புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_m10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10 
25 Posts - 50%
heezulia
விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_m10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_m10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_m10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_m10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_m10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_m10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_m10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_m10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_m10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_m10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_m10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_m10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10 
7 Posts - 2%
prajai
விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_m10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_m10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_m10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_m10விழி இழந்தும் ஊமைகளாய்..  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழி இழந்தும் ஊமைகளாய்..


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Apr 14, 2012 5:43 pm



பலரக ஆடை நெய்தவன் - தன்
பழைய ஆடையில் தினமும்
பொழுதை கழிக்கிறான்
ஒரு ஜான் வயிற்றுக்காக

சேற்று மண்ணில் செஞ்சிலுவை
கோலத்தில் ஏர் பிடிக்கும் விவசாயி
வயிற்று பசியில் உலக பசியை
தீர்க்கிறான்

பாதங்கள் இரண்டும் பார்ப்பவர்
கவரும் அழகில் வித விதமான
காலணிகள் தைப்பவன்
தரையில் நடக்கிறான் விதியா
இல்லை சதியா என்று புரியாமல்

ஆபரணங்கள் அழகு சாதனைகள்
உருவாக்கும் உருவங்கள் ஒளி இழந்த
வாழ்க்கையில் எங்கோ ஓர்
ஓரத்தில் உயிர் வாழ்கிறார்கள்
உயிர் காக்கும் உடலை
மண் உண்ணும் காலம் வரை

இதை அறிந்தும் தெரிந்தும்
அமைதியாக வாழும்
மக்களும் அரசாங்கமும்
கண்ணிருந்தும் குருடனாய்
காதிருந்தும் செவிடனாய்

செய் நன்றி மறந்து
தன் சுய நன்றி போற்றி
பெரும் வாழ்வு வாழ்கிறார்கள்
பேரம் பேசும் உலகில்
வெறும் பொய் மனிதர்களாய்









ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 14, 2012 5:49 pm

எந்த தொழில் செய்தாலும் அவனுக்கு அது கிடைக்காது .... புன்னகை

கவிதை அருமை ஹிஷா.........



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 5:50 pm

என்ன பன்றது ஹிஷாலி என்னதான் உழைத்தாலும் அவனிடம் கொஞ்சம் அதிகமாக பணம் வந்தால் அதை பயன்படுத தெரிகிறதா அவனுக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் விழி இழந்தும் ஊமைகளாய்..  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 14, 2012 6:02 pm

செய் நன்றி மறந்து
தன் சுய நன்றி போற்றி
பெரும் வாழ்வு வாழ்கிறார்கள்
பேரம் பேசும் உலகில்
வெறும் பொய் மனிதர்களாய்

அழகான கருத்துக்கள் சூப்பருங்க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 14, 2012 6:06 pm

ஹிஷாலீ wrote:
சேற்று மண்ணில் செஞ்சிலுவை
கோலத்தில் ஏர் பிடிக்கும் விவசாயி
வயிற்று பசியில் உலக பசியை
தீர்க்கிறான்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Apr 16, 2012 2:36 pm

balakarthik wrote:என்ன பன்றது ஹிஷாலி என்னதான் உழைத்தாலும் அவனிடம் கொஞ்சம் அதிகமாக பணம் வந்தால் அதை பயன்படுத தெரிகிறதா அவனுக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றிகள் பாலா கார்த்திக்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Apr 16, 2012 2:37 pm

ஜாஹீதாபானு wrote:எந்த தொழில் செய்தாலும் அவனுக்கு அது கிடைக்காது .... புன்னகை

கவிதை அருமை ஹிஷா.........

மிக்க நன்றிகள் அக்கா

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Apr 16, 2012 2:38 pm

முஹைதீன் wrote:
செய் நன்றி மறந்து
தன் சுய நன்றி போற்றி
பெரும் வாழ்வு வாழ்கிறார்கள்
பேரம் பேசும் உலகில்
வெறும் பொய் மனிதர்களாய்

மிக்க நன்றிகள் நண்பரே

அழகான கருத்துக்கள் சூப்பருங்க


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Apr 16, 2012 2:39 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ஹிஷாலீ wrote:
சேற்று மண்ணில் செஞ்சிலுவை
கோலத்தில் ஏர் பிடிக்கும் விவசாயி
வயிற்று பசியில் உலக பசியை
தீர்க்கிறான்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் செல்வா

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Apr 16, 2012 2:39 pm

அக்கா சூப்பர் ... 🐰

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக