புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
81 Posts - 65%
heezulia
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
27 Posts - 22%
வேல்முருகன் காசி
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
1 Post - 1%
viyasan
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
1 Post - 1%
eraeravi
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
273 Posts - 45%
heezulia
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
224 Posts - 37%
mohamed nizamudeen
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
18 Posts - 3%
prajai
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 5:48 am

800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு E_1333624200

சென்னைக்கருகே புலிகட் எனும் சிற்றூர் உள்ளது. இங்குள்ள ஏரி நன்னீர்கொண்ட ஏரி. இங்கு பல மீனவர் குடும்பங்கள் வசித்த வருகின்றன. இந்த ஊர் முதன் முதல் டச்சுக்காரர்கள் வசம் இருந்தது. ஆதலால் பல டச்சுக்காரர்களின் பழங்காலப் பொருள்களும், இவர்களுடைய கோட்டை, சர்ச்கள் புதைவிடங்கள் முதலியவை உள்ளன. இப்போது கூட நல்ல நேரான சாலைகள், புராதனமான வீடுகள் முதலியனவற்றைக் காணலாம். துரதிர்ஷ்டவசமாக இவையெல்லாம் சிதிலமான நிலையிலுள்ளன. தற்போது தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாதுகாப்பில் உள்ளன.

இப்பகுதி விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியில் இருந்தபோது இங்கு அதிகமான அளவில் இந்துக்கள் இருந்தனர். அதனால் பல இந்துக்கோவில்கள் இருந்தன. இவற்றில் இப்போது ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோவில் சுமாரான நிலையில் உள்ளது. தக்காண அரசர்களுடன் இந்தக் கோவில்கள் கவனிப்பாரின்றிப் பாழடையத் தொடங்கின.

ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோவில் சாதாரண கருங்கல்லால் கட்டப்பட்டதல்ல. இப்பகுதியில் கிடைக்காத அரிய Laterite எனப்படும் ஒருவித சிவப்பு நிறக் கல்லால் கட்டப்பட்டுள்ளது. இதன் மத்தியக் கூடத்தில் ராமாயணக் காட்சிகள் மரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தோ பரிதாபம்! நிதி வசதிக் குறைவினால் இவை சரிவரப் பராமரிக்கப்படாமல் உள்ளன.

7வது நூற்றாண்டில் அரேபியாவில் வசித்த வந்த இஸ்லாமிய வகுப்பினர் சிலர் அப்போது அரேபியாவில் ஆளுனராக இருந்த மதினா ஹைஜாஜ் என்பவருக்குக் கப்பம் கட்ட மறுத்ததால் அவர்கள் அரேபியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவ்வமயம் புலிகேட் கிராமம் சோழ அரசர்கள் அரசாட்சியில் இருந்தது. அரேபியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர் இங்கே குடியேறினர். இங்கேயுள்ள புராதனமான பல வீடுகளில் ஏழாம் தலைமுறையினர் வம்சம் கூட இன்னமும் வசித்து வருகின்றனர். இவர்கள் இங்கே கட்டப்பட்டுள்ள பெரிய மசூதி, சிறிய மசூதி போன்றவைகளில் தொழுகை புரிகின்றனர்.

நல்ல தண்ணீருக்காக இவ்வூருக்கு டச்சுக்காரர்கள் வந்தார்கள். இங்கே இருந்த முஸ்லீம்கள் டச்சுக்காரர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து அவர்கள் குடியேற உதவி செய்தார்கள்.

மழைத் தண்ணீரைச் சேகரிக்கவும். அதை ஆண்டுக் கணக்கில் நல்ல முறையில் கெடாமல் பாதுகாக்கவும் இங்குள்ள இஸ்லாமிய குடும்பத்தினர் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வரும் சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட பல பெரிய ஜாடிகளை இன்றைக்கும் உபயோகப்படுத்தி வருகின்றனர். (நல்ல தண்ணீரைத் தேடி இங்கு குடியேறிய டச்சுக்காரர்கள் இதைப் பார்த்த பிறகுதான் இங்கேயே குடியேறிவிட்டனரோ என்று நினைக்கத் தோன்றுகிறது).

தூரக் கிழக்கு நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த இஸ்லாமியர்கள் தாய்லாந்திலிருந்து 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே இம்மாதிரி மாபெரும் ஜாடிகளைக் கொண்டு வந்துள்ளார்கள். இந்த ஜாடிகளில் நெடுநாட்கள் குடிநீரைக் கெடாமல் எவ்வாறு பாதுகாத்து வைப்பது என்பதைத் தமது சந்ததியினருக்கு இவர்கள் கற்பிக்கிறார்கள். இந்த ஜாடிகள் 800 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளன என்பது மிகவும் ஆச்சரியப்படத் தக்க விஷயமல்லவா? அதுசரி, தண்ணீரைப் பாதுகாக்கும் முறை என்ன?

மழைநீரை இந்த ஜாடிகளில் ஜாக்கிரதையாகச் சேமித்து வைத்து, பிறகு ஓர் ஆணியை செந்தழல் போலக் காய்ச்சி, இந்த நீரில் தோய்க்கின்றனர். அதன்பிறகு ஜாடிகளை இறுக்கமாக மூடி வைத்து விட்டால் ஓராண்டானாலும் இத்தண்ணீர் உலர்வதில்லை!

“இது எதனால் என்ற விஞ்ஞான விளக்கம் எல்லாம் எங்களுக்கும் தெரியாது; ஆனால் இம்முறையைப் பின்பற்றித்தான் நாங்கள் நல்ல குடிதண்ணீரைப் பெற்று வருகிறோம்’ என்கிறார்கள் இவர்கள். “இந்த ஜாடிகளைச் செய்யப் பயன்படுத்தியிருக்கும் மண்ணின் வாகு இம்மாதிரி கிருமிநாசினியாக இருக்கலாம்’ என்றும் கூறுகின்றனர். ஐப்பசி மாதம் பெய்யும் மழையின் நீரை இவ்வாறு சேமித்து வைத்த, சித்திரை, வைகாசி, போன்ற கோடை மாதங்களில் பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.

பழம் பொருள் சேகரிப்பாளர்கள் இந்த ஜாடிகளுக்கு நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்ள விரும்புகிறார்கள். இருப்பினும் இவற்றை விற்பதற்கு இவர்கள் இணங்க வில்லை. ஒவ்வொரு ஜாடியும் 50லிருந்து 250 லிட்டர் தண்ணீர் கொள்ளளவைக் கொண்டன. 800 ஆண்டுகளாகப் பயன்பட்டு வரும் ஜாடிகள் அபூர்வ வகையானவையல்லவா? பணத்திற்கு ஆசைப்பட்டுத் தமது முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியப் பொருட்களை விற்காமல் இருக்கும் மனிதர்களும் அபூர்வமானவர்கள்; போற்றுலுக்குரியவர்களே யல்லவா!

- டி.எம்.எஸ்.



800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 8:52 am

பாரம்பரியத்தை பாதுகாத்து வரும் மக்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள் தான். புதிய செய்தி அறிய செய்தமைக்கு நன்றி சிவா.




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Apr 11, 2012 10:51 am

800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு 224747944 800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு 224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு 1357389800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு 59010615800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Images3ijf800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 11, 2012 11:18 am

மழை நீர் சேகரிப்பு நல்ல விஷயம் சூப்பருங்க

நான் இதே போல் வேறு ஒரு பானை பார்த்து இருக்கிறேன்... இறந்தவர்களை இப்படி பெரிய பானைகளில் உள்ளடக்கி புதைத்து விடுவார்களாம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Ila
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 11, 2012 1:02 pm

ஆச்சரியமான மற்றும் அர்த்தபூர்வன்மான தகவல்கள்.
நிறையப் படிப்பினை இதில் இருக்கிறது.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா..



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 1:02 pm

றினா wrote:ஆச்சரியமான மற்றும் அர்த்தபூர்வன்மான தகவல்கள்.
நிறையப் படிப்பினை இதில் இருக்கிறது.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா..

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக