புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
Page 8 of 8 •
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!
1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?
ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.
அன்புடன்
அசுரன்
நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!
1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?
ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.
அன்புடன்
அசுரன்
இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இளமாறன் wrote:Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அசுரன் wrote:இளமாறன் wrote:Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
ஒரு வேளை ஓபன் யுனிவெர்சிடில காசு கொடுத்து சான்றிதழ் வாங்கினாங்களா
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டாங்க.. .அசுரன் wrote:இளமாறன் wrote:Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரி சரி ஓடாதீங்க உங்கள கொஸ்டின் கேக்கலAathira wrote:எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டாங்க.. .அசுரன் wrote:இளமாறன் wrote:Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அசுரன் wrote:சரி சரி ஓடாதீங்க உங்கள கொஸ்டின் கேக்கலAathira wrote:எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டாங்க.. .அசுரன் wrote:இளமாறன் wrote:Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
கேள்வி கேட்டா ஓடிடுவாங்களா சின்ன பிள்ளைதனமா இருக்கே
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
சரியாக சொன்னீர்கள் அசுரன். எனக்கு உங்கள் பெயர் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் இதிகாசத்தில் அசுரர்கள் அனைவருமே நல்லவர்கள். துரியோதனன் தன்னை கண்ணில்லாதவன் என்று கேலி செய்ததால் தான் கோபபட்டான் ஆனால் தனது நண்பனை என்றுமே சந்தேகப்பட்டதில்லை மற்றும் தான் தாய் முன்னே ஆடையில்லாமல் வர கூச்சப்பட்ட ஆண்மகன். ராகு கேது இருவருமே இன்றும் வணங்க படுகின்றனர் அவர்களை ஏமாற்ற விஷ்ணு நினைத்ததை அறிவால் முறியடித்தவர்கள். திறமை இருந்தும் தேரோட்டி மகன் என்று பாண்டவர்களால் கேலி செய்யப்பட்ட கர்ணனை அரசனாக்கி அழகு பார்த்தவன் துரியோதனன். ராவணன் தன் தங்கை மூக்கை அறுத்ததால் கோவம் கொண்டானே தவிர தானாக யாரையும் மிதிக்கவில்லை பிறன் மனை ஆசைப்பட்ட அர்ஜுனன், இந்திரன் ஆகியோருக்கு ஏன் இவர்களுக்கு அசுரர்களுக்கு அளித்த தண்டனை போல பெரிய தண்டனை அளிக்கவில்லை என்று எனக்கு எப்போதும் ஒரு வினா உண்டு
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வழக்கம் போலவே நீங்க ஆரம்பிச்சு இருக்கும் இந்த திரியும் நல்ல திரி.
என்கிட்ட இருக்கும் குணங்களை நான் திரும்ப ஒரு முறை யோசிக்க வைத்து இருக்கீங்க.
என்கிட்ட எனக்கு பிடிச்ச நல்ல குணம்.
1) ஒரு வேலைய எடுத்துக்கிட்டா சரியான நேரத்துக்கு முடிக்கிற விஷயம்.
2) எல்லார்கிட்டயும் நல்லா பேசி வாய் அடிக்கிறது.இந்த ஒரு பழக்கத்தினால் நான் வேலை பார்க்கும் இடத்தில் இவ எந்த பேதமும் பார்க்காம பழகுறவ என்று பெயர் இருக்கு. அடி மட்ட தொழிலாளியா இருந்தாலும் அவருக்கு தரும் மரியாதைய கண்டிப்பா தருவேன்.
3) என் மேல் தவறு என்றால் மன்னிப்பு கேக்க தயங்குவது இல்லை.
4) நான் எங்கு இருந்தாலும் அங்கு சிரிப்பும்,நக்களும், நையாண்டியும் சேர்ந்தே இருக்கும்.இவ வந்துட்டாலே அந்த இடத்தை கலகலப்பா மாற்றீடுவா என்று என் தோழிகள் என்னை பாராட்டுவது
என்கிட்ட நல்ல குணங்களை விட கெட்ட குணம்தான் அதிகமா இருக்கு.
1) இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரியும் எனக்கு அதிகம் கோபம் வரும் என்று. கோபம் வந்துவிட்டால் சில சமயம் நான் நடந்துக்கிற விதம் பின்னாடி நினைத்து பார்க்கும்போது நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று அவமானமாக இருக்கும்.அதுவும் என் மேலே எந்த தவறும் இல்லாமல் யாராச்சும் குற்றம் சாட்டினால் எனக்கு வரும் கோபம் இருக்கிறதே.
2) நான் செய்கிற எல்லாமே சரியா இருக்கும் என்ற கர்வம்.சில சமயங்களில் என் கணிப்பு தப்பி போய்
வருத்தப்பட்டு இருக்கேன்.
.3) நான் மற்றவங்களுக்கு மரியாதை தருவது மாதிரி எனக்கும் மத்தவங்க மரியாதை தரனும்ன்னு எதிர்பார்க்குறது.
4) யாராச்சும் அவமானபடுத்துரா மாதிரி, மனது நோகுறது மாதிரி பேசிட்டா அது யாரா இருந்தாலும் அதை மறக்காம அவங்க கூட பேசாம இருக்குறது.இதுல என் தந்தை கூட விலக்கு இல்லை. என் தந்தை ஏதோ ஒரு யோசனைல ஒரு வார்த்தை சொல்லிட்டார் என்று அவர் கூட ஒரு மாசம் வரைக்கும் அவர் கூட பேசாம,அவர் போன் கால் அட்டென்ட் பண்ணாம இருந்து இருக்கேன். அப்புறம் என் தம்பி, அம்மா, என் மாமா எல்லாரும் என்னை சத்தம் போட்டு அவர்தான் ஏதோ தெரியாம பேசிட்டார், அவர் உன் தந்தை தானே.மறந்துவிடு என்று பலவாறு சமாதானபடுத்தி பேச வைத்தனர்.
5) எதையும் எதிர்பார்க்காம காமிக்கிறது பேருதான் அன்பு.ஆனா நான் அன்பு காமிக்கும் இடத்தில் அதே அன்பை எதிர்பார்ப்பது மிக பெரிய குறை.நான் எதிர்பார்த்த அன்பு கிடைக்கா விட்டால் மனது உடைந்து எல்லாமே போனது போல கவலை படுவது
என்கிட்ட இருக்கும் குணங்களை நான் திரும்ப ஒரு முறை யோசிக்க வைத்து இருக்கீங்க.
என்கிட்ட எனக்கு பிடிச்ச நல்ல குணம்.
1) ஒரு வேலைய எடுத்துக்கிட்டா சரியான நேரத்துக்கு முடிக்கிற விஷயம்.
2) எல்லார்கிட்டயும் நல்லா பேசி வாய் அடிக்கிறது.இந்த ஒரு பழக்கத்தினால் நான் வேலை பார்க்கும் இடத்தில் இவ எந்த பேதமும் பார்க்காம பழகுறவ என்று பெயர் இருக்கு. அடி மட்ட தொழிலாளியா இருந்தாலும் அவருக்கு தரும் மரியாதைய கண்டிப்பா தருவேன்.
3) என் மேல் தவறு என்றால் மன்னிப்பு கேக்க தயங்குவது இல்லை.
4) நான் எங்கு இருந்தாலும் அங்கு சிரிப்பும்,நக்களும், நையாண்டியும் சேர்ந்தே இருக்கும்.இவ வந்துட்டாலே அந்த இடத்தை கலகலப்பா மாற்றீடுவா என்று என் தோழிகள் என்னை பாராட்டுவது
என்கிட்ட நல்ல குணங்களை விட கெட்ட குணம்தான் அதிகமா இருக்கு.
1) இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரியும் எனக்கு அதிகம் கோபம் வரும் என்று. கோபம் வந்துவிட்டால் சில சமயம் நான் நடந்துக்கிற விதம் பின்னாடி நினைத்து பார்க்கும்போது நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று அவமானமாக இருக்கும்.அதுவும் என் மேலே எந்த தவறும் இல்லாமல் யாராச்சும் குற்றம் சாட்டினால் எனக்கு வரும் கோபம் இருக்கிறதே.
2) நான் செய்கிற எல்லாமே சரியா இருக்கும் என்ற கர்வம்.சில சமயங்களில் என் கணிப்பு தப்பி போய்
வருத்தப்பட்டு இருக்கேன்.
.3) நான் மற்றவங்களுக்கு மரியாதை தருவது மாதிரி எனக்கும் மத்தவங்க மரியாதை தரனும்ன்னு எதிர்பார்க்குறது.
4) யாராச்சும் அவமானபடுத்துரா மாதிரி, மனது நோகுறது மாதிரி பேசிட்டா அது யாரா இருந்தாலும் அதை மறக்காம அவங்க கூட பேசாம இருக்குறது.இதுல என் தந்தை கூட விலக்கு இல்லை. என் தந்தை ஏதோ ஒரு யோசனைல ஒரு வார்த்தை சொல்லிட்டார் என்று அவர் கூட ஒரு மாசம் வரைக்கும் அவர் கூட பேசாம,அவர் போன் கால் அட்டென்ட் பண்ணாம இருந்து இருக்கேன். அப்புறம் என் தம்பி, அம்மா, என் மாமா எல்லாரும் என்னை சத்தம் போட்டு அவர்தான் ஏதோ தெரியாம பேசிட்டார், அவர் உன் தந்தை தானே.மறந்துவிடு என்று பலவாறு சமாதானபடுத்தி பேச வைத்தனர்.
5) எதையும் எதிர்பார்க்காம காமிக்கிறது பேருதான் அன்பு.ஆனா நான் அன்பு காமிக்கும் இடத்தில் அதே அன்பை எதிர்பார்ப்பது மிக பெரிய குறை.நான் எதிர்பார்த்த அன்பு கிடைக்கா விட்டால் மனது உடைந்து எல்லாமே போனது போல கவலை படுவது
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 8
|
|