புதிய பதிவுகள்
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
முன்கூறிப்பு:- பிராமனானா பிறந்து அக்ரகாரத்திலே வளர்ந்தும் சென்னை வாழ்க்கை அந்த பிராமண பாஷயையே மறக்கடித்துவிட்டது என்றுத்தான் சொல்லவேண்டும் இருந்தாலும் கொஞ்சம் தமிழ் சினிமாவின் புண்ணியத்தால் நமீதா தமிழ் போல கொஞ்சம் கொஞ்சம் நினைவிருக்கிறது அதை வைத்து ஒரு முயற்சி.
சென்டர் குறிப்பு:- இதை படிப்பவர்கள் யார்மனதையும் புண்படுத்தி இருந்தால் கட்டாயம் எனக்கு தனிமடலிலோ அல்லது பின்னூட்டமாகவோ தெரியபடுத்தினால் கட்டாயம் மிகவும் சந்தோசப்படுவேன்
பிளாஷ்பாக்கோ மெக்சிகோ:- நண்பர் கொலவெறியும் அவர் மனைவியும் எந்திரன் படத்திக்கு புறப்பட்டு போக கிளம்பிக்கொண்டிருந்தார்கள் அப்பொழுது அவர்களை பார்க்க அங்கே நம்ம பானு பாட்டி வந்தார்கள்
”எங்கடிம்மா பொறப்ட்டுட்டேள் ரெண்டு பேருமா?”
“எந்திரன் பாக்கப் போறோம்”
“அதைப் பாக்க ஏன் இப்டி டீக்கா டிரஸ் பண்ணிண்டு வெளில போகணும்… எங்கிட்ட கேட்டா நான் காமிக்க மாட்டேனா?”
“பாட்டீ….. உனக்கெப்படிக் கிடைச்சுது? போலீஸ்க்கு தெரிஞ்சா அரஸ்ட் பண்ணிடுவா”
“போலீஸ்க்கு எபடித் தெரியும், அது இருக்கிறது உங்கப்பனுக்கே தெரியாது”
“உனக்கெதுக்கு பாட்டி இந்த திருட்டு புத்தி? அப்பாக்கு கூடத் தெரியாம ஒளிச்சி வெச்சிருக்கியா? யாரு கிட்ட வாங்கியிருந்தாலும் உடனே கொண்டு போய்க் குடுத்திடு. இப்படி அவங்கவங்க திருட்டுத்தனம் பண்றதிலே எத்தனை பேரோட பிழைப்புல மண்ணு விழுது தெரியுமா? எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?”
“நஷ்டம்தான் ஒப்புக்கறேன்… நம்ம செளகர்யம்ன்னு ஒண்ணு இருக்கே…. டக்குன்னு வேண்டிருக்கும் போது எடுத்துப் போட்டு நாலு ரவுண்டு…..”
“இந்த மாதிரி ஒரோரு ஆள் பண்ற போதும் குறைஞ்சது நூறு ரூபா நஷ்டம்”
“நூறு ரூபாயா! அடி அங்காள பரமேஸ்வரி…. எங்க காலத்துல காலணாதான் சார்ஜு”
“அதெல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம் அவங்களுக்கு ஆகற செலவே இருபது கோடி. கிடைக்கற லாபம் நூத்தி அம்பது கோடி இருக்கும்”
“காலம் போற போக்கைப் பாரு, அந்தக் காலத்தில மிஷின் வெச்சிருந்த நாயுடு கொரடாச்சேரி குதிரை மாதிரி இருப்பான். அவன் குழந்தைங்க எல்லாம் கஞ்சிக்கு செத்த நாய்ங்க மாதிரி இருக்கும். மாசம் பூரா ஓட்டினாலும் ஆறரை ரூபா கூடக் கிடைக்காது”
“ஏன் பாட்டி, கூட்டமே வராதா?”
“மிஞ்சிப்போனா பத்து பேர் வருவா தினம். அதுல என்ன சம்பாதிச்சிட முடியும்?”
“பத்து பேரா? பத்து பேர்க்காக ஓட்டினாரா?”
