆண்டு நவோதயா வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் துவக்கப்பட்டன. 24 ஆண்டுகளாகியும் தமிழகத்தில் ஒரு பள்ளி கூட திறக்கப்படவில்லை. அதற்காக எந்த முயற்சியும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை.
அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 22 நவோதயா பள்ளிகள் உள்ளன. கேரளாவில் 13, கர்நாடகாவில் 27, புதுச்சேரியில் 4, அந்தமான் நிகோபாரில் இரண்டு பள்ளிகள் உள்ளன. மொத்தமாக, நாடு முழுவதும் 551 நவோதயா பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கிராமப்புற மாணவ, மாணவிகள் மத்திய அரசின் இலவச கல்வியைப் பெற்று வருகின்றனர்.
ஆனால், இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலமாக தமிழகம் மட்டுமே இருந்து வருகிறது. நவோதயா பள்ளி துவக்க மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனை, 30 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், 240 மாணவர்கள் படிக்க வசதியுள்ள தற்காலிக கட்டடத்தை வாடகை இல்லாமல் வழங்க வேண்டும் என்பது மட்டுமே. இந்த வசதிகளை செய்து கொடுத்தால், தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் நவோதயா பள்ளிகளை துவக்கி ஏழை, எளிய மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெறச் செய்ய முடியும்.
தமிழகம் சார்பில் ஒன்பது மத்திய அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் துவக்க, இப்போதாவது முயற்சி எடுக்க வேண்டும் என ஏழை, எளிய மாணவர்கள், பெற்றோர் விரும்புகின்றனர்.
இங்கிருந்து பெறபட்டது
- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
பகவதி தம்பி! நீங்க சொல்றதப்பார்த்தா வடநாட்டுல இந்த பள்ளிகள் நிறைய இருக்குமே!
அங்கெல்லாம் பயங்கரமா கல்வி வளர்ந்திருக்கனுமே!
ஏன் வளரவில்லை?
இது ரொம்ப ஓவரா தெரியலையா?
அங்கெல்லாம் பயங்கரமா கல்வி வளர்ந்திருக்கனுமே!
ஏன் வளரவில்லை?
இரா.பகவதி wrote:
ஆனால் ஒரு ஏழைக்கு இலவச பள்ளி, நல்ல தரமான கல்வி, நல்ல பழக்க வழக்கம், உணவு, உடை கொடுக்கறேன்னு நவோதயா இயக்கம் வந்துடுச்சினா மட்டும் நம்ம தமிழ் பற்ற காட்டுறோம்... கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
நாம தான் எவ்வளவு சுயநலவாதிகள் பாருங்கள்... ஏழைகளின் வயிற்றில் அடித்து தான் நம் தமிழ் பற்றை காட்டுவோம்.
நவோதயா பள்ளி தமிழகத்துக்கு வந்து விடக் கூடாதுன்னு சொல்லுற நாம இதுவரை எத்தனை ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுத்து இருக்கோம்...
நாமும் அடுத்தவங்களுக்கு உதவி செய்ய மாட்டோம். உதவி செய்றவங்களையும் செய்ய விட மாட்டோம்.
இது ரொம்ப ஓவரா தெரியலையா?
undefined
அண்ணா நீங்கள் சொல்லுவது புரிகிறது எனக்கு ஆனால் நம் மாநில அரசாங்க கல்விதுறையை காட்டிலும் சிறப்பாகவே நவோதய கல்வி திட்டம் செயல் படும் , அங்கு படித்த மாணவர்களை நானும் பார்த்ததில்லை நீங்களும் பார்த்ததில்லை அப்படி இருக்கும் பொது அதனை பற்றி நாம் எவ்வாறு கருத்து தெரிவிக்க முடியும் , காத்து இருப்போம் நம் உறவுகள் யாராவது இந்த பள்ளியை பற்றி கேள்வி பட்டுள்ளனரா என்று ( இது நான் படிததை பகிர்ந்தெனே தவிர என் சொந்த அனுபவத்தில் கூறவில்லை தவறு ஏதும் இருப்பின் மன்னிக்கவும் )
பத்மநாபன் wrote:பகவதி தம்பி! நீங்க சொல்றதப்பார்த்தா வடநாட்டுல இந்த பள்ளிகள் நிறைய இருக்குமே!
அங்கெல்லாம் பயங்கரமா கல்வி வளர்ந்திருக்கனுமே!
