புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
எனக்கு புற்றுநோய் இருப்பது என்பதை நம்புவதற்கு கடினமாக இருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது எனக்கு சோதனையான காலமாக இருந்தது என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. ஆரம்ப நிலையில் இருந்ததால் கீமோ தெரடி மூலம் குணப்படுத்த முடியும் என டாக்டர்கள் கூறினர். இதனைதொடர்ந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள கேன்சர் சிகிச்சை மையத்தில் ஜனவரி மாதம் அட்மிட் ஆனார். இங்கு சிகிச்சைக்கு பின்னர் யுவராஜ் சிங் குணமடைந்துள்ளார். கடந்த மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட யுவராஜ் சிங் லண்டனில் ஓய்வெடுத்தார். ஓய்வுக்கு பின்னர் யுவராஜ் சிங் கடந்த 9ம் தேதி தாயகம் திரும்பினார்.
இந்தியா திரும்பிய பின் யுவராஜ் சிங் இன்று முதல்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:எனது உடல்நிலை குறித்து எனது தாயார் மிகவும் கவலைப்பட்டார். எனக்கு கடினமான நேரமாக இருந்தது. என்னை நான் வலுவாக வைத்து கொண்டேன். எனக்கு புற்றுநோய் இருக்கிறது என்பதை நம்புவதற்கு கடினமாக இருந்தது. இதனை புரிந்து கொள்ளவும் கடினமாக இருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது நான் சோதனையான காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு டாக்டர்கள் நல்ல முறையில் உதவினர். இதிலிருந்து மீண்டு விடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. நோய் பாதித்திருந்த காலத்தில் வேலை செய்ய கடினமாக இருந்தது. ஒரு சில முறை உடற்பயிற்சி மையத்திற்கு சென்றேன். பிறகு மாலையில் நடைபயிற்சி மேற்கொண்டேன்.
நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என மக்கள் வாழ்த்தியுள்ளனர். இன்னும் ஒரிரண்டு மாதங்களில் கிரிக்கெட் விளையாட திரும்புவேன். எனது ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தனர். மீண்டும் கிரிக்கெட் வரசிறிது காலம் ஆகும்என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.எனது உடல்நிலை சீரான பின்னர் விரைவில் கிரிக்கெட் விளையாடுவேன். எனது தாயார் எனக்காக அழவில்லை. அவர் தைரியமாக இருந்தார். நான் குழப்பமான நிலையில் உருகிய போது எனக்கு ஆதரவாக இருந்தார். எந்த தாயாரும் இது போல் நோய் பாதித்த மகனை பார்த்து கொள்ள முடியாது.
நான் சச்சினுடன் தொடர்பிலிருந்தேன். அவர் என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினார். லண்டனில் அவரை சந்தித்தது அதிர்ச்சியாக இருந்தது. இதன் மூலம் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். சச்சின் 200 ரன்கள் எடுத்த போதும், 100வது சதம் எடுத்த போதும் நான் அங்கு இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் என்னால் முடியவில்லை .
விளையாட்டு வீரர் என்ற முறையில் எங்களுக்கு காயம் ஏற்படுகிறது. தொடர்ச்சியான சிகிச்சை மேற்கொள்வதில்லை. இனிமேல் நாங்கள் அனைவரும் தொடர் சிகிச்சை பெற வேண்டும். கேன்சரிலிருந்து வெளிவருவது எளிதானது அல்ல. இதனை நான் எதிர்த்து வந்துள்ளேன். மற்றவர்களும் இந்த நோய்க்கு எதிராக போராட முடியும். எனக்கு வாழ்க்கை மீண்டும் கிடைத்துள்ளது. பிரார்த்தனைகள் எனக்கு கைகொடுத்துள்ளது. எனக்கு உதவியவர்கள் அனைவருக்கும நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காயம் காரணமாக எனக்கு கெட்ட காலம் இருந்தது. அது போன்ற நேரத்தில் தைரியமாக இருந்து மீண்டு வர வேண்டும். வாழ்க்கையை மக்கள் தைரியமாக எதிர்கொள்வதற்கு நான் முன்மாதிரியாக இருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. கிரிக்கெட் மூலம் மிகவும் புகழ் கிடைக்கலாம். õனால் பெற்றோர்கள் மூலம் தான் மகிழ்ச்சி கிடைக்கும். நான் தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன். அழுத்தம் குறைந்துள்ளது.
நான் அமைதியாக செயல்பட மீடியாக்கள் அனுமதிக்கவில்லை. எனது உடல்நிலை பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தது. ஆனால் உடல்நிலை குறித்து அனைவரும் அறிந்திருந்தனர். தற்போது இயல்பு நிலைக்கு திரும்புவது. எனக்கு இந்தியா முழுவதும் ஆதரவு இருந்தது. ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரை இழந்துள்ளேன். கங்கூலி சிறப்பாக விளையாடுகிறார். புனே அணி இறுதிப்போட்டிக்கு செல்ல எனது வாழ்த்துக்களை தெரிவித்து கெள்கிறேன். புனே அணி உடையை அணிந்து ஆதரிக்க அணிய விருப்பமாக உள்ளது. எனக்கு அமெரிக்காவிலும் ஆதரவு இருந்தது. பாஸ்டன் மற்றும் இந்தியானா பகுதியில் பல இந்தியர்களை சந்தித்துள்ளேன் என கூறினார்.
நன்றி :- தினமலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உங்கள் தன்னமிக்கை தான் இன்று எங்களுடன் உரையாடி கொண்டு இருக்கிறீர்கள் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல் பாடுங்கள்..! |
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மைதானத்திலும் மனதாலும் வலிமையான வீரர் என்பதை நிறுபித்து விட்டார்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தன்னம்பிக்கையுடன் நோயிலிருந்து வெளிவந்திருக்கும் யுவராஜ்சிங் அவர்களுக்கு வாழ்த்துகள். நல்ல உடல்சுகம் பெற்று நீடூழி வாழட்டும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற இவரின் எண்ணமும் அதை செய்து காட்டியதும் நல்ல அனுபவபூர்வமான பாடம். வாழ்த்துகள் யுவராஜ்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|