புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
Page 8 of 8 •
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!
1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?
ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.
அன்புடன்
அசுரன்
நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!
1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?
ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.
அன்புடன்
அசுரன்
இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இளமாறன் wrote:Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அசுரன் wrote:இளமாறன் wrote:Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
ஒரு வேளை ஓபன் யுனிவெர்சிடில காசு கொடுத்து சான்றிதழ் வாங்கினாங்களா
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டாங்க.. .அசுரன் wrote:இளமாறன் wrote:Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரி சரி ஓடாதீங்க உங்கள கொஸ்டின் கேக்கலAathira wrote:எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டாங்க.. .அசுரன் wrote:இளமாறன் wrote:Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அசுரன் wrote:சரி சரி ஓடாதீங்க உங்கள கொஸ்டின் கேக்கலAathira wrote:எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டாங்க.. .அசுரன் wrote:இளமாறன் wrote:Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
கேள்வி கேட்டா ஓடிடுவாங்களா சின்ன பிள்ளைதனமா இருக்கே
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
சரியாக சொன்னீர்கள் அசுரன். எனக்கு உங்கள் பெயர் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் இதிகாசத்தில் அசுரர்கள் அனைவருமே நல்லவர்கள். துரியோதனன் தன்னை கண்ணில்லாதவன் என்று கேலி செய்ததால் தான் கோபபட்டான் ஆனால் தனது நண்பனை என்றுமே சந்தேகப்பட்டதில்லை மற்றும் தான் தாய் முன்னே ஆடையில்லாமல் வர கூச்சப்பட்ட ஆண்மகன். ராகு கேது இருவருமே இன்றும் வணங்க படுகின்றனர் அவர்களை ஏமாற்ற விஷ்ணு நினைத்ததை அறிவால் முறியடித்தவர்கள். திறமை இருந்தும் தேரோட்டி மகன் என்று பாண்டவர்களால் கேலி செய்யப்பட்ட கர்ணனை அரசனாக்கி அழகு பார்த்தவன் துரியோதனன். ராவணன் தன் தங்கை மூக்கை அறுத்ததால் கோவம் கொண்டானே தவிர தானாக யாரையும் மிதிக்கவில்லை பிறன் மனை ஆசைப்பட்ட அர்ஜுனன், இந்திரன் ஆகியோருக்கு ஏன் இவர்களுக்கு அசுரர்களுக்கு அளித்த தண்டனை போல பெரிய தண்டனை அளிக்கவில்லை என்று எனக்கு எப்போதும் ஒரு வினா உண்டு
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வழக்கம் போலவே நீங்க ஆரம்பிச்சு இருக்கும் இந்த திரியும் நல்ல திரி.
என்கிட்ட இருக்கும் குணங்களை நான் திரும்ப ஒரு முறை யோசிக்க வைத்து இருக்கீங்க.
என்கிட்ட எனக்கு பிடிச்ச நல்ல குணம்.
1) ஒரு வேலைய எடுத்துக்கிட்டா சரியான நேரத்துக்கு முடிக்கிற விஷயம்.
2) எல்லார்கிட்டயும் நல்லா பேசி வாய் அடிக்கிறது.இந்த ஒரு பழக்கத்தினால் நான் வேலை பார்க்கும் இடத்தில் இவ எந்த பேதமும் பார்க்காம பழகுறவ என்று பெயர் இருக்கு. அடி மட்ட தொழிலாளியா இருந்தாலும் அவருக்கு தரும் மரியாதைய கண்டிப்பா தருவேன்.
3) என் மேல் தவறு என்றால் மன்னிப்பு கேக்க தயங்குவது இல்லை.
4) நான் எங்கு இருந்தாலும் அங்கு சிரிப்பும்,நக்களும், நையாண்டியும் சேர்ந்தே இருக்கும்.இவ வந்துட்டாலே அந்த இடத்தை கலகலப்பா மாற்றீடுவா என்று என் தோழிகள் என்னை பாராட்டுவது
என்கிட்ட நல்ல குணங்களை விட கெட்ட குணம்தான் அதிகமா இருக்கு.
1) இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரியும் எனக்கு அதிகம் கோபம் வரும் என்று. கோபம் வந்துவிட்டால் சில சமயம் நான் நடந்துக்கிற விதம் பின்னாடி நினைத்து பார்க்கும்போது நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று அவமானமாக இருக்கும்.அதுவும் என் மேலே எந்த தவறும் இல்லாமல் யாராச்சும் குற்றம் சாட்டினால் எனக்கு வரும் கோபம் இருக்கிறதே.
2) நான் செய்கிற எல்லாமே சரியா இருக்கும் என்ற கர்வம்.சில சமயங்களில் என் கணிப்பு தப்பி போய்
வருத்தப்பட்டு இருக்கேன்.
.3) நான் மற்றவங்களுக்கு மரியாதை தருவது மாதிரி எனக்கும் மத்தவங்க மரியாதை தரனும்ன்னு எதிர்பார்க்குறது.
4) யாராச்சும் அவமானபடுத்துரா மாதிரி, மனது நோகுறது மாதிரி பேசிட்டா அது யாரா இருந்தாலும் அதை மறக்காம அவங்க கூட பேசாம இருக்குறது.இதுல என் தந்தை கூட விலக்கு இல்லை. என் தந்தை ஏதோ ஒரு யோசனைல ஒரு வார்த்தை சொல்லிட்டார் என்று அவர் கூட ஒரு மாசம் வரைக்கும் அவர் கூட பேசாம,அவர் போன் கால் அட்டென்ட் பண்ணாம இருந்து இருக்கேன். அப்புறம் என் தம்பி, அம்மா, என் மாமா எல்லாரும் என்னை சத்தம் போட்டு அவர்தான் ஏதோ தெரியாம பேசிட்டார், அவர் உன் தந்தை தானே.மறந்துவிடு என்று பலவாறு சமாதானபடுத்தி பேச வைத்தனர்.
5) எதையும் எதிர்பார்க்காம காமிக்கிறது பேருதான் அன்பு.ஆனா நான் அன்பு காமிக்கும் இடத்தில் அதே அன்பை எதிர்பார்ப்பது மிக பெரிய குறை.நான் எதிர்பார்த்த அன்பு கிடைக்கா விட்டால் மனது உடைந்து எல்லாமே போனது போல கவலை படுவது
என்கிட்ட இருக்கும் குணங்களை நான் திரும்ப ஒரு முறை யோசிக்க வைத்து இருக்கீங்க.
என்கிட்ட எனக்கு பிடிச்ச நல்ல குணம்.
1) ஒரு வேலைய எடுத்துக்கிட்டா சரியான நேரத்துக்கு முடிக்கிற விஷயம்.
2) எல்லார்கிட்டயும் நல்லா பேசி வாய் அடிக்கிறது.இந்த ஒரு பழக்கத்தினால் நான் வேலை பார்க்கும் இடத்தில் இவ எந்த பேதமும் பார்க்காம பழகுறவ என்று பெயர் இருக்கு. அடி மட்ட தொழிலாளியா இருந்தாலும் அவருக்கு தரும் மரியாதைய கண்டிப்பா தருவேன்.
3) என் மேல் தவறு என்றால் மன்னிப்பு கேக்க தயங்குவது இல்லை.
4) நான் எங்கு இருந்தாலும் அங்கு சிரிப்பும்,நக்களும், நையாண்டியும் சேர்ந்தே இருக்கும்.இவ வந்துட்டாலே அந்த இடத்தை கலகலப்பா மாற்றீடுவா என்று என் தோழிகள் என்னை பாராட்டுவது
என்கிட்ட நல்ல குணங்களை விட கெட்ட குணம்தான் அதிகமா இருக்கு.
1) இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரியும் எனக்கு அதிகம் கோபம் வரும் என்று. கோபம் வந்துவிட்டால் சில சமயம் நான் நடந்துக்கிற விதம் பின்னாடி நினைத்து பார்க்கும்போது நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று அவமானமாக இருக்கும்.அதுவும் என் மேலே எந்த தவறும் இல்லாமல் யாராச்சும் குற்றம் சாட்டினால் எனக்கு வரும் கோபம் இருக்கிறதே.
2) நான் செய்கிற எல்லாமே சரியா இருக்கும் என்ற கர்வம்.சில சமயங்களில் என் கணிப்பு தப்பி போய்
வருத்தப்பட்டு இருக்கேன்.
.3) நான் மற்றவங்களுக்கு மரியாதை தருவது மாதிரி எனக்கும் மத்தவங்க மரியாதை தரனும்ன்னு எதிர்பார்க்குறது.
4) யாராச்சும் அவமானபடுத்துரா மாதிரி, மனது நோகுறது மாதிரி பேசிட்டா அது யாரா இருந்தாலும் அதை மறக்காம அவங்க கூட பேசாம இருக்குறது.இதுல என் தந்தை கூட விலக்கு இல்லை. என் தந்தை ஏதோ ஒரு யோசனைல ஒரு வார்த்தை சொல்லிட்டார் என்று அவர் கூட ஒரு மாசம் வரைக்கும் அவர் கூட பேசாம,அவர் போன் கால் அட்டென்ட் பண்ணாம இருந்து இருக்கேன். அப்புறம் என் தம்பி, அம்மா, என் மாமா எல்லாரும் என்னை சத்தம் போட்டு அவர்தான் ஏதோ தெரியாம பேசிட்டார், அவர் உன் தந்தை தானே.மறந்துவிடு என்று பலவாறு சமாதானபடுத்தி பேச வைத்தனர்.
5) எதையும் எதிர்பார்க்காம காமிக்கிறது பேருதான் அன்பு.ஆனா நான் அன்பு காமிக்கும் இடத்தில் அதே அன்பை எதிர்பார்ப்பது மிக பெரிய குறை.நான் எதிர்பார்த்த அன்பு கிடைக்கா விட்டால் மனது உடைந்து எல்லாமே போனது போல கவலை படுவது
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 8
|
|