ஏன் வளரவில்லை?இரா.பகவதி wrote:
ஆனால் ஒரு ஏழைக்கு இலவச பள்ளி, நல்ல தரமான கல்வி, நல்ல பழக்க வழக்கம், உணவு, உடை கொடுக்கறேன்னு நவோதயா இயக்கம் வந்துடுச்சினா மட்டும் நம்ம தமிழ் பற்ற காட்டுறோம்... கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
நாம தான் எவ்வளவு சுயநலவாதிகள் பாருங்கள்... ஏழைகளின் வயிற்றில் அடித்து தான் நம் தமிழ் பற்றை காட்டுவோம்.
நவோதயா பள்ளி தமிழகத்துக்கு வந்து விடக் கூடாதுன்னு சொல்லுற நாம இதுவரை எத்தனை ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுத்து இருக்கோம்...
நாமும் அடுத்தவங்களுக்கு உதவி செய்ய மாட்டோம். உதவி செய்றவங்களையும் செய்ய விட மாட்டோம்.
இது ரொம்ப ஓவரா தெரியலையா?
அண்ணா நீங்கள் சொல்லுவது புரிகிறது எனக்கு ஆனால் நம் மாநில அரசாங்க கல்விதுறையை காட்டிலும் சிறப்பாகவே நவோதய கல்வி திட்டம் செயல் படும் , அங்கு படித்த மாணவர்களை நானும் பார்த்ததில்லை நீங்களும் பார்த்ததில்லை அப்படி இருக்கும் பொது அதனை பற்றி நாம் எவ்வாறு கருத்து தெரிவிக்க முடியும் , காத்து இருப்போம் நம் உறவுகள் யாராவது இந்த பள்ளியை பற்றி கேள்வி பட்டுள்ளனரா என்று ( இது நான் படிததை பகிர்ந்தெனே தவிர என் சொந்த அனுபவத்தில் கூறவில்லை தவறு ஏதும் இருப்பின் மன்னிக்கவும் )
பது wrote:அப ஏன் பிச்ச எடுத்து படிக்கிறாங்கஇரா.பகவதி wrote:பது wrote: நவோதய கல்வி திட்டம் வந்தா இந்தியால கல்விக்கு பஞ்சம் இருக்காது போல
பது அண்ணா தமிழ் நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் இது ஏற்கனவே உள்ளது
அண்ணா தமிழ் நாட்டு அரசு இதனை நமது மாநிலத்தில் அனுமதிக்க மறுக்கிறது, என் என்றாள் இவர்கள் ஹிந்தியைஉம் கற்று கொடுப்பார்கள் என்று , நாம் மத்திய அரசுக்கும் வரி காட்டுகிறோம் அதனால் இதில் பிச்சை எடுப்பதற்க்கு என்ன இருக்கிறது
நான் இத சொல்லெல ஒரு பெண் பிச்சை எடுத்து ஆசிரியரா வரணும் எண்டு படிக்கிதே அத சொன்னான் அது தமிழ் நாட்ல இல்லஇரா.பகவதி wrote:பது wrote:அப ஏன் பிச்ச எடுத்து படிக்கிறாங்கஇரா.பகவதி wrote:பது wrote: நவோதய கல்வி திட்டம் வந்தா இந்தியால கல்விக்கு பஞ்சம் இருக்காது போல
பது அண்ணா தமிழ் நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் இது ஏற்கனவே உள்ளது
அண்ணா தமிழ் நாட்டு அரசு இதனை நமது மாநிலத்தில் அனுமதிக்க மறுக்கிறது, என் என்றாள் இவர்கள் ஹிந்தியைஉம் கற்று கொடுப்பார்கள் என்று , நாம் மத்திய அரசுக்கும் வரி காட்டுகிறோம் அதனால் இதில் பிச்சை எடுப்பதற்க்கு என்ன இருக்கிறது
பது wrote:நான் இத சொல்லெல ஒரு பெண் பிச்சை எடுத்து ஆசிரியரா வரணும் எண்டு படிக்கிதே அத சொன்னான் அது தமிழ் நாட்ல இல்லஇரா.பகவதி wrote:பது wrote:அப ஏன் பிச்ச எடுத்து படிக்கிறாங்கஇரா.பகவதி wrote:பது wrote: நவோதய கல்வி திட்டம் வந்தா இந்தியால கல்விக்கு பஞ்சம் இருக்காது போல
பது அண்ணா தமிழ் நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் இது ஏற்கனவே உள்ளது
அண்ணா தமிழ் நாட்டு அரசு இதனை நமது மாநிலத்தில் அனுமதிக்க மறுக்கிறது, என் என்றாள் இவர்கள் ஹிந்தியைஉம் கற்று கொடுப்பார்கள் என்று , நாம் மத்திய அரசுக்கும் வரி காட்டுகிறோம் அதனால் இதில் பிச்சை எடுப்பதற்க்கு என்ன இருக்கிறது
பது அண்ணா மன்னிக்கவும் எனக்கு புரியவில்லை
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|