“என்ன பண்றது வயித்துப் பிழைப்புன்னு ஒண்ணு இருக்கே”
”இப்ப அப்டியெல்லாம் கிடையாது. பிரேக் இவன்க்கு மேல வர்ர வரைக்கும்தான் ஓட்டுவா. இல்லைன்னா படத்தை மாத்திடுவா”
“ஓஹோ… படத்தை மாத்தினா கூட்டம் சேருமோ?”
“ஆமாம், இல்லையா பின்னே?”
“லோகம் எங்க போயிண்டிருக்குன்னே தெரியலை. மாவரைக்கிற மிஷின்ல கூட்டம் சேர்க்கறதுக்கு பஸ் மாதிரி படமெல்லாம் போடறாளா?”
“மாவரைக்கிற மிஷினா?”
“ஆமாம்… அதுலதானே கோடி கோடியா சம்பாதிக்கிறான்னு சொன்னே?”
“நாசமாய்ப் போச்சு. நான் சொன்னது சினிமா தியேட்டரை”
“சினிமா தியேட்டரா? அது எங்க வந்தது?”
“அதுலதானே எந்திரன் பாக்கப் போறோம்”
“வாஸ்தவம்தான். பழைய பொருளெல்லாம் இப்ப நேர்ல எங்க பாக்க முடியறது. சினிமாலதான் பாக்கணும். என் மாதிரி எத்தனை பேர் ஆத்துல பத்திரமா வெச்சிருக்கப் போறா”
”பாட்டி… நீ என்ன பேசறேன்னே புரியலை. தலை சுத்தறது”
“எந்திரம்தானே பார்க்கப் போறேன்னு சொன்னே? மிக்ஸி கிரைண்டர் எல்லாம் வந்தப்புறம் எந்தரத்தை யாரு யூஸ் பண்றா. பரண்ல வெச்சிருக்கேன். மாப்பிள்ளையை ஏறி செத்த எடுக்கச் சொல்லேன். அதைப் போய் ஏன் நூறு ரூபா குடுத்துப் பார்க்கறே?”
”மை காட்…. எந்திரம் இல்லை பாட்டி, எந்திரன்.. எந்திரன் பார்க்கப் போறோம்”
“அதாரு எந்திரன்? உங்கப்பா வேலைக்குப் போன புதுசில குந்தரன்ன்னு ஒத்தன் கிரிக்கெட் ஆடிண்டு இருந்தான். அவனை இன்னமா டீம்ல வெச்சிருக்கா? இருந்தாலும் இருக்கும், இந்த கவாஸ்கரை ரிடையர் பண்ணப்பட்ட பாடு நாயறிஞ்சி போச்சே”
“எந்திரன்னா ரோபோட்…. ரஜினி ரோபோட்டா நடிச்சிருக்கார்”
“ரோபோட்டா? நடிக்கிறதுதான் நடிக்கிறான் மோட்டார் போட்டாவே நடிச்சிருக்கலாமே…. என்னத்துக்காக ரோபோட்டு?”
“ரோபோட்ன்னா போட் இல்லை. அது மனிஷன் மாதிரியே இருக்கிற ஒரு மிஷின். விலை அறுபது லட்சத்துலேர்ந்து நாலு கோடி ரூபா வரைக்கும்”
“நல்லாத்தாண்டிம்மா இருக்கு. மனிஷன் மாதிரி ஒரு மிஷின். அந்த மிஷின் மாதிரி நடிக்க ஒரு மனிஷன் என்ன பன்ணுமாம் அந்த மிஷின்?”
“மனிஷன் பண்ற எல்லாத்தையும் பண்ணுமாம்”
“பூ… இவ்ளோதானா? அதை ஒரு மனிஷனே பண்ணிடலாமே. நாலு கோடி ரூபா குடுத்து மனிஷனாலே பண்ண முடியாததைப் பண்ணா தேவல்லை”
“பாட்டி… சட்டவிரோதமான காரியங்களைப் பண்ண அதை யூஸ் பண்றாளாம்” :joker: :joker:
“ஏன்… மனிஷாளேதான் நிறைய்ய சட்டவிரோதமான காரியமெல்லாம் பண்றாளே” :அடபாவி: :அடபாவி:
“மிஷின் மேலே கேஸ் போடமுடியாதோலியோ… அது தப்பிச்சிடுமே?”
“மனிஷாளும்தான் ஊரையே அடிச்சி உலைல போட்டுட்டு கேஸ் இல்லாம தப்பிச்சிடறாளே? மறுபடியும் எலக்ஷன்ல நின்னா ஓட்டும் போட்டுடறாளே”
முன்கூறிப்பு:- பிராமனானா பிறந்து அக்ரகாரத்திலே வளர்ந்தும் சென்னை வாழ்க்கை அந்த பிராமண பாஷயையே மறக்கடித்துவிட்டது என்றுத்தான் சொல்லவேண்டும் இருந்தாலும் கொஞ்சம் தமிழ் சினிமாவின் புண்ணியத்தால் நமீதா தமிழ் போல கொஞ்சம் கொஞ்சம் நினைவிருக்கிறது அதை வைத்து ஒரு முயற்சி.
சென்டர் குறிப்பு:- இதை படிப்பவர்கள் யார்மனதையும் புண்படுத்தி இருந்தால் கட்டாயம் எனக்கு தனிமடலிலோ அல்லது பின்னூட்டமாகவோ தெரியபடுத்தினால் கட்டாயம் மிகவும் சந்தோசப்படுவேன்
பிளாஷ்பாக்கோ மெக்சிகோ:- நண்பர் கொலவெறியும் அவர் மனைவியும் எந்திரன் படத்திக்கு புறப்பட்டு போக கிளம்பிக்கொண்டிருந்தார்கள் அப்பொழுது அவர்களை பார்க்க அங்கே நம்ம பானு பாட்டி வந்தார்கள்
”எங்கடிம்மா பொறப்ட்டுட்டேள் ரெண்டு பேருமா?”
“எந்திரன் பாக்கப் போறோம்”
“அதைப் பாக்க ஏன் இப்டி டீக்கா டிரஸ் பண்ணிண்டு வெளில போகணும்… எங்கிட்ட கேட்டா நான் காமிக்க மாட்டேனா?”
“பாட்டீ….. உனக்கெப்படிக் கிடைச்சுது? போலீஸ்க்கு தெரிஞ்சா அரஸ்ட் பண்ணிடுவா”
“போலீஸ்க்கு எபடித் தெரியும், அது இருக்கிறது உங்கப்பனுக்கே தெரியாது”
“உனக்கெதுக்கு பாட்டி இந்த திருட்டு புத்தி? அப்பாக்கு கூடத் தெரியாம ஒளிச்சி வெச்சிருக்கியா? யாரு கிட்ட வாங்கியிருந்தாலும் உடனே கொண்டு போய்க் குடுத்திடு. இப்படி அவங்கவங்க திருட்டுத்தனம் பண்றதிலே எத்தனை பேரோட பிழைப்புல மண்ணு விழுது தெரியுமா? எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?”
“நஷ்டம்தான் ஒப்புக்கறேன்… நம்ம செளகர்யம்ன்னு ஒண்ணு இருக்கே…. டக்குன்னு வேண்டிருக்கும் போது எடுத்துப் போட்டு நாலு ரவுண்டு…..”
“இந்த மாதிரி ஒரோரு ஆள் பண்ற போதும் குறைஞ்சது நூறு ரூபா நஷ்டம்”
“நூறு ரூபாயா! அடி அங்காள பரமேஸ்வரி…. எங்க காலத்துல காலணாதான் சார்ஜு”
“அதெல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம் அவங்களுக்கு ஆகற செலவே இருபது கோடி. கிடைக்கற லாபம் நூத்தி அம்பது கோடி இருக்கும்”
“காலம் போற போக்கைப் பாரு, அந்தக் காலத்தில மிஷின் வெச்சிருந்த நாயுடு கொரடாச்சேரி குதிரை மாதிரி இருப்பான். அவன் குழந்தைங்க எல்லாம் கஞ்சிக்கு செத்த நாய்ங்க மாதிரி இருக்கும். மாசம் பூரா ஓட்டினாலும் ஆறரை ரூபா கூடக் கிடைக்காது”
“ஏன் பாட்டி, கூட்டமே வராதா?”
“மிஞ்சிப்போனா பத்து பேர் வருவா தினம். அதுல என்ன சம்பாதிச்சிட முடியும்?”
“பத்து பேரா? பத்து பேர்க்காக ஓட்டினாரா?”
“என்ன பண்றது வயித்துப் பிழைப்புன்னு ஒண்ணு இருக்கே”
”இப்ப அப்டியெல்லாம் கிடையாது. பிரேக் இவன்க்கு மேல வர்ர வரைக்கும்தான் ஓட்டுவா. இல்லைன்னா படத்தை மாத்திடுவா”
“ஓஹோ… படத்தை மாத்தினா கூட்டம் சேருமோ?”
“ஆமாம், இல்லையா பின்னே?”
“லோகம் எங்க போயிண்டிருக்குன்னே தெரியலை. மாவரைக்கிற மிஷின்ல கூட்டம் சேர்க்கறதுக்கு பஸ் மாதிரி படமெல்லாம் போடறாளா?”
“மாவரைக்கிற மிஷினா?”
“ஆமாம்… அதுலதானே கோடி கோடியா சம்பாதிக்கிறான்னு சொன்னே?”
“நாசமாய்ப் போச்சு. நான் சொன்னது சினிமா தியேட்டரை”
“சினிமா தியேட்டரா? அது எங்க வந்தது?”
“அதுலதானே எந்திரன் பாக்கப் போறோம்”
“வாஸ்தவம்தான். பழைய பொருளெல்லாம் இப்ப நேர்ல எங்க பாக்க முடியறது. சினிமாலதான் பாக்கணும். என் மாதிரி எத்தனை பேர் ஆத்துல பத்திரமா வெச்சிருக்கப் போறா”
”பாட்டி… நீ என்ன பேசறேன்னே புரியலை. தலை சுத்தறது”
“எந்திரம்தானே பார்க்கப் போறேன்னு சொன்னே? மிக்ஸி கிரைண்டர் எல்லாம் வந்தப்புறம் எந்தரத்தை யாரு யூஸ் பண்றா. பரண்ல வெச்சிருக்கேன். மாப்பிள்ளையை ஏறி செத்த எடுக்கச் சொல்லேன். அதைப் போய் ஏன் நூறு ரூபா குடுத்துப் பார்க்கறே?”
”மை காட்…. எந்திரம் இல்லை பாட்டி, எந்திரன்.. எந்திரன் பார்க்கப் போறோம்”
“அதாரு எந்திரன்? உங்கப்பா வேலைக்குப் போன புதுசில குந்தரன்ன்னு ஒத்தன் கிரிக்கெட் ஆடிண்டு இருந்தான். அவனை இன்னமா டீம்ல வெச்சிருக்கா? இருந்தாலும் இருக்கும், இந்த கவாஸ்கரை ரிடையர் பண்ணப்பட்ட பாடு நாயறிஞ்சி போச்சே”
“எந்திரன்னா ரோபோட்…. ரஜினி ரோபோட்டா நடிச்சிருக்கார்”
“ரோபோட்டா? நடிக்கிறதுதான் நடிக்கிறான் மோட்டார் போட்டாவே நடிச்சிருக்கலாமே…. என்னத்துக்காக ரோபோட்டு?”
“ரோபோட்ன்னா போட் இல்லை. அது மனிஷன் மாதிரியே இருக்கிற ஒரு மிஷின். விலை அறுபது லட்சத்துலேர்ந்து நாலு கோடி ரூபா வரைக்கும்”
“நல்லாத்தாண்டிம்மா இருக்கு. மனிஷன் மாதிரி ஒரு மிஷின். அந்த மிஷின் மாதிரி நடிக்க ஒரு மனிஷன் என்ன பன்ணுமாம் அந்த மிஷின்?”
