புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
44 Posts - 56%
ayyasamy ram
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
30 Posts - 38%
kavithasankar
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
467 Posts - 55%
heezulia
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
327 Posts - 38%
mohamed nizamudeen
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
27 Posts - 3%
prajai
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
5 Posts - 1%
mini
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
3 Posts - 0%
kavithasankar
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையாடிய வீதி....!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 12, 2012 12:21 pm

திருச்சி: முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்படும் முன், தனக்கு ஜாதகரீதியாக நேரம் சரியில்லை என்பதால், தமிழகத்திலும், வெளி மாநிலங்களிலும் உள்ள கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்தது தெரிய வந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரரும், பெரும் தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த மாதம் 29ம் தேதி, தன் வீட்டிலிருந்து வாக்கிங் செல்லும் போது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க, ஏழு போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படைகளும் தீவிரமாக புலன்விசாரணை மேற்கொண்டும், யார் கொலை செய்திருப்பர் என்று யூகிக்க முடியாத நிலை உள்ளது. ஏனென்றால், தி.மு.க., ஆட்சியில் ராமஜெயம் பல பிரச்னைகளில் தலையிட்டு பஞ்சாயத்து செய்துள்ளது விசாரணையில் தெரியவந்ததால், யார் கொலை செய்திருப்பர் என்று அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இச்சூழலில் கொலை செய்யப்பட்ட ராமஜெயம், உயிரோடு இருக்கும்போது, "தேர்தலுக்கு பின் தன்னுடைய ஜாதகப்படி நேரம் சரியில்லை' என்பதை உணர்ந்துள்ளார். ஜாதகப்படி தனக்கு

ஆபத்து நேரும் என்பதை முன்பே உணர்ந்த ராமஜெயம், அதை சரிசெய்ய கோவில், கோவிலாக மனைவி லதாவுடன் சென்றது தற்போது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, பிரபல ஜோதிடர்கள் கூறியபடி, வெளிமாநில கோவில்களுக்கும் ராமஜெயம் சென்று பரிகாரம் செய்துவந்துள்ளார். இதுகுறித்து ராமஜெயத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியதாவது: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். அவர் ஜாதகம் மற்றும் கைரேகை ஜோசியத்தை அதிகம் நம்பினார். சட்டசபைத் தேர்தலுக்கு பின், ராமஜெயத்தின் ஜாதகப்படி அவருக்கு நேரம் சரியில்லை என்று பிரபல ஜோதிடர்கள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து ராமஜெயம், ஜோதிடர்களின் ஆலோசனைப்படி குருவாயூர், கர்நாடகா மற்றும் சென்னை, விழுப்புரம் என்று தமிழகத்தில் பல கோவில்களுக்கும் சென்று பரிகாரம் செய்து வந்தார். சமீபத்தில் கூட திருச்சி அருகே குணசீலம் கோவிலுக்கு சென்று கன்றுடன் "கோ' தானம் (பசு) வழங்கினார். தன்னுடைய உயிருக்கு பிரச்னை உள்ளது என்பதை முன்னரே அறிந்ததால் தான், அவர் ஜோதிடர்கள் ஆலோசனைப்படி கோ தானம் செய்தார். ஆனால், அதை செய்துவிட்டு வரும்போதே, அவரது கார்

விபத்தில் சிக்கியது. என்னதான் பரிகாரங்கள் செய்தாலும், "விதி வலியது' என்பதை உணர்த்தும் வகையில் தான், ராமஜெயத்தின் கொலை நடந்துள்ளது. ஜாதகப்படியும், கைரேகை ஜோதிடப்படியும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதை முன்னரே ராமஜெயம் உணர்ந்து வைத்திருந்துள்ளார் என்பது மட்டும், அவர் கோவில், கோவிலாக குடும்பத்துடன் சென்று பரிகாரம் செய்ததிலிருந்து தெரிந்தது. இவ்வாறு அவர் கூறினார். கொலை செய்யப்பட்ட ராமஜெயம் பார்த்த கைரேகை ஜோதிடத்தில், "அவருக்கு துர்மரணம் தான் ஏற்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமலர்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 12, 2012 12:24 pm

அப்ப இதிலிருந்து ஜாதகம் பொய்யாக்கபட்டுள்ளதா..! ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 12, 2012 12:39 pm

சாதகமா இருந்தா ஜாதகம் சூப்பருங்க

பாதகமா இருந்தா ஜாதகம் ஊத்திக்கிச்சு

நல்லதை நினைத்து நல்லதை செய்தால் வாழ்க்கை என்றுமே சூப்பருங்க




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 12, 2012 12:43 pm

விதி வலியது. ஒரு சிலர் ஜாதகத்துக்கு என்னதான் பரிகாரம் செய்தாலும், கடவுள் மன்னித்தால் தான் உண்டு



விளையாடிய வீதி....! Uவிளையாடிய வீதி....! Dவிளையாடிய வீதி....! Aவிளையாடிய வீதி....! Yவிளையாடிய வீதி....! Aவிளையாடிய வீதி....! Sவிளையாடிய வீதி....! Uவிளையாடிய வீதி....! Dவிளையாடிய வீதி....! Hவிளையாடிய வீதி....! A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Apr 12, 2012 12:44 pm

கொலவெறி wrote:சாதகமா இருந்தா ஜாதகம் சூப்பருங்க

பாதகமா இருந்தா ஜாதகம் ஊத்திக்கிச்சு

நல்லதை நினைத்து நல்லதை செய்தால் வாழ்க்கை என்றுமே சூப்பருங்க

அதே.... நல்லதே நினை நல்லதே செய்... அன்பு மலர்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 12, 2012 12:49 pm

உதயசுதா wrote:விதி வலியது. ஒரு சிலர் ஜாதகத்துக்கு என்னதான் பரிகாரம் செய்தாலும், கடவுள் மன்னித்தால் தான் உண்டு

சரியாக சொன்னிங்க அக்கா! ஆமோதித்தல்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 12, 2012 1:57 pm

என்ன செய்வது ஆண்டவனும் எவ்வளவு தான் பொறுப்பான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக