புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
7 Posts - 64%
heezulia
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
8 Posts - 2%
prajai
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகப் பெரிய திருவிழா!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 1:25 pm

உலகின் மிகப் பெரிய திருவிழா! E_1334055546

ஹைதராபாத்திலிருந்து 200வது கிலோமீட்டரில் மேடாரம் என ஒரு மலை கிராமம் உள்ளது. தண்டகாரன்யம் காட்டில், தெலுங்கானா பகுதியில் இந்த கிராமம் உள்ளது.

இந்த கிராமம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஆமாம் இங்கு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் “மேடாரம் திருவிழா’வுக்கு மில்லியன் கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். 2010ல் 8 மில்லியனாக இந்த இது, 2012ல் 10 மில்லியன் அளவுக்கு அதிகரித்து விட்டது. ஆந்திரா, கேரளா, சட்டீஸ்கர் உட்பட பல மாநிலங்களிலிருந்தும் இந்த பகுதிக்கு மூன்று நாள் திருவிழாவுக்காக மலைவாழ் மக்கள் கூடுகின்றனர்.

1000 வருடங்களாக நடக்கும் இந்த திருவிழாவின் ஆதாரம் இரு பெண் தெய்வங்கள்! சமக்கா மற்றும் சரளம்மா என்ற இரு பெண்கள் (அம்மா-பெண்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அரசனின் கொடுமைக்கு öதிராக பெரும் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர்கள். இதனால் தெய்வம் அளவுக்கு உயர்த்தப்பட்டனர். இந்த இரு பெண்கள் சார்பாகத்தான் இந்த திருவிழா. மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில் பெண் தெய்வங்கள் ஓரிடத்தில் அலங்கரிக்கப்பட்டு மற்றொரு இடத்திற்கு யாத்திரை செல்லும்! இரண்டு வருடம் கழித்து இறக்கி வைக்கப்பட்ட இடத்திலிருந்து யாத்திரை துவங்கும்!

மலைவாழ் மக்கள் இந்த மூன்று நாட்களும் இங்கேயே தங்கி தரிசிக்கின்றனர். கோரிக்கைகளை வைத்து மனமாரவேண்டுகின்றனர்.

நிறைவேறியவர்கள் வெல்லத்தை பெண் தெய்வங்களின் எடைக்கு எடை வழங்குகின்றனர். இந்தக் கோயிலுக்கு பிராமண அர்ச்சகரோ மந்திரங்களோ கிடையாது. அலங்காரம், வழிபாடு, புறப்பாடு அவ்வளவுதான்! ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்படுகி“னறன. மது காணிக்கையும் உண்டு. இந்தப் பெண் தெய்வங்களை வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை பெண் தெய்வங்களின் யாத்திரையின்போது சில பெண்களுக்கு அம்மன் அருள் வருகிறது. உடனே குழந்தை இல்லாத பெண்கள் நமஸ்கரித்து வரம் தர வேண்டுகிறார்கள். திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் வேண்டி வணங்கி ஆசிபெறுகிறார்கள்.

1998ல் ஆண்டிலிருந்து இந்த விழாவை ஆந்திர அரசே ஏற்று நடத்துகிறது. இதனால் பக்கா சாலையும், தங்கும் இடவசதிகளும் செய்யப்படுகின்றன. இந்தத் திருவிழாவின்போது 2000 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக காட்டு மூங்கில் மற்றும் மற்ற மரங்களை இந்த மலை ஜாதியினர் வெட்டுவதுதான் கொடுமை. இது தங்குவதற்காகவும் வெட்டப்படுகிறது. இப்படி வனத்தை அழிப்பது சுற்றுச் சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசு இவர்களுக்காகவே இரு அணைகளை வழியில் தடுத்துக் கட்டியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இந்த விழாவுக்காக 55 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்குகிறது. திருவிழாவின்போது தங்கிச் செல்ல வசதியாக மறைப்பு வீடுகள் கட்ட எம்.பி.க்கள் 50 லட்சம் நிதி தந்துள்ளனர்.
வருடந்தோறும் பிப்ரவரி மாதம் இறுதியில் நடக்கும் இந்த மூன்று நாள் விழாவில் ஆந்திர முதல்வர், தெலுங்கு தேச தலைவர் நாயுடு, தெலுங்கானா தலைவர் சந்திரசேகர ராவ் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். சுற்றுச் சூழலை பாதுகாக்க பக்தர்களை, சற்று முன்னால் தடுத்து சபரிமலையைப் போல் கால்நடையாக சென்று தரிசித்து வர ஏற்பாடு செய்யலாமா என அரசு யோசித்து வருகிறது.

-ராஜிராதா, பெங்களூரு

மங்கையர் மலர் செய்தி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 1:29 pm

புதிய விஷயம் பிரசன்னா - நன்றி.




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 1:37 pm

கொலவெறி wrote:புதிய விஷயம் பிரசன்னா - நன்றி.
நன்றி அன்பு மலர்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 8:39 pm

இந்தியாவிலா----தகவலுக்கு நன்றி. நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 11, 2012 11:27 pm

அவரவர் நம்பிக்கை! அரசாங்கம் மாற்று ஏற்பாடுகள் செய்து தருவதால் மரம் வெட்டுவதை இவர்கள் தவிர்க்கலாம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக