புதிய பதிவுகள்
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
103 Posts - 48%
heezulia
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
232 Posts - 52%
heezulia
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த் தாய் வாழ்த்து


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri 13 Apr 2012 - 11:40

First topic message reminder :

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்
அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே பொன்றுபல ஆயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையா
வுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.


இந்த பாடல் மனோன்மணீயம் என்ற நாடக நூலில் வருகிறது. நாடகத்தில் கடவுள் வணக்கத்திற்கு அடுத்ததாக தமிழ்த் தெய்வ வணக்கத்தில் வருகிறது. இதை எழுதியவர் பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை. தமிழ் மொழியில் சிறந்த நாடக நூலில் இதுவும் ஒன்று. சிவப்பு வண்ணத்தில் உள்ள வரிகளை எடுத்து விட்டு நமது தமிழ் மாநிலத்தின் தமிழ்த் தாய் வாழ்த்தாக அமைத்துக் கொண்டனர்.

விளக்கம்
நீலக் கடலை வண்ண ஆடையாக உடுத்திய நிலமகளுக்குப் பாரத நாடு முகமாக விளங்குகிறது.
அதன் பிறை போன்ற நெற்றியில் தெற்குப் பகுதி ஒளிர்கிறது.
அந்த நெற்றியிலே இட்ட திலகமாக தமிழ்நாடு திகழ்கிறது.
அத்திலகத்திலிருந்து பரந்து செல்லும் நறுமணம் தான் தமிழ்த்தாய் (தமிழ் மொழி).
அந்த நறுமணத்தின் மூலம் அனைத்து உலகும் இன்பமுறுகிறது.
அதனால் அகில உலகிலும் புகழ்பெற்றுச் சிறக்க வீற்றிருக்கிறாள்.

பல உலகங்களையும் உயிர்களையும் படைத்துக் காத்து ஒடுக்கும் பரம்பொருள் போல் இன்னும் என்றும் இளமையாகவே இருக்கிறாள் தமிழ்த்தாய்.
தமிழ்த்தாயின் மயக்குறு மக்களே கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் துளுவும்.
தமிழ்மொழி பரம்பொருள் போன்றது. ஆதலால் ஆரிய மொழி போல் உலக வழக்கொழியாதது, இறவாதது. என்றும் இளமைப் பொலிவுடன் வாழ்வது; வான்புகழ் பெறுவது.

உன் கன்னித்தன்மையைப் புகழ்ந்து, எங்கள் செயல்மறந்து, உன் வயப்பட்டு உலகினர் அனைவருமே இறைஞ்சுகின்றோம்.


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri 13 Apr 2012 - 12:28

இரா.பகவதி wrote:
நான் படித்த பள்ளியில் தினமும் காலை மாணவர்கள் கூடுதலில் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தான் துவங்குவார்கள் என்று சொன்னேன் ஜேன்.. வாட் இஸ் த ப்ராப்ளம்

அசுரன் அண்ணா எல்லோரும் படித்த பள்ளியியிலும் படிக்கும் பள்ளியிலும் காலையில் தான் தமிழ் வாழ்த்து பாடல் படுவார்கள் என்ன கொடுமை சார் இது
சியர்ஸ்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri 13 Apr 2012 - 12:30

அசுரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
அசுரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
அசுரன் wrote:அருமை அருமை.... எங்கள் பள்ளியில் இதை காலை பாடுவார்கள்
என்ன கொடுமை சார் இது
நான் படித்த பள்ளியில் தினமும் காலை மாணவர்கள் கூடுதலில் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தான் துவங்குவார்கள் என்று சொன்னேன் ஜேன்.. வாட் இஸ் த ப்ராப்ளம் ஒன்னும் புரியல
எல்லா பள்ளியிலும் இப்படித்தான்!!!இப்போது தான் இல்லை அண்ணா...
இப்போது வாரம் ஒருமுறை திங்கட்கிழமை தேசிய கொடி ஏற்றிவிட்டு தேசிய கீதம் பாடிவிட்டு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறோம் ஜேன்
வாரத்துல ஒருமுறையாவது வாய்ப்பு இருக்கு....இப்படியே போனால் பஹா சொன்னமாதிரி தான் ஆயிடும்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 13 Apr 2012 - 12:31

அடடா என்ன சொன்னாலும் விடமாட்டேங்கிறாங்களே!

அசுரன் அண்ணா நீங்கள் சொல்லுவது புரிகிறது , நேரத்தை மிச்ச படுத்தவே இவ்வாறு செய்கின்றனர் , இதன் மூலம் கிடைக்கும் பல நல்ல விடயங்களை இழக்கின்றனர் சோகம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri 13 Apr 2012 - 12:32

அசுரன் wrote:இப்போது வாரம் ஒருமுறை திங்கட்கிழமை தேசிய கொடி ஏற்றிவிட்டு தேசிய கீதம் பாடிவிட்டு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறோம் ஜேன்
இல்லை ...தலைகீழாக இருக்கிறதே ! ஒன்னும் புரியல முதலில் தமிழ்தாய் வாழ்த்து ..அப்புறம் தேசிய கீதம்



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
Guest
Guest

PostGuest Fri 13 Apr 2012 - 12:34

தமிழ் தேசிய கீதம்


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri 13 Apr 2012 - 12:37

கே. பாலா wrote:
அசுரன் wrote:இப்போது வாரம் ஒருமுறை திங்கட்கிழமை தேசிய கொடி ஏற்றிவிட்டு தேசிய கீதம் பாடிவிட்டு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறோம் ஜேன்
இல்லை ...தலைகீழாக இருக்கிறதே ! ஒன்னும் புரியல முதலில் தமிழ்தாய் வாழ்த்து ..அப்புறம் தேசிய கீதம்

ஆமோதித்தல்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 13 Apr 2012 - 12:40

இல்லை ...தலைகீழாக இருக்கிறதே ! முதலில் தமிழ்தாய் வாழ்த்து ..அப்புறம் தேசிய கீதம் ஆமோதித்தல்


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri 13 Apr 2012 - 12:41





வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri 13 Apr 2012 - 12:49

நல்ல பயனுள்ள பதிவு. தமிழ்த்தாயின் சிறப்பு சொன்னது சிறப்பு.



கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri 13 Apr 2012 - 14:46

சாமி wrote:
பல உலகங்களையும் உயிர்களையும் படைத்துக் காத்து ஒடுக்கும் பரம்பொருள் போல் இன்னும் என்றும் இளமையாகவே இருக்கிறாள் தமிழ்த்தாய்.
தமிழ்த்தாயின் மயக்குறு மக்களே கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் துளுவும்.
தமிழ்மொழி பரம்பொருள் போன்றது. ஆதலால் ஆரிய மொழி போல் உலக வழக்கொழியாதது, இறவாதது. என்றும் இளமைப் பொலிவுடன் வாழ்வது; வான்புகழ் பெறுவது.


தெரியாத பகுதியை தெரிய வைத்த சாமிக்கு நன்றி !

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக