புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Poll_c10எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Poll_m10எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Poll_c10 
5 Posts - 63%
heezulia
எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Poll_c10எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Poll_m10எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Poll_c10எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Poll_m10எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Fri Apr 13, 2012 1:03 am

First topic message reminder :

பயபுள்ள புதுசா எதயோ சொல்லபோறான் டா...................னு வந்தீங்களா ?

சாரிங்க ,இது சும்மா ,,சிவாவோட என் எண்ணங்கள் ,பாலாவோட என் எண்ணத்திரை,ராரா எழுதுன பிளாட்டினகனவுகள் ,இந்த மாதிரி பதிவுகளோட இன்ஸ்பிரேஷன் ல நாமளும் தோனுறத சொல்லுவோமே னு ஆரம்பிச்சேன் ,

பொதுவா மனசுல உள்ளத சொல்லும்போது ,நிறைய பேர் கருத்துக்களோட ஒத்துபோகாது ,அதுமாதிரி நான் சொல்றதுல ஏதாவது ஏத்துக்க முடியலனா கண்டிப்பா கேளுங்க எனக்கு தெரிஞ்சத சொல்றேன் ,தப்புனா திருத்திக்கிறேன்

நண்பர்கள பற்றி ஏதாவது சொன்னா சும்மா கிண்டலா தான் இருக்கும் ,சீரியஸ் ஆ எடுத்துக்காதீங்க



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 4:44 pm

மகா பிரபு wrote:சரக்கை ஏன் நீங்க அடிக்கிறீங்க.

நான் அடிக்காம விட்டா நீங்கள் அடித்துவிடுவீர்களே அதனால்தான்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Apr 16, 2012 1:01 pm

இந்த பொண்ணுங்க ஏங்க சிக்ஸ் பேக் ஸ்டொமக் லைக் பண்றாங்க ?

தொப்பை இருந்தா சந்தோஷமோ ,கோபமோ பன்ச் பண்ணி விளயாடலாம் (ஆயுததால இல்ல )
தலகாணி இல்லன்னா யூஸ் பண்ணிகலாம்

எவ்ளோ பெனிஃபிட் இருக்கு ,
அத விட்டுட்டு தொப்பைய குறச்சிடுன்னா

ஒருதடவ குனிஞ்சு தரைய தொட 30 நிமிஷம் வார்ம்அப் பண்ணவேண்டிருக்கு சோகம்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Fri Apr 20, 2012 12:10 pm

வணக்கம்

நான் உலக அழிவும் மாயன் இன மக்களும் கட்டுரை பதிந்து வருவதால் ,21.12.2012 ல் உலகம் அழிந்துவிடும் என்று சொல்வதாக நினைக்கவேண்டாம் ,அத பத்தி சில விஷயங்கள் சொல்லிட்றேன்

அந்த 21.12.2012 க்கு அவ்வளவு முக்கியத்துவம் குடுக்க என்ன காரணம் என்று இணயத்தில் தேடி படித்துக்கொண்டிருந்தேன் ,முதலில் நான் தேடியது நாசாவில் தான் டேவிட் மாரிசன் என்பவரின் பதில்கள் இருந்தது ,அதே நேரத்தில் அவரால் பதில் சொல்லமுடியாத கேள்விகள் என்று 200 க்கும் மேற்பட்ட கேள்விகளையும் ஒருதளத்தில் படித்தேன் (தளம் சரியாக நினைவில்லை )

பிறகுதான் தேடல் தீவிரமானது ,அப்போதுதான் இந்த கட்டுரையை பார்த்தேன் ,
அவரோட ஆரூடம் இவரோட கணிப்பு ,மதங்கள் சொல்லுது ,தீர்க்க தரிசனம் சொல்லுதுன்னு நம்பமுடியாத விஷயங்கள் இல்லாம சயிண்டிஃபிக்கா என்ன நடக்கலாம் னு தெளிவா சொல்லிருந்து
மேலும் நிறைய தெரியாத விஷயங்கள் மாயன் பத்தியும் ,நம்மள சுத்தி நமக்கே தெரியாம நடக்குற சதிகள் பத்தியும் இருந்தது ,அத அப்டியே உங்ககிட்ட பகிர்ந்துக்கிட்டேன்

இது உலகம் அழியும்ங்க்ர பதிவோ ,உங்கள பயமுறுத்துற பதிவோ இல்ல ,உலகம் அழியும் னு சொல்ற காரணங்கள அறிவியல் பூர்வமா அணுகிபார்த்து அதுமூலமா கிடச்ச பதில்கள் தான் ,
இதுல உலகம் கண்டிப்பா அழிஞ்சிடும்னு இதுவர எந்த இடத்துலயும் வரல ,ஏன் இத எழுதுன ராஜ்சிவா கூட

2012 இல் உலகம் அழியும் அல்லது அழியாது என்னும் இருநிலைகளே தற்போது எங்கள் முன்னால் இருக்கிறது. உலகமே இரண்டாகப் பிரிந்து, இந்த இரண்டு நிலைகளுக்கும் ஏற்ப அவற்றிற்கான ஆதாரங்களை முன்வைக்கின்றனர். இதில் ஏதாவது ஒரு முடிவைக் கொடுக்கும் நடுவராக நான் இருக்க முடியாது. ஆனால் இந்த இரு நிலைகள் பற்றியும் அறிவியல் ஆதாரங்களுடன் உங்களுடன் பகிர்பவனாக என்னுடைய பொறுப்பை நான் எடுத்துக் கொள்ளலாம். அதன் மூலம் ஒரு முடிவுக்கு வரவேண்டியது உங்கள் கையில்தான் இருக்கிறது.

இப்படிதான் சொல்லிருக்காரு ,அதனால அந்த கட்டுரையை ஒரு தகவல் ஆக மட்டுமே எடுத்துக்கங்க
இந்த கட்டுரை இன்னும் முடியவே இல்ல அதுக்குள்ள நீங்களே ராஜ்அருண் அழியும் னு சொல்றன்னு நினைக்கிறீங்க னு நான் நினைக்கிறேன் ,ஒருத்தர் அழியும் னு சொல்லுறார் ,ஒருத்தர் அழியாது னு சொல்லுறார் னு உங்களுக்குள்ளே சின்ன குழப்பம் வருகிறமாதிரி நினைக்கிறேன்


தவறாம இதுவர படிச்சிக்கிட்டு வருகிறவர்களுக்கும் இதேதான் சொல்றேன் ,கட்டுரை மூளுசா முடியிர வர, இந்த கட்டுரைய அடிப்படையா வச்சு அழியும் அழியாது னு எந்த முடிவுக்கும் வரவேண்டாம்


தனிப்பட்ட முறையில் என்கிட்ட உலகம் அழியுமா னு கேட்டீங்கன்னா

ஆமா அழியும் ,ஆனா குறித்த அந்த 21.12.2012 ல் தான் அழியும் என்று நம்பிக்கை இல்லை ,நாளைக்கோ ,இல்லன்னா 10 ,20வருடம் கழித்தோ ,இல்லன்னா இந்த பதிவ எழுதி முடிக்கும் போதோ ,எப்போ வேணும்னாலும் அழியலாம் ,ஆனா கண்டிப்பா உலகத்தோட ஒரு பகுதியாவது அழிவ சந்திக்கும் இதுதான் என் கருத்து

நாசா சொல்லும் தகவல்கள் உண்மை இல்லை என்று சொல்லிருந்தேன் ,அது ஏன் என்று பகுதி 14,15,16லேயே உங்களுக்கு பதில் கிடைக்கும் ,அதுமட்டுமில்லாமல் வேறு சில தகவல்களும் நாசா பற்றி படித்ததால் சொன்னேன் (இதுமட்டும் தான் கட்டுரைல என்னோட கருத்து )

மறுபடியும் சொல்கிறேன் இது தகவல் பகிர்வுக்கு மட்டுமே ,எந்த முடிவு எடுத்தாலும் கட்டுரை மூளுதாக
முடியும் வரை பொறுத்திருங்கள் ,(இன்னும் 6 பகுதிகள் தான் உள்ளது )

கட்டுரையில் சந்திப்போம் புன்னகை


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 20, 2012 12:13 pm


எப்போ வேணும்னாலும் அழியலாம் ,ஆனா கண்டிப்பா உலகத்தோட ஒரு பகுதியாவது அழிவ சந்திக்கும் இதுதான் என்னுடைய எண்ணமும் அருண் சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 20, 2012 6:27 pm

சுவையாக உள்ளது. தொடருங்கள், ராஜ் அருண்.!
ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 20, 2012 6:38 pm

மகா பிரபு wrote:
ராஜ்அருண் wrote:இன்னிக்கு காலைல (நான் எந்திக்கும் போது மணி 12)

நானும் ,பாலா கார்த்திக்கும் சி‌பி‌ஐ கிட்ட மாட்டி அப்பொலஜி எழுதி குடுக்கிற மாதிரி கனவு

பலிச்சிடுமோ?
am ஆ pm ஆ?

12 am மும் கிடையாது 12 pm மும் கிடையாது.
00.01 am ஆரம்பம் ---1159 வரையில் am , பிறகு 12 noon /அல்லது 12 மதியம்.
1201 முதல் pm -----1159 வரையில் pm ,பிறகு 12 midnight / அல்லது 12 நடு இரவு.

தெரிந்தோ தெரியாமலோ 12 am , 12pm புழங்கி வருகிறோம்.

ரமணியன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 6:41 pm

ராஜ்அருண் wrote:இந்த பொண்ணுங்க ஏங்க சிக்ஸ் பேக் ஸ்டொமக் லைக் பண்றாங்க ?

தொப்பை இருந்தா சந்தோஷமோ ,கோபமோ பன்ச் பண்ணி விளயாடலாம் (ஆயுததால இல்ல )
தலகாணி இல்லன்னா யூஸ் பண்ணிகலாம்

எவ்ளோ பெனிஃபிட் இருக்கு ,
அத விட்டுட்டு தொப்பைய குறச்சிடுன்னா

ஒருதடவ குனிஞ்சு தரைய தொட 30 நிமிஷம் வார்ம்அப் பண்ணவேண்டிருக்கு சோகம்

நீங்க என்னைப் பற்றி இங்கு எதுவும் கூறவில்லையே? சோகம்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 6:43 pm

ராஜ்அருண் wrote:இன்னிக்கு காலைல (நான் எந்திக்கும் போது மணி 12)

நானும் ,பாலா கார்த்திக்கும் சி‌பி‌ஐ கிட்ட மாட்டி அப்பொலஜி எழுதி குடுக்கிற மாதிரி கனவு

பலிச்சிடுமோ?

நிச்சயம் பலிக்காது, என்ன பலிக்காதுன்னு கேட்கவில்லையே?

சிபிஐ கிட்ட மாட்டி அப்பொலஜி எழுதி குடுத்து திரும்பி வருவது பலிக்காது, நேரா திகார்தான்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Apr 26, 2012 3:26 pm

ஒரு சின்ன குழப்பம்

ஒரு விஷயத்த தப்பா சொல்லிட்டேன் ,அத திருத்தனுமா வேணாமாங்க்றது ல சின்ன குழப்பம் ,
புத்தி சொல்லுது நடக்குமோ இல்லையோ தகவல் சரியா குடு,சொல்லிடு
மனசு சொல்லுது வேணாம் அப்டியே இருக்கட்டும் ,இன்னும் பயப்பட வாய்பிருக்கு சொல்லாத


இப்போ நான் என்னங்க பண்ண ?


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Apr 26, 2012 3:32 pm

காதலா இருந்தா மனசு சொல்லுரத மட்டும் கேளுங்க மத்த எதுவா இருந்தாலும் மூளை சொல்லுறதையே கேளுங்க.,

Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக