புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள்
Page 1 of 1 •
சென்னையில் நடைபெறும் தமிழ்ப்புத்தாண்டு தினவிழாவில் தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார். விருது பெறுவோர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) தமிழ்ப்புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் விருதுபெறும் அறிஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சித்திரை திங்களில் தமிழ்ப்புத்தாண்டு
ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், மீண்டும் சித்திரை திங்கள் முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக அறிவித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு சட்டத்தினை இயற்றியது.
இதன் அடிப்படையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் சித்திரை திங்கள் முதல் நாளான 13-4-2012 அன்று நடைபெறும் தமிழ்ப்புத்தாண்டு விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.
கபிலர் விருது
இந்த தமிழ்ப்புத்தாண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், பழந்தமிழர் தொன்மை, வரலாறு, நாகரீகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும்; தமிழுக்கு உயிரூட்டும் வண்ணம் படைப்புகளை புனைந்து வழங்கும் கவிஞர் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கு அவர்களின் சேவைகளை கவுரவிக்கும் வகையிலும்; இலக்கியத்துறையில் தனக்கென ஒரு தனித்துவத்தை அமைத்து அதிக அளவு பாடல்களை பாடிய புலவர் கபிலரின் பெயரில் ஒரு விருது வழங்கப்பட வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, இந்த ஆண்டிற்கான கபிலர் விருதிற்கு பேராசிரியர் முனைவர் மணவாளன் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
உ.வெ.சா.விருது
இதேபோன்று, இந்த தமிழ்ப்புத்தாண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், கல்வெட்டுகள், அகழாய்வுகள், ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துப்படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும்பெரும் முயற்சியால் கண்டறிந்து, வெளிக்கொணர்ந்தும், தமிழுக்கு வளம் சேர்க்கும் வண்ணம் பதிப்பு பணிகளை மேற்கொள்ளும் தமிழ் அறிஞர்களின் சேவைகளை கவுரவிக்கும் வகையில், "தமிழ் தாத்தா'' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சா. பெயரில் ஒரு புதிய விருது ஏற்படுத்தப்பட வேண்டுமென முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டிருந்தார்.
இந்த ஆண்டிற்கான உ.வே.சா. விருதிற்கு புலவர் செ.ராசு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவ்வையார் விருது
இந்த விழாவில், சிறந்த பெண்மணிக்கான அவ்வையார் விருது, திருமதி. ஒய்.ஜி.பார்த்தசாரதிக்கு வழங்கப்படும்.
மேற்கூறிய விருதுகளை பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக 1 லட்சம் ரூபாயும், 8 கிராம் தங்கப்பதக்கம், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.
தமிழ்த்தாய் விருது
இது மட்டுமல்லாமல், தமிழுக்கு நற்தொண்டாற்றிய ஓர் அமைப்பிற்கு தமிழ்த்தாய் விருதினை வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.
இந்த ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது மதுரை தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த விருதினைப்பெறும் மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு விருது தொகையாக 5 லட்சம் ரூபாய், கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
மேற்சொன்ன விருதுகள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் 13-4-2012 அன்று நடைபெறும் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் வழங்கப்படும்.
சிறந்த நூல்கள்
தமிழ் மொழியினை வளர்க்கும் விதமாக தமிழ் மொழியில் வெளிவரக்கூடிய சிறந்த நூல்களை எழுதிய ஆசிரியர்கள் மற்றும் அந்த நூல்களை பதிப்பித்த பதிப்பகத்தார்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ்ப்புத்தாண்டு விழாவில் வழங்குவார்.
அந்த வகையில் 2010 ஆண்டு வெளிவந்த நூல்களில் 27 நூல்கள் தெரிவு செய்யப்பட்டு, அந்த நூல்களின் ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ரூபாயும், அவற்றை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு நூல் ஒன்றுக்கு 10 ஆயிரம் வீதமும் பரிசுகள் வழங்கப்படும்.
சென்னை பல்கலைக்கழக மண்டபம்
தமிழ்புத்தாண்டு தினமான 13-4-2012 அன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அரசு சார்பில் தமிழ்ப்புத்தாண்டு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் காலை 8.30 மணி அளவில் "துறை தோறும் தமிழ்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறும். காலை 9.30 மணி அளவில் "முத்திரை பதிக்கும் சித்திரை'' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறும்.
ஜெயலலிதா பேச்சு
பின்னர் காலை 10.30 மணி அளவில் "முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் விஞ்சியிருப்பது அஞ்சாத துணிவே, அளவற்ற அறிவே, நெஞ்சார்ந்த கனிவே'' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறும். இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல், தமிழ் புத்தாண்டு விழா 12.15 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்த விழாவில் தமிழ்தாய் விருது, அவ்வையார் விருது, கபிலர் விருது, உ.வே.சா.விருது, திருக்குறள் ஒப்பித்த மாணவர்களுக்கு பரிசுகள், கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சிறந்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கான பரிசுகள் ஆகியவற்றை வழங்கி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா விழா பேருரை ஆற்றுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினதந்தி
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) தமிழ்ப்புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் விருதுபெறும் அறிஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சித்திரை திங்களில் தமிழ்ப்புத்தாண்டு
ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், மீண்டும் சித்திரை திங்கள் முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக அறிவித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு சட்டத்தினை இயற்றியது.
இதன் அடிப்படையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் சித்திரை திங்கள் முதல் நாளான 13-4-2012 அன்று நடைபெறும் தமிழ்ப்புத்தாண்டு விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.
கபிலர் விருது
இந்த தமிழ்ப்புத்தாண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், பழந்தமிழர் தொன்மை, வரலாறு, நாகரீகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும்; தமிழுக்கு உயிரூட்டும் வண்ணம் படைப்புகளை புனைந்து வழங்கும் கவிஞர் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கு அவர்களின் சேவைகளை கவுரவிக்கும் வகையிலும்; இலக்கியத்துறையில் தனக்கென ஒரு தனித்துவத்தை அமைத்து அதிக அளவு பாடல்களை பாடிய புலவர் கபிலரின் பெயரில் ஒரு விருது வழங்கப்பட வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, இந்த ஆண்டிற்கான கபிலர் விருதிற்கு பேராசிரியர் முனைவர் மணவாளன் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
உ.வெ.சா.விருது
இதேபோன்று, இந்த தமிழ்ப்புத்தாண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், கல்வெட்டுகள், அகழாய்வுகள், ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துப்படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும்பெரும் முயற்சியால் கண்டறிந்து, வெளிக்கொணர்ந்தும், தமிழுக்கு வளம் சேர்க்கும் வண்ணம் பதிப்பு பணிகளை மேற்கொள்ளும் தமிழ் அறிஞர்களின் சேவைகளை கவுரவிக்கும் வகையில், "தமிழ் தாத்தா'' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சா. பெயரில் ஒரு புதிய விருது ஏற்படுத்தப்பட வேண்டுமென முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டிருந்தார்.
இந்த ஆண்டிற்கான உ.வே.சா. விருதிற்கு புலவர் செ.ராசு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவ்வையார் விருது
இந்த விழாவில், சிறந்த பெண்மணிக்கான அவ்வையார் விருது, திருமதி. ஒய்.ஜி.பார்த்தசாரதிக்கு வழங்கப்படும்.
மேற்கூறிய விருதுகளை பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக 1 லட்சம் ரூபாயும், 8 கிராம் தங்கப்பதக்கம், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.
தமிழ்த்தாய் விருது
இது மட்டுமல்லாமல், தமிழுக்கு நற்தொண்டாற்றிய ஓர் அமைப்பிற்கு தமிழ்த்தாய் விருதினை வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.
இந்த ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது மதுரை தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த விருதினைப்பெறும் மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு விருது தொகையாக 5 லட்சம் ரூபாய், கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
மேற்சொன்ன விருதுகள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் 13-4-2012 அன்று நடைபெறும் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் வழங்கப்படும்.
சிறந்த நூல்கள்
தமிழ் மொழியினை வளர்க்கும் விதமாக தமிழ் மொழியில் வெளிவரக்கூடிய சிறந்த நூல்களை எழுதிய ஆசிரியர்கள் மற்றும் அந்த நூல்களை பதிப்பித்த பதிப்பகத்தார்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ்ப்புத்தாண்டு விழாவில் வழங்குவார்.
அந்த வகையில் 2010 ஆண்டு வெளிவந்த நூல்களில் 27 நூல்கள் தெரிவு செய்யப்பட்டு, அந்த நூல்களின் ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ரூபாயும், அவற்றை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு நூல் ஒன்றுக்கு 10 ஆயிரம் வீதமும் பரிசுகள் வழங்கப்படும்.
சென்னை பல்கலைக்கழக மண்டபம்
தமிழ்புத்தாண்டு தினமான 13-4-2012 அன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அரசு சார்பில் தமிழ்ப்புத்தாண்டு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் காலை 8.30 மணி அளவில் "துறை தோறும் தமிழ்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறும். காலை 9.30 மணி அளவில் "முத்திரை பதிக்கும் சித்திரை'' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறும்.
ஜெயலலிதா பேச்சு
பின்னர் காலை 10.30 மணி அளவில் "முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் விஞ்சியிருப்பது அஞ்சாத துணிவே, அளவற்ற அறிவே, நெஞ்சார்ந்த கனிவே'' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறும். இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல், தமிழ் புத்தாண்டு விழா 12.15 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்த விழாவில் தமிழ்தாய் விருது, அவ்வையார் விருது, கபிலர் விருது, உ.வே.சா.விருது, திருக்குறள் ஒப்பித்த மாணவர்களுக்கு பரிசுகள், கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சிறந்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கான பரிசுகள் ஆகியவற்றை வழங்கி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா விழா பேருரை ஆற்றுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்தப் புதினப் படைப்புக்கு பரிசு தராமல் போனது வருத்தமே: சசியின் சகோதரி பாசம்.
Similar topics
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» தமிழக அரசின் தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு
» 27 தனித்தமிழ் அறிஞர்களுக்கு மறைமலை அடிகள் விருது
» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழக அரசின் தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு
» 27 தனித்தமிழ் அறிஞர்களுக்கு மறைமலை அடிகள் விருது
» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|