புதிய பதிவுகள்
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
63 Posts - 44%
ayyasamy ram
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
48 Posts - 34%
i6appar
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
63 Posts - 44%
ayyasamy ram
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
48 Posts - 34%
i6appar
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனின் அருட்கொடை..!!!


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Apr 14, 2012 12:47 pm

இறைவனின் அருட்கொடை..!!!
இறைவனின் அருட்கொடை..!!! Make-diffrence
ஒரு ஊரில் ஒரு முதியவர் இருந்தார். அவர் ஒரு செல்வந்தவராகவும் காணப்பட்டார். மேலும் அவர் மார்க்க பக்தி மிக்கவரகவும் இருந்தார். அவருக்கு எழுபது வயதிருக்கும். ஆனால் அவர் இவ்வளவு காலமும் சுகதேகியாகவே வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் முதியவருக்கு திடீரென வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. அத்தோடு நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதனால் உடனே முதியவரை அவரது உறவினர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், முதியவரின் நோய் மேலும் அதிகரித்தது. அவரால் சுவாசிக்க முடியாமல் போனது. எனவே, வைத்தியர்கள் அவருக்கு செயற்கை முறையில் சுவாசிக்கச் செய்தனர். அத்தோடு அவரது சிறுநீரகங்கள் இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் சத்திர சிகிச்சை மூலம் அவருக்கு வேறு சிறுநீரகம் மாற்றப்பட்டது.

சில நாட்களின் பின்னர் முதியவர் படிப்படியாக குணமடைந்தார். அப்போது வைத்தியர் முதியவரிடம் வந்து "பெரியவரே! இப்போது நீங்கள் குணமடைந்து விட்டீர்கள். எனவே, நீங்கள் வைத்தியச் செலவுக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு வீடு செல்லலாம்" என்றார். இதனைக் கேட்ட முதியவரும் "சரி பற்றுச்சீட்டை தாருங்கள்" என்றார். வைத்தியரும் பற்றுச்சீட்டை வழங்கினார். அதில் 'இருபது இலட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்' என்றிருந்தது. இதனைப் பார்த்தவுடன் முதியவர் அழ ஆரம்பித்துவிட்டார். இதனை அவதானித்த வைத்தியர், "பெரியவரே! ஏன் அழுகிறீர்கள்? நீங்கள்தானே எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எனக்கு சிகிச்சை அளியுங்கள் என்று சொன்னீர்கள். உங்களால் தற்போது இப்பணத்தை கட்ட முடியாது என்றால் சொல்லுங்கள். நாம் வேறு ஏதாவது ஏற்பாடுகளை யோசிப்போம்" என்றார். அதற்கு முதியவர், "வைத்தியரே! நான் இந்தப் பணத்தை கட்ட முடியாது என்பதனால் அழவில்லை. என்னிடம் தாராளமாக பணம் இருக்கிறது. நான் ஏன் அழுதேன் தெரியுமா? ஏழு நாட்கள் நீங்கள் எனக்கு சுவாசிப்பதற்கு வசதி செய்து தந்தீர்கள். அதேபோல் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில வருடங்கள் நான் உயிர் வாழ்வதற்காக எனக்கு ஒரு சிறுநீரகத்தையும் தந்துள்ளீர்கள். ஆனால் அதற்காக நான் உங்களுக்கு இருபது இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் எழுபது வருடங்களாக அல்லாஹ் எனக்கு இலவசமாக சுவாசிக்கத் தந்தானே! எனக்கு இரண்டு சிறுநீரகங்களை வழங்கியிருந்தானே!! இதுவரைக்கும் ஒரு ரூபாய்கூட அவனுக்குக் கொடுத்ததில்லையே!!! இறைவன் எனக்கு இவ்வாறு செய்துள்ள அருட்கொடைகளுக்கு நான் எந்தளவிற்கு நன்றி செலுத்தியுள்ளேன் என நினைத்தேன். அதுதான் அழுதேன்"என்றார்.

இதனைக் கேட்ட வைத்தியரும் இறைவனின் அருட்கொடையை நினைத்து அல்லாஹ்விற்கு நன்றி கூறினார்.

அல்லாஹ்வின் அருட்கொடைகளை உங்களால் எண்ணிக கணக்கிட முடியாது. -அல்குர்ஆன்-

பத்திரிகையிலிருந்து....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 14, 2012 12:58 pm

நல்ல கருத்துள்ள கதை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

பகிர்வுக்கு நன்றி றினா.......... நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக