புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் :- பாலா கார்த்திக்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
முன்குறிப்பு :- பயப்பட வேண்டாம். இது சீரியஸான திறனாய்வுக் கட்டுரை அல்ல. ஆகவே இலக்கியவாதிகள் என் மேல் பாயத் தயாராக வேண்டாம்.
பிரபல பத்திரிகைகள் உங்கள் எழுத்துக்களைப் பிரசுரத்திற்கு ஏற்க முடியாது என்று நிராகரித்து விட்டனவா? உங்களைத் தவிர யாருக்கும் (அல்லது உங்களுக்கே கூட) என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே புரியவில்லையா? உரையாடலே இல்லாமல் வெறும் நேரேஷனாக முழ நீளப் பாராக்களாகவேதான் எழுதுவீர்களா? எழுத்தில் பொதுவாக ஒரு இறுக்கமும், கடுப்பும் தெரிகிறதா? ஒரு பாராவில் சொல்ல வேண்டியதை எண்ணூறு பக்கங்களில் எழுத உங்களால் முடியுமா? வட்டார வழக்கு என்கிற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கைநாட்டுக்கள் மட்டுமே உபயோகித்து வரும் சொல்லாட்சிகள் (அசிங்கமான வசவுகள் உட்பட) உங்களுக்குத் தெரியுமா, அதைப் புகுத்த வேண்டும் என்பதற்காகவே கதைக்குச் சம்பந்தமில்லாத சம்பவங்களை அமைக்கத் தெரியுமா? :idea: :idea: :idea:
எல்லாவற்றுக்கும் உங்கள் பதில் ஆம் என்றால் உங்களுக்கு மிஞ்சின இலக்கியவாதி கிடையாது.
நீங்கள் உடனடியாக, கைக்காசு செலவழிந்து நஷ்டமாகிற அளவு சொற்பமாக விற்கிற ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும். வேண்டா வெறுப்பா புள்ள பெத்து காண்டாமிருகம்ன்னு பேர் வைத்தது போல அந்தப் பத்திரிகைக்கு ஒரு பெயர் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் அட்டையில் விபத்தில் நசுங்கின மாதிரி நசுங்கிய முகங்கள் கொண்ட சித்திரங்கள் வரவேண்டும். அட்டையில் வருகிற எழுத்துக்கள் எல்லாமே குழந்தை கிறுக்கின மாதிரி கோணல் மாணலாகவே இருக்க வேண்டும். பிரசுரிக்கிற கதை, கட்டுரை, கவிதை எதிலுமே ஆப்டிமிஸம் கூடாது. எல்லாமே ஒப்பாரியாக இருக்க வேண்டும். படிக்கிறவர்கள் அழுது அழுது மூக்கைச் சிந்திச் சிந்தி குரங்கு மாதிரி சிவக்க வேண்டும், அல்லது ரத்தம் கொதித்து கை நடுங்கி பல் கிட்டிக் கொள்ள வேண்டும். நகைச்சுவை உங்களுக்குப் பரம விரோதியாக இருக்க வேண்டும். உங்கள் எழுத்துக்களும் சரி நீங்களும் சரி மறந்தும் சிரித்து விடக் கூடாது.
இப்போது உங்களுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்தாகி விட்டது. இதற்குப் பிறகு நீங்கள் செய்ய வேண்டியது,
சமகால எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் விமர்சனம் செய்வது, அவர்களில் அதிகப் பிராபல்யம் உள்ளவர்களை எழுத்து வியாபாரி (அல்லது எழுத்து விபச்சாரி) என்று வைவது, எல்லாவற்றிலும் கோணக் கட்சி பேசுவது, பிரபலமடைந்த, மக்களைச் சென்றடைந்த எல்லாமே குப்பை என்று எழுதுவது என்றெல்லாம் பரபரப்பைத் தருகிற எதுவானாலும் எந்த எத்திக்கும் இல்லாமல் செய்ய வேண்டும். உங்களைப் பைத்தியக்காரன், முட்டாள் என்று மக்கள் பேசப் பேச உங்கள் இலக்கிய அந்தஸ்து அதிகமாகிக் கொண்டே போகும்.
பின்குறிப்பு :- உங்கள் எழுத்துக்கள் நிறைய பிரசுரம் ஆகி, நிறையப் பேர் படித்து, உங்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் நீங்கள் வெகுஜன எழுத்தாளர். குட்டிக் கரணம் அடித்தாலும் உங்கள் எழுத்துக்கள் இலக்கியத்தில் சேராது.
பிரபல பத்திரிகைகள் உங்கள் எழுத்துக்களைப் பிரசுரத்திற்கு ஏற்க முடியாது என்று நிராகரித்து விட்டனவா? உங்களைத் தவிர யாருக்கும் (அல்லது உங்களுக்கே கூட) என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே புரியவில்லையா? உரையாடலே இல்லாமல் வெறும் நேரேஷனாக முழ நீளப் பாராக்களாகவேதான் எழுதுவீர்களா? எழுத்தில் பொதுவாக ஒரு இறுக்கமும், கடுப்பும் தெரிகிறதா? ஒரு பாராவில் சொல்ல வேண்டியதை எண்ணூறு பக்கங்களில் எழுத உங்களால் முடியுமா? வட்டார வழக்கு என்கிற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கைநாட்டுக்கள் மட்டுமே உபயோகித்து வரும் சொல்லாட்சிகள் (அசிங்கமான வசவுகள் உட்பட) உங்களுக்குத் தெரியுமா, அதைப் புகுத்த வேண்டும் என்பதற்காகவே கதைக்குச் சம்பந்தமில்லாத சம்பவங்களை அமைக்கத் தெரியுமா? :idea: :idea: :idea:
எல்லாவற்றுக்கும் உங்கள் பதில் ஆம் என்றால் உங்களுக்கு மிஞ்சின இலக்கியவாதி கிடையாது.
நீங்கள் உடனடியாக, கைக்காசு செலவழிந்து நஷ்டமாகிற அளவு சொற்பமாக விற்கிற ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும். வேண்டா வெறுப்பா புள்ள பெத்து காண்டாமிருகம்ன்னு பேர் வைத்தது போல அந்தப் பத்திரிகைக்கு ஒரு பெயர் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் அட்டையில் விபத்தில் நசுங்கின மாதிரி நசுங்கிய முகங்கள் கொண்ட சித்திரங்கள் வரவேண்டும். அட்டையில் வருகிற எழுத்துக்கள் எல்லாமே குழந்தை கிறுக்கின மாதிரி கோணல் மாணலாகவே இருக்க வேண்டும். பிரசுரிக்கிற கதை, கட்டுரை, கவிதை எதிலுமே ஆப்டிமிஸம் கூடாது. எல்லாமே ஒப்பாரியாக இருக்க வேண்டும். படிக்கிறவர்கள் அழுது அழுது மூக்கைச் சிந்திச் சிந்தி குரங்கு மாதிரி சிவக்க வேண்டும், அல்லது ரத்தம் கொதித்து கை நடுங்கி பல் கிட்டிக் கொள்ள வேண்டும். நகைச்சுவை உங்களுக்குப் பரம விரோதியாக இருக்க வேண்டும். உங்கள் எழுத்துக்களும் சரி நீங்களும் சரி மறந்தும் சிரித்து விடக் கூடாது.
இப்போது உங்களுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்தாகி விட்டது. இதற்குப் பிறகு நீங்கள் செய்ய வேண்டியது,
சமகால எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் விமர்சனம் செய்வது, அவர்களில் அதிகப் பிராபல்யம் உள்ளவர்களை எழுத்து வியாபாரி (அல்லது எழுத்து விபச்சாரி) என்று வைவது, எல்லாவற்றிலும் கோணக் கட்சி பேசுவது, பிரபலமடைந்த, மக்களைச் சென்றடைந்த எல்லாமே குப்பை என்று எழுதுவது என்றெல்லாம் பரபரப்பைத் தருகிற எதுவானாலும் எந்த எத்திக்கும் இல்லாமல் செய்ய வேண்டும். உங்களைப் பைத்தியக்காரன், முட்டாள் என்று மக்கள் பேசப் பேச உங்கள் இலக்கிய அந்தஸ்து அதிகமாகிக் கொண்டே போகும்.
பின்குறிப்பு :- உங்கள் எழுத்துக்கள் நிறைய பிரசுரம் ஆகி, நிறையப் பேர் படித்து, உங்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் நீங்கள் வெகுஜன எழுத்தாளர். குட்டிக் கரணம் அடித்தாலும் உங்கள் எழுத்துக்கள் இலக்கியத்தில் சேராது.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நீங்கள் முதலில் துவங்குங்கள்.
கே. பாலா wrote:எள்ளலோடுடிணைந்த , சமகால இலக்கிய ஓட்டத்தை கேலிப்பொருளக்கிய, தீட்சண்யமிக்க தாக கருத தக்க பார்வைகொண்ட ,உன்னத பதிவு இது என்பதன் மூலம் மௌணிக்க மேட்டிமையை தகர்க்கும் சிறந்த பதிவு என கருத இடமுண்டு !(
சார் நீங்கள் ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளர் என்பதை நிரூபித்துவிட்டேர்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
மகா பிரபு wrote:நீங்கள் முதலில் துவங்குங்கள்.
பிரபு நான் பள்ளியில் படிக்கும்பொழுதே வெள்ளிமணி என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தியவன் விலை 50 காசு படிட்ட்சீட்டு திரும்ப தந்துவிட வேண்டும் வாரம் 10 ரூபை தேரும் மதியம் மாங்காய் வாங்கவும் பிரெட்டு பஜ்ஜி வாங்கவும் அது மிகவும் உதவியாக இருந்தது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எவன் ஒருவன் அதிகமாக விமர்சிக்க படுகிறானோ அவன் நல்ல எழுத்தாளர் ஆகலாம் ஆனா எழுத்துக்கள் இலக்கியத்தில் சேராது சொல்லிவிட்டீர்கள் ஆனால் எப்படியாவது கின்னஸில் இடம் பிடிப்பதே எங்கள் நோக்கம்..!
அருண் wrote:எவன் ஒருவன் அதிகமாக விமர்சிக்க படுகிறானோ அவன் நல்ல எழுத்தாளர் ஆகலாம் ஆனா எழுத்துக்கள் இலக்கியத்தில் சேராது சொல்லிவிட்டீர்கள் ஆனால் எப்படியாவது கின்னஸில் இடம் பிடிப்பதே எங்கள் நோக்கம்..!
நீங்கள் கின்னஸில் இடம் பிடிக்கிறீர்களோ இல்லையோ ஓய்வு காலத்துல எப்படியோ பொழுது போயிடும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
றினா wrote:நாங்களும் எழுதிக்கிட்டுத்தான் இருக்கோம். ஆனால் எல்லாம் குப்பைத் தொட்டியிலதான் பிரசுரமாகுது...!!!
அப்போ நிறையா நாய்களும் கழுதைகளும் படிக்கிறதுணு சொல்லுங்கோ நாளைக்கு யாரும் உங்களை கேக்கமுடியாதுள்ள ஒரு நாயாவது படிக்க்சுதானு (கோசிக்காதீங்க தல சும்மா சும்மா )
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
balakarthik wrote:றினா wrote:நாங்களும் எழுதிக்கிட்டுத்தான் இருக்கோம். ஆனால் எல்லாம் குப்பைத் தொட்டியிலதான் பிரசுரமாகுது...!!!
அப்போ நிறையா நாய்களும் கழுதைகளும் படிக்கிறதுணு சொல்லுங்கோ நாளைக்கு யாரும் உங்களை கேக்கமுடியாதுள்ள ஒரு நாயாவது படிக்க்சுதானு (கோசிக்காதீங்க தல சும்மா சும்மா )
அது என்னமோ உண்மைதான்.
உண்மை கசப்பாக இருந்தாலும் ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|