புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
44 Posts - 41%
heezulia
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
5 Posts - 5%
Raji@123
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
3 Posts - 3%
prajai
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
3 Posts - 3%
Saravananj
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
2 Posts - 2%
Barushree
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
21 Posts - 5%
prajai
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 15, 2012 9:50 am

மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும், நிலவு நிறைந்த நாளில் நாம் மலைவலம் வரவேண்டும். அப்போது தான் பொருளாதாரத்தில் நமக்கு நிறைவு உண்டாகும் என்று கிரிவல விழாவில் செட்டிநாடு கிரிவலக்குழு தலைவர் சிவல்புரி சிங்காரம் பேசினார்.

178-வது கிரிவலம்


பங்குனி மாத பவுர்ணமியன்று 178-வது மாத கிரிவலமாக கீழச்சிவல்பட்டியிலிருந்து, செட்டிநாடு கிரிவலக்குழுத் தலைவர் சிவல்புரி சிங்காரம் தலைமையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 25-க்கும் அதிகமான வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக, பிளையார்பட்டியில் பக்தர்கள் ஒன்று கூடி புறப்பட்டு மலைவலம் புறப்பட்டனர். விழாவில் கவியரசு கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் தனது குடும்பத்துடன் பங்கேற்றார். அவர்களோடு கண்ணதாசனின் மகள்களும் கலந்து கொண்டனர்.

`ஆனைமுகனைப் பார்க்காமல் இருக்க முடியுமா? அவர் அருளில்லாமல் வாழ்க்கை நடத்த முடியுமா?` என்ற பாடலைப் பாடிக்கொண்டு வலம் வந்த பக்தர்கள், அங்கிருந்து குன்றக்குடிக்கு சென்றனர். அங்கு ஆறுமுகப்பெருமான், ஊஞ்சல் முருகன், அருணகிரிநாதப்பெருமான், திருநீலகண்டநாயனார் ஆகிய தெய்வங்களை வழிபட்டு, இரவு விருந்துக்கு பின்பு வைரவன்பட்டிக்கு வந்தனர்.

பக்தி சொற்பொழிவு

வைரவன்பட்டி நகரத்தார் விடுதியில் சிவல்புரி சிங்காரம் தலைமையில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் அலர்மேலுமங்கை சீனிவாசன், கோவை செல்வகணேசன், பெங்களுர் எல்.சோமு ஆகியோர் பக்தி பாடல்களைப் பாடினர். தெக்கூர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அதிகாரி அருணாச்சலம், மேட்டுப்பாளையம் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் மணிமேகÛலை ஆகியோர் கிரிவலத்தில் கலந்து கொள்வதன் மூலம் ஏற்பட்ட பலன்கள் குறித்து எடுத்து கூறினர்.

பின்னர் சிவல்புரி சிங்காரம் பேசியதாவது:-

அன்றாட வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்றால், அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும். வீட்டில் வசிப்பவர்களுக்கு `உபசரிப்பு` ம், ஆலயத்தில் வாசிப்பவர்களுக்கு `உச்சரிப்பு`ம் மிக மிக அவசியமாகும். `எம்பெருமான் துணை` என்று எழுதும் போது, இரண்டாவது எழுத்தில் அதாவது `ம்` மில் உள்ள புள்ளியில்லாமல் இருந்தால் என்ன ஆகும்? அதுபோல `கோடியில் ஒருவர்` என்று புகழ்ந்து எழுதும் போது, `கோ` வில் ’துணைக்கால்’ இல்லாமல் இருந்தால்? வாசித்துப் பாருங்கள்! அர்த்தமே விபரீதமாக மாறிவிடும்.

மதி நிறைந்த நந்நாளில் இன்று நாம் மலைவலம் வருகின்றோம். எனவே, வானில் மதிநிறைந்துள்ளது போல், நம் மனமும் நிறைந்துள்ளது. `மலைவலம் வந்தால் நம் வாழ்க்கை மலைக்கும் அளவிற்கு உயரும்`. ஆலயத்தில் தெய்வ சன்னதியில் நீங்கள் பாடும் பாடல்களில் `இல்லை, முடியாது, வேண்டாம்` என்பது போன்ற எதிர்மறை சொற்கள் இருக்கக் கூடாது. `முடியும், வேண்டும்` என்ற நேர்மறை வாசகங்கள், வார்த்தைகள் அமைந்த பாடல்களை பாடினால் ஆலயத்தில் எதிரொலித்து நம் வாழ்க்கையிலும் நல்ல பலன்களே கிடைக்கும். அதனால்தான் வடலூர் வள்ளலார் தான் 4 வயது குழந்தையாக இருக்கும் போதே `ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற, உத்தமர் தம் உறவு வேண்டும்` என்ற வேண்டுதல் பதிகம் பாடினார்.

இவ்வாறு சிவல்புரி சிங்காரம் பேசினார்.

நிகழ்ச்சியில், மேலூர் சோலையப்பன், மேட்டூர் வைரவன், திருப்பத்தூர் இளஞ்செழியன், காரைக்குடி அ.தி.மு.க. பிரமுகர் கண்ணதாசன், புதுக்கோட்டை கல்வி இலாகா குணசேகரன், ரவீந்திரன், வேந்தன்பட்டி ஆறுமுகம், புதுக்கோட்டை பாலு, ஜோதி, நாகப்பட்டினம் மோகன், கோட்டநத்தம்பட்டி பழனிச்சாமி, காரைக்குடி ஆண்டியப்பன், காரைக்குடி மணிவாசகம் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினதந்தி



"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Apr 15, 2012 12:14 pm

நேர்மறை வாசகங்கள், வார்த்தைகள் அமைந்த பாடல்களை பாடினால் ஆலயத்தில் எதிரொலித்து நம் வாழ்க்கையிலும் நல்ல பலன்களே கிடைக்கும்.
உண்மை .! எண்ணமே வாழ்வு ! சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 15, 2012 1:16 pm

சிவா wrote:மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும்,
உண்மை உண்மை , என் வாழ்வில் நான் உணர்ந்தது....

ஆன்மீக நண்பர்களே வாழ்நாளில் ஒருமுறையாவது திரு அண்ணாமலையும் , வெள்ளியங்கிரியும் , சதுரகிரியும் சென்று வாருங்கள். (நான் இன்னும் சதுரகிரி செல்லவில்லை அதற்குள் எனையாளும் ஈசன் என்னை இங்கு கொண்டு வந்துவிட்டார்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக