புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Today at 3:59 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:57 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 3:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
by ayyasamy ram Today at 3:59 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:57 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 3:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
| |||
Rutu |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
சுகவனேஷ் |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Rutu |
| |||
prajai |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நந்திதா அக்காவுக்கு ..
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
மெய்யுள்ளே கடந்து பொய்யுள்ளம் உரிந்து
உள்ளுள்ளே இருத்தல் சுகம்
உயிருள்ள கல்லாய் நின்மெய் இருக்கையில்
உயிரற்ற கல்லுக்கேன் பூசை
கல்மேலே நெய்யூற்றிப் பூசை செய்வாய்நின்
மெய்மேலே ஊற்றுதேபே ரருள்
கல்முன்னே குணுகுணுவெனக் குதப்புவாய் நின்இருதயத்
துள்ளுள்ளே முணுமுணுப்பார் குரு
மூலகுரு கணபதியும் நின்னுளே அவர்தம்பி
பாலகுரு முருகனும் ஊங்கே
மெய்க்கோயிலில் இருதயக் கருவறை உள்ளே
மெய்க்குயிராய் அன்பே சிவம்
சிவந்தான் வலத்தில் சத்தியோ இடத்தில்
தவக்கோன் குருவே நடு
நடுநிலை நாடி குருவோ டிருந்தால்
கடும்பிணி யாவும் போம்
போம்வழி அடைக்கும் குருமொழி உண்டே
ஆம்வழி அடைந்தே வாழ்
வாழ்வா தாரம் உள்ளுறை உத்தமன்
ஆழ்ந்தே சாரங் காண்
இந்த கவிதையின் பொருள் மீனுவுக்கு புரியலை அக்கா.. நேரம் வரும் போது தெளிவு படுத்துவீர்களா ?
மெய்யுள்ளே கடந்து பொய்யுள்ளம் உரிந்து
உள்ளுள்ளே இருத்தல் சுகம்
உயிருள்ள கல்லாய் நின்மெய் இருக்கையில்
உயிரற்ற கல்லுக்கேன் பூசை
கல்மேலே நெய்யூற்றிப் பூசை செய்வாய்நின்
மெய்மேலே ஊற்றுதேபே ரருள்
கல்முன்னே குணுகுணுவெனக் குதப்புவாய் நின்இருதயத்
துள்ளுள்ளே முணுமுணுப்பார் குரு
மூலகுரு கணபதியும் நின்னுளே அவர்தம்பி
பாலகுரு முருகனும் ஊங்கே
மெய்க்கோயிலில் இருதயக் கருவறை உள்ளே
மெய்க்குயிராய் அன்பே சிவம்
சிவந்தான் வலத்தில் சத்தியோ இடத்தில்
தவக்கோன் குருவே நடு
நடுநிலை நாடி குருவோ டிருந்தால்
கடும்பிணி யாவும் போம்
போம்வழி அடைக்கும் குருமொழி உண்டே
ஆம்வழி அடைந்தே வாழ்
வாழ்வா தாரம் உள்ளுறை உத்தமன்
ஆழ்ந்தே சாரங் காண்
இந்த கவிதையின் பொருள் மீனுவுக்கு புரியலை அக்கா.. நேரம் வரும் போது தெளிவு படுத்துவீர்களா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- sukirthanபுதியவர்
- பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009
மீனுகா நந்திதா அக்கா தொடர்பான ஆகங்களிட்கு அதற்கு நீங்கள் எல்லோரும் கொடுத்த பாராட்டுக்கள் பெறுமதியானது....
அக்காவின் ஆக்கங்கள் அதன் விளங்கங்கள் நான் இது வரவை காணவில்லை...
மீனுகா நீங்களோ அலது அக்கவோ அதனை எனது மைலுக்கு அனுபுவீன்களா ???
சுகிர்தன்
அக்காவின் ஆக்கங்கள் அதன் விளங்கங்கள் நான் இது வரவை காணவில்லை...
மீனுகா நீங்களோ அலது அக்கவோ அதனை எனது மைலுக்கு அனுபுவீன்களா ???
சுகிர்தன்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
sukirthan wrote:மீனுகா நந்திதா அக்கா தொடர்பான ஆகங்களிட்கு அதற்கு நீங்கள் எல்லோரும் கொடுத்த பாராட்டுக்கள் பெறுமதியானது....
அக்காவின் ஆக்கங்கள் அதன் விளங்கங்கள் நான் இது வரவை காணவில்லை...
மீனுகா நீங்களோ அலது அக்கவோ அதனை எனது மைலுக்கு அனுபுவீன்களா ???
சுகிர்தன்
நான் அனுப்பறேன்..சுகிர்தன்.. நந்திதா அக்கா தமிழை உணவாக உண்பவா..உங்களுடைய மனநிலைமை போலதான் அவர்களும்..தமிழ்..தமிழருக்காக மிகவும் வருந்துபவ..நாமளும் வருந்துவோம்..ஆனா அவங்க ..அதற்காகவே வாழ்பவ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்புச் சகோதரி மீனுவுக்கு
வணக்கம்
சொந்த நாட்டிலே சுத்தத் தமிழ் படிக்காத பேசாத திருவாளர்கள் இருக்கும்போது சுவிஸ் சென்று அங்கு தமிழ் படித்து இந்த அளவுக்கு எழுதுவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தமிழகத்தில் தமிழர்கள் தான் இருக்கிறார்கள். தமிழ் இல்லை. கவி வேந்தன் காசி ஆனந்தன் சொன்னது போல் தமிழா நீ பேசுவது தமிழா என்று கேட்கத் தான் தோன்றுகிறது. நானும் படித்த போது தமிழைச் சிறிதளவு தான் படித்தேன். வடமொழி கொஞ்சம் கற்றேன். பிறகு என் தணியா ஆவலினால் தமிழ் படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய நல்லூழினால் சிறந்த ஆசிரியப் பெருமக்கள் எனக்குக் கிடைத்தனர். அவர்களில் பலர் விண்ணுலகு அடைந்து விட்டனர். அவர்களை மனதில் வரித்து அவர்கள் காலில் விழுந்து வணங்கி விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறேன். அவர்களின் ஆசி என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். இப்பொழுது நான் ஒரு கவிதைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன். அதன் தலைப்பு " கருப்பு விழிகளின் நெருப்புப் பொறிகள்" என் ஆத்திரத்தை எல்லாம் அதில் வடித்திருக்கிறேன்.
அன்புடன்
நந்திதா
வணக்கம்
சொந்த நாட்டிலே சுத்தத் தமிழ் படிக்காத பேசாத திருவாளர்கள் இருக்கும்போது சுவிஸ் சென்று அங்கு தமிழ் படித்து இந்த அளவுக்கு எழுதுவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தமிழகத்தில் தமிழர்கள் தான் இருக்கிறார்கள். தமிழ் இல்லை. கவி வேந்தன் காசி ஆனந்தன் சொன்னது போல் தமிழா நீ பேசுவது தமிழா என்று கேட்கத் தான் தோன்றுகிறது. நானும் படித்த போது தமிழைச் சிறிதளவு தான் படித்தேன். வடமொழி கொஞ்சம் கற்றேன். பிறகு என் தணியா ஆவலினால் தமிழ் படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய நல்லூழினால் சிறந்த ஆசிரியப் பெருமக்கள் எனக்குக் கிடைத்தனர். அவர்களில் பலர் விண்ணுலகு அடைந்து விட்டனர். அவர்களை மனதில் வரித்து அவர்கள் காலில் விழுந்து வணங்கி விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறேன். அவர்களின் ஆசி என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். இப்பொழுது நான் ஒரு கவிதைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன். அதன் தலைப்பு " கருப்பு விழிகளின் நெருப்புப் பொறிகள்" என் ஆத்திரத்தை எல்லாம் அதில் வடித்திருக்கிறேன்.
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அன்பின் அக்கா..உங்கள் தமிழ் தாகம்..நம் தமிழ் இன தாகம் அப்படியே தெள்ள தெளிவாக தெரிகிறது ..சந்தோசமாகவும் இருக்கு..இவளவு கற்றறிந்த ஒருதங்களை நாம ஈகரைல அக்கா என்று உரிமையோடு பேச முடிகிறதே..இது நமக்கு எவளவு பெருமையான விஷயம்...." கருப்பு விழிகளின் நெருப்புப் பொறிகள்"..தலைப்பே சொல்கிறதே..கவிதை தொகுப்பு மிக சிறப்பாக இருக்க போகிறதென்று....நாமளும் படிக்க முடியுமா ,எப்போது நூலாக வெளியிடுகிறீர்கள்....நமக்கும் விபரம் சொல்லுங்கள் அக்கா..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- sukirthanபுதியவர்
- பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009
நீங்கள் கூற அவர் மீது தமிழ் ஒளி தெரிகிறது...நாம் தமிழுக்காக வருந்த கூடாது...இந்த தமிழ் மகளுக்கு செய்த துரோகத்துக்காக உலகம் வருந்தனும்....இதற்கு நாம் கடுமையாக உழைக்கணும்..நம் மக்கள் விட்ட ஒவொரு துளி குருதிக்கும் கண்ணீருக்கும் பதில் சொல்லணும்
அக்காவின் ஆக்கங்கள் அனுபுவதற்கு நன்றிகள் ......
மீனுக உங்கள் நலன்கள் எப்படி?
அக்காவின் ஆக்கங்கள் அனுபுவதற்கு நன்றிகள் ......
மீனுக உங்கள் நலன்கள் எப்படி?