“மனிஷன் பண்ற எல்லாத்தையும் பண்ணுமாம்”
“பூ… இவ்ளோதானா? அதை ஒரு மனிஷனே பண்ணிடலாமே. நாலு கோடி ரூபா குடுத்து மனிஷனாலே பண்ண முடியாததைப் பண்ணா தேவல்லை”
“பாட்டி… சட்டவிரோதமான காரியங்களைப் பண்ண அதை யூஸ் பண்றாளாம்” :joker: :joker:
“ஏன்… மனிஷாளேதான் நிறைய்ய சட்டவிரோதமான காரியமெல்லாம் பண்றாளே” :அடபாவி: :அடபாவி:
“மிஷின் மேலே கேஸ் போடமுடியாதோலியோ… அது தப்பிச்சிடுமே?”
“மனிஷாளும்தான் ஊரையே அடிச்சி உலைல போட்டுட்டு கேஸ் இல்லாம தப்பிச்சிடறாளே? மறுபடியும் எலக்ஷன்ல நின்னா ஓட்டும் போட்டுடறாளே”
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
முஹைதீன் wrote:அருமையான கற்பனைவளம் நோக்கு வடை நிச்சயம்.
சாதாவடை மெதுவடை மசால்வடை ரசவடை சாம்பார்வடை இப்படித்தான் கேள்விபட்டிருக்கேன் இவ்வுலவு என் ஆஞ்சநேயர் வடை கூட கேள்விபட்டிருக்கேன் அதென்ன நோக்குவடை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு பாலா உங்க கற்பனை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடா நா இல்லாதப்போ இவ்ளோ கூத்து நடந்ததா?
கலி முத்திடுத்து - ஆள் இல்லாதப்ப அலப்பர பன்றதுக்குன்னே ஒரு க்ரூப்பா பாலா தலைமையில் அலயாரா.
செத்தப் பொறுங்கோ படிச்சிட்டு அப்புறம் வெச்சிக்கறேன் கச்சேரிய.
கலி முத்திடுத்து - ஆள் இல்லாதப்ப அலப்பர பன்றதுக்குன்னே ஒரு க்ரூப்பா பாலா தலைமையில் அலயாரா.
செத்தப் பொறுங்கோ படிச்சிட்டு அப்புறம் வெச்சிக்கறேன் கச்சேரிய.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கொலவெறி wrote:அடடா நா இல்லாதப்போ இவ்ளோ கூத்து நடந்ததா?
கலி முத்திடுத்து - ஆள் இல்லாதப்ப அலப்பர பன்றதுக்குன்னே ஒரு க்ரூப்பா பாலா தலைமையில் அலயாரா.
செத்தப் பொறுங்கோ படிச்சிட்டு அப்புறம் வெச்சிக்கறேன் கச்சேரிய.
நல்லா தானே இருக்கு... நீங்களும் கச்சேரியை தொடருங்கோ ரொம்ப நன்னா இருக்கும்...எந்திரம் இல்லை பாட்டி, எந்திரன்..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமை அருமை பாலா. இங்க எந்த ஸ்பெல்லிங் மிஸ்டெக்கும் இல்லை.
எந்திரண வெச்சு எந்திரத் தனமா இல்லாம சுந்தரமா - சுதந்திரமா சொல்லிட்டேள் நகைச்சுவை தெளிச்சு.
பானு பாட்டி எந்த செஞ்சுறீல பிறந்தாரோ நேக்கு தெரியல. இத்தன அம்மாஞ்சி பாட்டியா இருக்காரே? வடை செய்யறதில தான் வக்கணைக்கு குறைச்சல் இல்ல போலிருக்கு.
எந்திரண வெச்சு எந்திரத் தனமா இல்லாம சுந்தரமா - சுதந்திரமா சொல்லிட்டேள் நகைச்சுவை தெளிச்சு.
பானு பாட்டி எந்த செஞ்சுறீல பிறந்தாரோ நேக்கு தெரியல. இத்தன அம்மாஞ்சி பாட்டியா இருக்காரே? வடை செய்யறதில தான் வக்கணைக்கு குறைச்சல் இல்ல போலிருக்கு.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|