புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
14 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
437 Posts - 55%
heezulia
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
297 Posts - 37%
mohamed nizamudeen
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
25 Posts - 3%
prajai
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
5 Posts - 1%
mini
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
4 Posts - 1%
vista
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியானம் ஏன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 05, 2009 12:28 am

மனிதன் தெய்வீக சக்தியினுல் பிறந்தவன், மனிதன் நிலம். நீர். நெருப்பு. காற்று. ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டவன், இந்த ஐந்து இயற்கை சக்திகளைக் கொண்டமனிதன் அவற்றுடன் வாழ்ந்து முடிவில் மு்லாதாரமான இந்த ஐந்து சக்திகளிடமே திரும்பிச் செல்கிறான்,

இந்த உலகம் அல்லது பிரசஞ்சம் இந்த ஐந்து சக்திகளால் ஆனது, சுயம். ஆத்மா. அல்லது கடவுள் என அழைக்கப்படும் ஒரே சக்தியின் வேறுபட்ட வடிவங்களே இந்த பஞ்ச சக்திகள், இந்துக்கள் பிரமனென்றும் முஸ்லீம்கள் அல்லா என்றும் கிறிஸ்தவர்கள் கடவுள் என்றும் அழைப்பதும் இன்னும் பல பெயர்களில் அழைப்பதும் இந்த ஒரே சக்தியைத்தான்,

தைத்ரிய உபடதம் கூறுவதுபோல் இருப்பிலிருந்து அதாவது பரம்பொருளிலிருந்து ஆகாயமும். ஆகாயத்திலிருந்து காற்றும். காற்றிலிருந்து அக்னியும். அக்னியிலிருந்து நீரும். நீரிலிருந்து நிலமும் நிலத்திலிருந்து உயிர்களும் தோன்றின,

மனிதன் இந்த பஞ்ச சக்திகளுடன் இணைந்திருக்கும் போது அவன் நலமாக இருக்கிறான், இவன் இந்த ஐந்து சக்திகளிலிருந்து முரண்படும் போது இறந்து விடுகிறான், குருக்கள்-ஆச்சாரியர்கள் இத்தனை காலங்களாக பல்வேறு தியானமுறைகளை உருவாக்கி இருக்கிறார்கள், அவற்றின் நோக்கம் மனிதனை இவ்வைந்து சக்திகளுடன் ஒருங்கிணைந்திருக்கச் செய்வதே,

மதங்களின் அடிப்படையே மனிதனை இவ்வைந்து சக்திகளுடன் அதாவது கடவுளுடன் உடன்பட்டிருக்கச் செய்வதே, எங்கும் நிறைந்திருக்கும் இறைச் சக்தியுடன் இணைந்திருக்கும் ஆவல் தான் இத்தனை மதங்களாக உருவாகியுள்ளது, விக்கிரகங்கள் கழிமண்ணால் ஆனவை, இந்த விக்கிரக வழிபாடே இயற்கையுடன் இணையும் முதல்நிலை,

புனித ஆறுகளில் நிராடுவது இயற்கை சக்தியை நீரின் வழியாக உணர ஏதுவாகிறது, நமது உடல் 80% நீரால் ஆனது,

யாகங்களைச் செய்யும் போது அக்னியின் மு்லம் அந்த சக்தியை உணர முடிகிறது, புறத்திலுள்ள (வெளியில் உள்ள) அக்னி அகத்திலுள்ள (உள்ளே உள்ள)அக்னியை பிரதிபலிக்கிறது,

மந்திரங்களை திரும்பத்திரும்பச் சொல்லும் போது காற்றின் மு்லம் நாம் அந்தப் பரம்பொருள் உணருகிறோம், தியானம் நம்மை அப்பரம் பொருளோடுஇணைக்கிறது, மனிதன் விக்கிரக வழிப்பாட்டிலிருந்து தியான வழிபாட்டிற்குச் செல்லும் போது மனப் பக்குவ மடைகிறான்.

தியானத்தைப் பற்றிய இத்தகைய கருத்துகளால் உந்தப்பட்டு எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருளுடன் இரண்டறக் கலந்து நித்யானந்தத்தைப் பெற ஆசிகூறுகிறேன், நீங்கள் மெய்யறிவு பெற்று புத்தர்களாக மாற வேண்டும்,

பரம்பொருளுடன் இணைந்திருக்க எளிய ஆனால் சக்தி வாய்ந்த தியான முறை மகாமந்திர தியானமாகும்,



தியானம் ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 05, 2009 1:28 am

ல்ல தகவல் சகோ.., நம் ஈகரை தோழர்களில் தியானம் செய்யாதோர் செய்ய ஆரம்பிப்பது நல்லது..

தியானம் ஏன்? 678642 தியானம் ஏன்? 678642 தியானம் ஏன்? 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 6:07 am

அருமையான தகவல் ஷிவா அண்ணா..நாம் தியானம் செய்வது எத்தனை நல்லது என்பதை தியானம் செய்பவர்களுக்கு தெரியும்.. செய்யாதவர்களும் செய்ய ஆரம்பிக்கணும்..



யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Oct 05, 2009 6:17 pm

meenu akka devotional songs ungal personal id-kku anupiullen

mail vanthathaa?

yamuna

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 05, 2009 6:50 pm

இங்கு பதிந்தால் நாங்களும் பாடலை கேட்டு மகிழ்வோமே யமுனா!



தியானம் ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue Oct 06, 2009 10:51 am

siva anna eppadi ethil attach seivathu ?

yamuna

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக