புதிய பதிவுகள்
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 21:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» நாவல்கள் வேண்டும்
by mini Mon 19 Aug 2024 - 21:17

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:11

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:10

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:00

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரங்கள் Poll_c10மரங்கள் Poll_m10மரங்கள் Poll_c10 
33 Posts - 50%
ayyasamy ram
மரங்கள் Poll_c10மரங்கள் Poll_m10மரங்கள் Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
மரங்கள் Poll_c10மரங்கள் Poll_m10மரங்கள் Poll_c10 
2 Posts - 3%
mini
மரங்கள் Poll_c10மரங்கள் Poll_m10மரங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரங்கள் Poll_c10மரங்கள் Poll_m10மரங்கள் Poll_c10 
387 Posts - 58%
heezulia
மரங்கள் Poll_c10மரங்கள் Poll_m10மரங்கள் Poll_c10 
233 Posts - 35%
mohamed nizamudeen
மரங்கள் Poll_c10மரங்கள் Poll_m10மரங்கள் Poll_c10 
20 Posts - 3%
prajai
மரங்கள் Poll_c10மரங்கள் Poll_m10மரங்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மரங்கள் Poll_c10மரங்கள் Poll_m10மரங்கள் Poll_c10 
5 Posts - 1%
mini
மரங்கள் Poll_c10மரங்கள் Poll_m10மரங்கள் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
மரங்கள் Poll_c10மரங்கள் Poll_m10மரங்கள் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மரங்கள் Poll_c10மரங்கள் Poll_m10மரங்கள் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மரங்கள் Poll_c10மரங்கள் Poll_m10மரங்கள் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
மரங்கள் Poll_c10மரங்கள் Poll_m10மரங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்கள்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat 14 Apr 2012 - 14:11

மரங்கள் வளர்ப்பது தனிமனிதனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூதாயதிற்கே மிக சிறந்த காரியமாகும் காரணம் மரங்கள் என்பது இறைவன் பூமிக்கு தந்த அருட்கொடை என்றே சொல்லலாம்

பயனில்லாத மரங்கள் என்று எதுவுமே இல்லை விவசாய பூமியையும் நீர்பிடிப்பான பகுதிகளையும் வறண்டு போக செய்யும் வேலிகாத்தான் மரங்கள் கூட பயனில்லாதவைகள் என்று ஒதுக்கூடியது அல்ல

வறண்ட வானம் பார்த்த பூமியில் இம்மரங்களை வளர செய்வது கிராம எரிபொருளுக்கும் காகித உற்பத்திற்கும் ஏதுவாக இருக்கும்

அதாவது மரங்கள் பொதுவில் நல்லவைகள் என்றாலும் அது இருக்கும் இடத்தை பொறுத்து நல்லதாகவும் கெட்டதாகவும் பலனை தருகிறது

குறிப்பாக வீடுகளில் மரங்களை வளர்க்கும் போது அவற்றில் இருந்து வெளிவரக்கூடிய அதிர்வுகள் மனிதனின் உடலையும் மனதையும் பாதிக்க கூடாததாக இருக்க வேண்டும் சில மரங்களின் அருகாமையில் மனிதன் அதிக நேரம் இருந்தால் பல தீய விளைவுகள் ஏற்படுகின்றன சில மரங்கள் நன்மையை தருகின்றன

அந்த வகையில் புளி,இலந்தை,நாவல்,நெல்லி,அகத்தி,பனை,வில்வம்,விளா,அரசு,பருத்தி,எருக்கு,அரளி,பூலா,வேல், இலுப்பை,ஆல்,கருங்காலி, மருதம்,முருங்கை,அலரி,நந்தியாவட்டை,வாகை புங்கு,அவுரி,எட்டி ஆகிய மரங்களை மிக கண்டிப்பாக வீடுகளில் வளர்க்க கூடாது ஆனால் இவைகள் ஆலயங்கள் பள்ளிக்கூடங்கள் போன்ற பொது இடங்களில் வளர்க்கப்படலாம்

இதே போல குழந்தை இல்லாதவர்கள் அல்லது ஆண் வாரிசு இல்லாதவர்கள் வீட்டில் வாழை மரம் வளர்க்க கூடாது பொதுவாக வாழை மரத்தை வீட்டில் வளர்ப்பவர்கள் தெற்கு அல்லது மேற்க்கு திசையில் வளர்க்கலாமே தவிர மற்ற இடங்களில் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்

இதே போல பால் மரங்கள் முள் மரங்கள் முட்செடிகள் கள்ளிகள் போன்றவற்றையும் வீட்டில் வளர்க்க கூடாது

சிலர் கண்திருஷ்டி படாமல் இருக்க வீட்டில் கற்றாழை வளர்ப்பார்கள் இது மிகவும் தவறு வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட்ட வீடாக இருந்தால் கூட அங்கு கற்றாழை வளர்க்கப்பட்டால் எதிர்மறையான பலனையே தரும்

http://ujiladevi.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%201000



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மரங்கள் 1357389மரங்கள் 59010615மரங்கள் Images3ijfமரங்கள் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக