புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு
Page 1 of 1 •
மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும், நிலவு நிறைந்த நாளில் நாம் மலைவலம் வரவேண்டும். அப்போது தான் பொருளாதாரத்தில் நமக்கு நிறைவு உண்டாகும் என்று கிரிவல விழாவில் செட்டிநாடு கிரிவலக்குழு தலைவர் சிவல்புரி சிங்காரம் பேசினார்.
178-வது கிரிவலம்
பங்குனி மாத பவுர்ணமியன்று 178-வது மாத கிரிவலமாக கீழச்சிவல்பட்டியிலிருந்து, செட்டிநாடு கிரிவலக்குழுத் தலைவர் சிவல்புரி சிங்காரம் தலைமையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 25-க்கும் அதிகமான வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக, பிளையார்பட்டியில் பக்தர்கள் ஒன்று கூடி புறப்பட்டு மலைவலம் புறப்பட்டனர். விழாவில் கவியரசு கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் தனது குடும்பத்துடன் பங்கேற்றார். அவர்களோடு கண்ணதாசனின் மகள்களும் கலந்து கொண்டனர்.
`ஆனைமுகனைப் பார்க்காமல் இருக்க முடியுமா? அவர் அருளில்லாமல் வாழ்க்கை நடத்த முடியுமா?` என்ற பாடலைப் பாடிக்கொண்டு வலம் வந்த பக்தர்கள், அங்கிருந்து குன்றக்குடிக்கு சென்றனர். அங்கு ஆறுமுகப்பெருமான், ஊஞ்சல் முருகன், அருணகிரிநாதப்பெருமான், திருநீலகண்டநாயனார் ஆகிய தெய்வங்களை வழிபட்டு, இரவு விருந்துக்கு பின்பு வைரவன்பட்டிக்கு வந்தனர்.
பக்தி சொற்பொழிவு
வைரவன்பட்டி நகரத்தார் விடுதியில் சிவல்புரி சிங்காரம் தலைமையில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் அலர்மேலுமங்கை சீனிவாசன், கோவை செல்வகணேசன், பெங்களுர் எல்.சோமு ஆகியோர் பக்தி பாடல்களைப் பாடினர். தெக்கூர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அதிகாரி அருணாச்சலம், மேட்டுப்பாளையம் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் மணிமேகÛலை ஆகியோர் கிரிவலத்தில் கலந்து கொள்வதன் மூலம் ஏற்பட்ட பலன்கள் குறித்து எடுத்து கூறினர்.
பின்னர் சிவல்புரி சிங்காரம் பேசியதாவது:-
அன்றாட வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்றால், அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும். வீட்டில் வசிப்பவர்களுக்கு `உபசரிப்பு` ம், ஆலயத்தில் வாசிப்பவர்களுக்கு `உச்சரிப்பு`ம் மிக மிக அவசியமாகும். `எம்பெருமான் துணை` என்று எழுதும் போது, இரண்டாவது எழுத்தில் அதாவது `ம்` மில் உள்ள புள்ளியில்லாமல் இருந்தால் என்ன ஆகும்? அதுபோல `கோடியில் ஒருவர்` என்று புகழ்ந்து எழுதும் போது, `கோ` வில் ’துணைக்கால்’ இல்லாமல் இருந்தால்? வாசித்துப் பாருங்கள்! அர்த்தமே விபரீதமாக மாறிவிடும்.
மதி நிறைந்த நந்நாளில் இன்று நாம் மலைவலம் வருகின்றோம். எனவே, வானில் மதிநிறைந்துள்ளது போல், நம் மனமும் நிறைந்துள்ளது. `மலைவலம் வந்தால் நம் வாழ்க்கை மலைக்கும் அளவிற்கு உயரும்`. ஆலயத்தில் தெய்வ சன்னதியில் நீங்கள் பாடும் பாடல்களில் `இல்லை, முடியாது, வேண்டாம்` என்பது போன்ற எதிர்மறை சொற்கள் இருக்கக் கூடாது. `முடியும், வேண்டும்` என்ற நேர்மறை வாசகங்கள், வார்த்தைகள் அமைந்த பாடல்களை பாடினால் ஆலயத்தில் எதிரொலித்து நம் வாழ்க்கையிலும் நல்ல பலன்களே கிடைக்கும். அதனால்தான் வடலூர் வள்ளலார் தான் 4 வயது குழந்தையாக இருக்கும் போதே `ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற, உத்தமர் தம் உறவு வேண்டும்` என்ற வேண்டுதல் பதிகம் பாடினார்.
இவ்வாறு சிவல்புரி சிங்காரம் பேசினார்.
நிகழ்ச்சியில், மேலூர் சோலையப்பன், மேட்டூர் வைரவன், திருப்பத்தூர் இளஞ்செழியன், காரைக்குடி அ.தி.மு.க. பிரமுகர் கண்ணதாசன், புதுக்கோட்டை கல்வி இலாகா குணசேகரன், ரவீந்திரன், வேந்தன்பட்டி ஆறுமுகம், புதுக்கோட்டை பாலு, ஜோதி, நாகப்பட்டினம் மோகன், கோட்டநத்தம்பட்டி பழனிச்சாமி, காரைக்குடி ஆண்டியப்பன், காரைக்குடி மணிவாசகம் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினதந்தி
178-வது கிரிவலம்
பங்குனி மாத பவுர்ணமியன்று 178-வது மாத கிரிவலமாக கீழச்சிவல்பட்டியிலிருந்து, செட்டிநாடு கிரிவலக்குழுத் தலைவர் சிவல்புரி சிங்காரம் தலைமையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 25-க்கும் அதிகமான வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக, பிளையார்பட்டியில் பக்தர்கள் ஒன்று கூடி புறப்பட்டு மலைவலம் புறப்பட்டனர். விழாவில் கவியரசு கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் தனது குடும்பத்துடன் பங்கேற்றார். அவர்களோடு கண்ணதாசனின் மகள்களும் கலந்து கொண்டனர்.
`ஆனைமுகனைப் பார்க்காமல் இருக்க முடியுமா? அவர் அருளில்லாமல் வாழ்க்கை நடத்த முடியுமா?` என்ற பாடலைப் பாடிக்கொண்டு வலம் வந்த பக்தர்கள், அங்கிருந்து குன்றக்குடிக்கு சென்றனர். அங்கு ஆறுமுகப்பெருமான், ஊஞ்சல் முருகன், அருணகிரிநாதப்பெருமான், திருநீலகண்டநாயனார் ஆகிய தெய்வங்களை வழிபட்டு, இரவு விருந்துக்கு பின்பு வைரவன்பட்டிக்கு வந்தனர்.
பக்தி சொற்பொழிவு
வைரவன்பட்டி நகரத்தார் விடுதியில் சிவல்புரி சிங்காரம் தலைமையில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் அலர்மேலுமங்கை சீனிவாசன், கோவை செல்வகணேசன், பெங்களுர் எல்.சோமு ஆகியோர் பக்தி பாடல்களைப் பாடினர். தெக்கூர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அதிகாரி அருணாச்சலம், மேட்டுப்பாளையம் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் மணிமேகÛலை ஆகியோர் கிரிவலத்தில் கலந்து கொள்வதன் மூலம் ஏற்பட்ட பலன்கள் குறித்து எடுத்து கூறினர்.
பின்னர் சிவல்புரி சிங்காரம் பேசியதாவது:-
அன்றாட வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்றால், அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும். வீட்டில் வசிப்பவர்களுக்கு `உபசரிப்பு` ம், ஆலயத்தில் வாசிப்பவர்களுக்கு `உச்சரிப்பு`ம் மிக மிக அவசியமாகும். `எம்பெருமான் துணை` என்று எழுதும் போது, இரண்டாவது எழுத்தில் அதாவது `ம்` மில் உள்ள புள்ளியில்லாமல் இருந்தால் என்ன ஆகும்? அதுபோல `கோடியில் ஒருவர்` என்று புகழ்ந்து எழுதும் போது, `கோ` வில் ’துணைக்கால்’ இல்லாமல் இருந்தால்? வாசித்துப் பாருங்கள்! அர்த்தமே விபரீதமாக மாறிவிடும்.
மதி நிறைந்த நந்நாளில் இன்று நாம் மலைவலம் வருகின்றோம். எனவே, வானில் மதிநிறைந்துள்ளது போல், நம் மனமும் நிறைந்துள்ளது. `மலைவலம் வந்தால் நம் வாழ்க்கை மலைக்கும் அளவிற்கு உயரும்`. ஆலயத்தில் தெய்வ சன்னதியில் நீங்கள் பாடும் பாடல்களில் `இல்லை, முடியாது, வேண்டாம்` என்பது போன்ற எதிர்மறை சொற்கள் இருக்கக் கூடாது. `முடியும், வேண்டும்` என்ற நேர்மறை வாசகங்கள், வார்த்தைகள் அமைந்த பாடல்களை பாடினால் ஆலயத்தில் எதிரொலித்து நம் வாழ்க்கையிலும் நல்ல பலன்களே கிடைக்கும். அதனால்தான் வடலூர் வள்ளலார் தான் 4 வயது குழந்தையாக இருக்கும் போதே `ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற, உத்தமர் தம் உறவு வேண்டும்` என்ற வேண்டுதல் பதிகம் பாடினார்.
இவ்வாறு சிவல்புரி சிங்காரம் பேசினார்.
நிகழ்ச்சியில், மேலூர் சோலையப்பன், மேட்டூர் வைரவன், திருப்பத்தூர் இளஞ்செழியன், காரைக்குடி அ.தி.மு.க. பிரமுகர் கண்ணதாசன், புதுக்கோட்டை கல்வி இலாகா குணசேகரன், ரவீந்திரன், வேந்தன்பட்டி ஆறுமுகம், புதுக்கோட்டை பாலு, ஜோதி, நாகப்பட்டினம் மோகன், கோட்டநத்தம்பட்டி பழனிச்சாமி, காரைக்குடி ஆண்டியப்பன், காரைக்குடி மணிவாசகம் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உண்மை உண்மை , என் வாழ்வில் நான் உணர்ந்தது....சிவா wrote:மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும்,
ஆன்மீக நண்பர்களே வாழ்நாளில் ஒருமுறையாவது திரு அண்ணாமலையும் , வெள்ளியங்கிரியும் , சதுரகிரியும் சென்று வாருங்கள். (நான் இன்னும் சதுரகிரி செல்லவில்லை அதற்குள் எனையாளும் ஈசன் என்னை இங்கு கொண்டு வந்துவிட்டார்)
- Sponsored content
Similar topics
» சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை
» அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழி! - ரஜினி பேச்சு!!
» நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
» வறுமை வந்தால் வாடக்கூடாது, வசதி வந்தால் ஆடக்கூடாது...
» பசி வந்தால் பத்தும் பறக்கும்...தூக்கம் வந்தால்....?
» அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழி! - ரஜினி பேச்சு!!
» நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
» வறுமை வந்தால் வாடக்கூடாது, வசதி வந்தால் ஆடக்கூடாது...
» பசி வந்தால் பத்தும் பறக்கும்...தூக்கம் வந்தால்....?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|