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நலமாக உள்ளேன் சுகிர்தன்..தாங்கள்..எப்படி..மனைவி ,பையனுடன் பேசினீர்களா..இங்கே நாம் அரட்டை பேசல் தவறு. அக்காவின் இந்த.. பகுதியில் நாம தமிழ் பற்றித்தான் பேசணும்...அதனால் அரட்டை அடிக்கலாம் வாங்க என்ற பகுதியில் பேசலாம்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
அன்புச் சகோதரி மீனு என்னை எல்லோருடனும் அன்பாக இனிமையாக உரையாட வேண்டும் என்று க்ட்டளை இட்டார். ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் ஏதிலிகளாக எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்க இங்கே சினிமா நடிகர்கள் பின்னாலும் கிரிக்கெட் மட்டையாளர்களுக்குப் பின்னாலும் தமிழ் இளைஞர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறதை நோக்கும்போது சிவனைப் போல் மூன்றாவது கண்ணில்லையே என்று தான் வருத்தமாக இருக்கிறது,
தமிழ் நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒருசேர ஒரே ஒரு ஐந்து நிமிடம் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தால் உலகம் நடுஙகும். அக்காலம் விரைவில் வரும் என்று நம்புகிறேன்
அன்புடன்
நந்திதா
அன்புச் சகோதரி மீனு என்னை எல்லோருடனும் அன்பாக இனிமையாக உரையாட வேண்டும் என்று க்ட்டளை இட்டார். ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் ஏதிலிகளாக எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்க இங்கே சினிமா நடிகர்கள் பின்னாலும் கிரிக்கெட் மட்டையாளர்களுக்குப் பின்னாலும் தமிழ் இளைஞர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறதை நோக்கும்போது சிவனைப் போல் மூன்றாவது கண்ணில்லையே என்று தான் வருத்தமாக இருக்கிறது,
தமிழ் நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒருசேர ஒரே ஒரு ஐந்து நிமிடம் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தால் உலகம் நடுஙகும். அக்காலம் விரைவில் வரும் என்று நம்புகிறேன்
அன்புடன்
நந்திதா
பிரகாஸ் wrote:nandhtiha wrote:வணக்கம்
திரு பிரகாஷ் அவர்கள்
என்னால் முடிந்தவரையில் தருகிறேன்.
திரு சிவா
அவாவுடன் காத்திருந்தேன் சிவாவின் கருத்தறிய- நன்றி
அன்புடன்
நந்திதா
சிவாவும் இதைத்தான் சொல்வார் தயக்கம் வேண்டாம் உங்கள் பணியை ஆரம்பியுங்கள்
வழி மொழிகிறேன்!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
nandhtiha wrote:வணக்கம்
அன்புச் சகோதரி மீனு என்னை எல்லோருடனும் அன்பாக இனிமையாக உரையாட வேண்டும் என்று க்ட்டளை இட்டார். ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் ஏதிலிகளாக எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்க இங்கே சினிமா நடிகர்கள் பின்னாலும் கிரிக்கெட் மட்டையாளர்களுக்குப் பின்னாலும் தமிழ் இளைஞர்கள் தங்கள் பொன்னான் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறதை நோக்கும்போது சிவனைப் போல் மூன்றாவது கண்ணில்லையே என்று தான் வருத்தமாக இருக்கிறது,
தமிழ் நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒருசேர ஒரே ஒரு ஐந்து நிமிடம் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தால் உலகம் நடுஙகும். அக்காலம் விரைவில் வரும் என்று நம்புகிறேன்
அன்புடன்
நந்திதா
அன்பின் அக்கா..மீனு பேச்சுக்கு மரியாதை தந்து இப்போது நம்முடன் இனிக்க இனிக்க பேசும் அக்காவை ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு அக்கா...இங்கே ஈகரைல அக்கமேல் எல்லோருக்கும் ஒரு பெரிய மதிப்பு மரியாதை இருக்கு..அக்க ஆக்கங்கள் ஈகரைக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை அக்கா..
தமிழ் மக்கள் படும் அவலம் பார்த்து எழும் உங்கள் கோபம் நியாயமே..நெற்றிக் கண் இருந்து இவர்களை சுட்டு போசுக்கனுமென்று நீங்க சொல்லியது..உங்கள் கோபம்..அப்படியே தெரிந்தது.. நமக்குதாம் நெற்றிக் கண் இல்லை ..ஆனா நம்ம சிவனுக்கு இருக்கல்லவா.. பார்ப்போமே..என்ன தமிழருக்காக செய்கிறார் என்று..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
தன்னந்த தனி ஆளாக நின்று ஈகரையை நடாத்திக் கொண்டிருக்கிறாரே. அது போதாதா? ஈகரையை நடத்த என்ன செலவாகிறது என்று கேட்டதற்கு,பணத்தில் ஆசை இருந்திருந்தால் விளம்பரத்தால் நிரப்பி இருப்பேனே என்றல்லவா சொன்னார். நிச்சயமாகச் சொல்வேன் பெருமதிப்புக்குரிய சிவா ONE MAN BRIGADE இது முக்காலும் உண்மை
அன்புடன்
நந்திதா
தன்னந்த தனி ஆளாக நின்று ஈகரையை நடாத்திக் கொண்டிருக்கிறாரே. அது போதாதா? ஈகரையை நடத்த என்ன செலவாகிறது என்று கேட்டதற்கு,பணத்தில் ஆசை இருந்திருந்தால் விளம்பரத்தால் நிரப்பி இருப்பேனே என்றல்லவா சொன்னார். நிச்சயமாகச் சொல்வேன் பெருமதிப்புக்குரிய சிவா ONE MAN BRIGADE இது முக்காலும் உண்மை
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|