புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விருந்துக்கு போகின்றீர்களா....?
Page 1 of 1 •
முன்பின் தெரிவிக்காமல் விருந்தாளியாக யார் வருகிறாரோ அவரையே நாம் அதிதி என்று சொல்லுகிறோம். பழைய நாட்களில் வீட்டில் சமையல் ஆனவுடன் வீட்டில் வெளிப்புறத்துக்கோ இல்லை. கிராமத்தின் பொது இடத்துக்கோ வந்து, விருந்தாளி யாரேனும் இருக்கிறார்களா, யாராவது பசியோடு இருக்கிறார்களா என்று பார்த்து உணவு படைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இல்லறவாசிக்கும் குல தர்மமாக இருந்தது. நம் தர்மசாஸ்திரங்கள் கிருகஸ்தனின் விருந்தோம்பல் நியமங்களை பற்றி நிழைய பேசுகின்றன.
ஆனால் விருந்தாளிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வரையறை ஏதும் தரவில்லை.
நம் பழைய நாகரிகம் கிராமங்களையே முக்கியமாக கொண்டது. கிராமங்களில் அதிதிகள் மிகவும் குறைவு. அவர்களை உபசரிப்பது ஆனந்தம் தரும் செயல். விருந்தாளிகள் பல தேசங்களிருந்தும் வந்ததால் உபசரிப்பின் மூலம் அவர்களுடைய பழக்க வழக்கங்களை பற்றி நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு எளிதில் ஏற்பட்டது. ஆனால் இப்போதோ கிராமங்கள் சிதைய ஆரம்பித்தது. நகரங்கள் தோன்ற தொடங்கி விட்டன. ஓர் எல்லை. வரம்பு இல்லாமல் நகரங்கள் பெருகி வருகின்றன. எங்கேöய்லாம் கிறக்கு மேற்றுகு என்று எட்டு திசைகளிலும் பெருகுவது கடினமாகிவிட்டதோ அங்கேஎல்லாம் ஆகாசத்திலும் பூமிக்கு அடியிலுமாக நகரங்கள் வளர்கின்றன. அங்கே செயற்கை வெளிச்சம் செயற்கை காற்று இவை காரணமாக இயறள்கையின் கொடுமைகள், மனிதனை தாக்குவதில்லை. இப்போது நியூயார்க்கும் டோக்கியோவும் பத்து திசைகளிலும் பரவிவிட்டன. ஆகவே இந்த சூழ்நிலையில் விருந்தோம்பலை பற்றி நாம் மீண்டும் சிந்திக்க வேண்டும். இல்õவிட்டால் அதிதி, தேவனுக்கு பதில் ராட்சஸன் ஆகிவிடுவான். என்னுடைய வாழ்நமாள் முழுவதும் நம் நாட்டிலும், அயல் நாட்டிலும் விருந்தோம்பலை பற்றி அறிவதில் கழிந்திருக்கிறஸ்ரீது. விருந்தினரை உபசரிப்பதில் இல்லத்தவர்களுக்கு எத்தனை சோதனைகள் ஏற்படுகின்றன என்பதை நான் அறிவேன்.முன்னெல்லாம் விட, இப்போது அதிதி தர்மத்தை நான் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன். ஆகவே முன்பு எப்படி இல்லறத்தார்களுக்கு விருந்தோம்பலை பற்றி உபதேசித்தார்களோ, அதுபோல இன்று விருந்தாளிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேணடும் என்று உபதேசிக்க ஒரு ரிஷி ஜன்மம் எடுக்க வேண்டும் என்று கூறுவேன்.
சில நியமங்களை இதோ தருகிறேன்.
1. இயன்றவரை நகரில் வாழ்பவர்களின் விருந்தாளிகளாக ஆவதை தவிர்க்க வேண்டும்.
2. அப்படி சென்று தான் ஆக வேண்டும் என்றால் முதலிலேயே அறிவித்து விடுவது சிறந்தது. அத்துடன் எத்தனை நாட்கள் தங்க நேரிடும் என்பதையும் குறிக்க வேண்டும்.
3. சில இல்லங்களில் உணவு அருந்தும் நேரம் குறிப்பிட்டிருக்கும் அந்த சமயம் செல்ல முடியாமல் போனால் முன்பே சாப்பிட்டு வந்து விடுவதாக அறிவித்து விட வேண்டும்.
4. அப்படி இயலாது என்றால் நீங்கள் எனக்காக காத்திராமல் உரிய வேளையில் சாப்பாட்டை முடித்து கொண்டு விடுங்கள். இல்லாவிட்டால் எனக்காக காத்திருந்தால் எனக்கு மனத்துயர் ஏற்படும். தங்களிடம் வர சந்கோசமாக இருக்கும் என்று தெரிவித்து விடுங்கள்.
5. யாரிடமாவது விருந்தாளியாக சென்றீர்கள் öன்றால் குறைந்தபட்ச நபர்களையே அழைத்து போங்கள். நகரஙண்களில் ஒவ்வொரு மனிதரின் பராமரிப்புக்கும் கணிசமாக செலவாகும். அதற்கான சக்தியை லேசில் பெற முடியும்.
6. சில மனிதர்கள் தம் இல்லங்களில் விருந்தாளிகளுக்கு உணவு படைப்பார்கள்.ஆனால் அவர்களால் தங்கவும் உறங்கவும் இடம் தர இயலாது. அல்லது இடம் தர முடியும் ஆனால் உணவு வழங்க இயலாது.
7. முன்னெல்லாம் விருந்தாளிகள் அவரவரின் ஜாதி மதங்களை சேர்ந்தவரின் இல்லங்களுக்கே சென்றதால் அவர்களுடைய நித்திய பூஜை, நியமங்களை முறைப்படி எவ்வித இடையூறும் இல்லாமல் நிறைவேற்றி வர முடிந்தது. இப்போது நாம் விசால மனமுடையவராகிவிட்டோம். ஜாதி மத பேதம் இல்லாமல் விருந்தினரை உபசரிக்கிறோம். ஆகவே, நாம் விருந்தாளிகளாக பிறர் வீடு செல்லும்போது அவருடைய கருத்துக்கள், பழக்க வழக்கங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். மரக்கறி உண்ணுபவரின் வீட்டில் மாமிச உணவை எதிர்பார்க்க கூடாது என்று நாம் உணர்வோம். ஆனால் சிறு விஹஷயங்களில் கூட இல்லத்தவரின் மனப்போக்கு, கஷ்டங்கள் இவை பற்றி நாம் குறிப்பறிந்து நடக்க வேண்டும்.
8. உணவு முதலியவற்றில் விரதம் அநுஷ்டிப்பவர்கள் மற்றவர்களின் விருந்தினராக போகும் போது சூழ்நிலையை பொருத்து தமது அநுஷ்டானங்களை சற்றே தளர்த்தினால் விரோதம் எதுமில்லை.எல்லாவற்றிலும் சிறந்தது அங்கு செல்லுவதற்கு முன்னே தம் நியம நிஷ்டைகளை இல்லதவர்களுக்கு எழுதி தெரிவித்து விடுவது தான்.
9. இன்னொரு மதத்தவரின் விருந்தினராக போகும்போது அவர்களுடைய மனப்போக்கை மதித்து நாம் நடக்க வேண்டும். அது மட்டுமல்ல. நம்மை பற்றி அவர்கள் ஏதாவது கேட்டால் நாம் நம் பண்பாட்டு சிறப்பை தற்புகழ்ச்சியாக பேசி அவர்களை இழிவு படுத்தக்கூடாது.
10. நாம் விருந்தினராக போகும் இல்லத்தவரின் மனைவியல் குழந்தைகளுக்கு உபதேசம் செய்யும் எந்த வாய்ப்பையும்எடுத்து கொள்ளக்கூடாது. விருந்தினராக சென்று பிரசாரம் செய்யும் பொறுப்பு ஏதும் வேண்டாம். கூடியவரை இல்லதவர்க்கு சுமை ஏதும் தரக்கூடாது என்பது விருந்தாளிகளின் முதல் தர்மமாக இருக்க வேண்டும். இந்த நியமங்கள் வாய்ந்த மனிதர்களுக்கு இதுவே போதும். அவர்கள் புரிந்து கொள்ளமுடியும்.
அதிதி தேவோபவ என்பதுடன் யஜமான தேவோபவ (விருந்தளிப்பவனை தெய்வமாக நினைக்க வேண்டும்) என்பதையும் சேர்த்து உச்சரிக்க வேண்டும்.
பாரத நாட்டில் தான் விருந்தோம்பலை சிறப்பாக கருதுகிறோம் என்பதல்ல. எல்லாத்தேசங்களிலும் இது உண்டு. ஒவ்வொரு கலாசாரமும் ஒன்றோடு ஒன்று வேறுபடாமல் இல்லை. ஒன்வொன்றும் அதனதன் முறையில் வளர்கிறது. ஒவ்வொரு முறையிலும் நிறைகுறை இரண்டும் உண்டு. ஆகவே திறந்த மனத்துடன் அவற்றை பயிலவேண்டும். அன்புடன் உலகமே ஒரு குடும்பம் என்ற கருத்தை வளர்ப்போம்.
மஞ்சரி
ஆனால் விருந்தாளிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வரையறை ஏதும் தரவில்லை.
நம் பழைய நாகரிகம் கிராமங்களையே முக்கியமாக கொண்டது. கிராமங்களில் அதிதிகள் மிகவும் குறைவு. அவர்களை உபசரிப்பது ஆனந்தம் தரும் செயல். விருந்தாளிகள் பல தேசங்களிருந்தும் வந்ததால் உபசரிப்பின் மூலம் அவர்களுடைய பழக்க வழக்கங்களை பற்றி நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு எளிதில் ஏற்பட்டது. ஆனால் இப்போதோ கிராமங்கள் சிதைய ஆரம்பித்தது. நகரங்கள் தோன்ற தொடங்கி விட்டன. ஓர் எல்லை. வரம்பு இல்லாமல் நகரங்கள் பெருகி வருகின்றன. எங்கேöய்லாம் கிறக்கு மேற்றுகு என்று எட்டு திசைகளிலும் பெருகுவது கடினமாகிவிட்டதோ அங்கேஎல்லாம் ஆகாசத்திலும் பூமிக்கு அடியிலுமாக நகரங்கள் வளர்கின்றன. அங்கே செயற்கை வெளிச்சம் செயற்கை காற்று இவை காரணமாக இயறள்கையின் கொடுமைகள், மனிதனை தாக்குவதில்லை. இப்போது நியூயார்க்கும் டோக்கியோவும் பத்து திசைகளிலும் பரவிவிட்டன. ஆகவே இந்த சூழ்நிலையில் விருந்தோம்பலை பற்றி நாம் மீண்டும் சிந்திக்க வேண்டும். இல்õவிட்டால் அதிதி, தேவனுக்கு பதில் ராட்சஸன் ஆகிவிடுவான். என்னுடைய வாழ்நமாள் முழுவதும் நம் நாட்டிலும், அயல் நாட்டிலும் விருந்தோம்பலை பற்றி அறிவதில் கழிந்திருக்கிறஸ்ரீது. விருந்தினரை உபசரிப்பதில் இல்லத்தவர்களுக்கு எத்தனை சோதனைகள் ஏற்படுகின்றன என்பதை நான் அறிவேன்.முன்னெல்லாம் விட, இப்போது அதிதி தர்மத்தை நான் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன். ஆகவே முன்பு எப்படி இல்லறத்தார்களுக்கு விருந்தோம்பலை பற்றி உபதேசித்தார்களோ, அதுபோல இன்று விருந்தாளிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேணடும் என்று உபதேசிக்க ஒரு ரிஷி ஜன்மம் எடுக்க வேண்டும் என்று கூறுவேன்.
சில நியமங்களை இதோ தருகிறேன்.
1. இயன்றவரை நகரில் வாழ்பவர்களின் விருந்தாளிகளாக ஆவதை தவிர்க்க வேண்டும்.
2. அப்படி சென்று தான் ஆக வேண்டும் என்றால் முதலிலேயே அறிவித்து விடுவது சிறந்தது. அத்துடன் எத்தனை நாட்கள் தங்க நேரிடும் என்பதையும் குறிக்க வேண்டும்.
3. சில இல்லங்களில் உணவு அருந்தும் நேரம் குறிப்பிட்டிருக்கும் அந்த சமயம் செல்ல முடியாமல் போனால் முன்பே சாப்பிட்டு வந்து விடுவதாக அறிவித்து விட வேண்டும்.
4. அப்படி இயலாது என்றால் நீங்கள் எனக்காக காத்திராமல் உரிய வேளையில் சாப்பாட்டை முடித்து கொண்டு விடுங்கள். இல்லாவிட்டால் எனக்காக காத்திருந்தால் எனக்கு மனத்துயர் ஏற்படும். தங்களிடம் வர சந்கோசமாக இருக்கும் என்று தெரிவித்து விடுங்கள்.
5. யாரிடமாவது விருந்தாளியாக சென்றீர்கள் öன்றால் குறைந்தபட்ச நபர்களையே அழைத்து போங்கள். நகரஙண்களில் ஒவ்வொரு மனிதரின் பராமரிப்புக்கும் கணிசமாக செலவாகும். அதற்கான சக்தியை லேசில் பெற முடியும்.
6. சில மனிதர்கள் தம் இல்லங்களில் விருந்தாளிகளுக்கு உணவு படைப்பார்கள்.ஆனால் அவர்களால் தங்கவும் உறங்கவும் இடம் தர இயலாது. அல்லது இடம் தர முடியும் ஆனால் உணவு வழங்க இயலாது.
7. முன்னெல்லாம் விருந்தாளிகள் அவரவரின் ஜாதி மதங்களை சேர்ந்தவரின் இல்லங்களுக்கே சென்றதால் அவர்களுடைய நித்திய பூஜை, நியமங்களை முறைப்படி எவ்வித இடையூறும் இல்லாமல் நிறைவேற்றி வர முடிந்தது. இப்போது நாம் விசால மனமுடையவராகிவிட்டோம். ஜாதி மத பேதம் இல்லாமல் விருந்தினரை உபசரிக்கிறோம். ஆகவே, நாம் விருந்தாளிகளாக பிறர் வீடு செல்லும்போது அவருடைய கருத்துக்கள், பழக்க வழக்கங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். மரக்கறி உண்ணுபவரின் வீட்டில் மாமிச உணவை எதிர்பார்க்க கூடாது என்று நாம் உணர்வோம். ஆனால் சிறு விஹஷயங்களில் கூட இல்லத்தவரின் மனப்போக்கு, கஷ்டங்கள் இவை பற்றி நாம் குறிப்பறிந்து நடக்க வேண்டும்.
8. உணவு முதலியவற்றில் விரதம் அநுஷ்டிப்பவர்கள் மற்றவர்களின் விருந்தினராக போகும் போது சூழ்நிலையை பொருத்து தமது அநுஷ்டானங்களை சற்றே தளர்த்தினால் விரோதம் எதுமில்லை.எல்லாவற்றிலும் சிறந்தது அங்கு செல்லுவதற்கு முன்னே தம் நியம நிஷ்டைகளை இல்லதவர்களுக்கு எழுதி தெரிவித்து விடுவது தான்.
9. இன்னொரு மதத்தவரின் விருந்தினராக போகும்போது அவர்களுடைய மனப்போக்கை மதித்து நாம் நடக்க வேண்டும். அது மட்டுமல்ல. நம்மை பற்றி அவர்கள் ஏதாவது கேட்டால் நாம் நம் பண்பாட்டு சிறப்பை தற்புகழ்ச்சியாக பேசி அவர்களை இழிவு படுத்தக்கூடாது.
10. நாம் விருந்தினராக போகும் இல்லத்தவரின் மனைவியல் குழந்தைகளுக்கு உபதேசம் செய்யும் எந்த வாய்ப்பையும்எடுத்து கொள்ளக்கூடாது. விருந்தினராக சென்று பிரசாரம் செய்யும் பொறுப்பு ஏதும் வேண்டாம். கூடியவரை இல்லதவர்க்கு சுமை ஏதும் தரக்கூடாது என்பது விருந்தாளிகளின் முதல் தர்மமாக இருக்க வேண்டும். இந்த நியமங்கள் வாய்ந்த மனிதர்களுக்கு இதுவே போதும். அவர்கள் புரிந்து கொள்ளமுடியும்.
அதிதி தேவோபவ என்பதுடன் யஜமான தேவோபவ (விருந்தளிப்பவனை தெய்வமாக நினைக்க வேண்டும்) என்பதையும் சேர்த்து உச்சரிக்க வேண்டும்.
பாரத நாட்டில் தான் விருந்தோம்பலை சிறப்பாக கருதுகிறோம் என்பதல்ல. எல்லாத்தேசங்களிலும் இது உண்டு. ஒவ்வொரு கலாசாரமும் ஒன்றோடு ஒன்று வேறுபடாமல் இல்லை. ஒன்வொன்றும் அதனதன் முறையில் வளர்கிறது. ஒவ்வொரு முறையிலும் நிறைகுறை இரண்டும் உண்டு. ஆகவே திறந்த மனத்துடன் அவற்றை பயிலவேண்டும். அன்புடன் உலகமே ஒரு குடும்பம் என்ற கருத்தை வளர்ப்போம்.
மஞ்சரி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![விருந்துக்கு போகின்றீர்களா....? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பண்டைய தமிழரின் விருந்தோம்பல் வியக்க வைக்கிறது. இன்றைய நகர வாழ்க்கையில் இங்கீதம் அறியா ஆட்களால் இன்று நகரவாசிகள் படும் இன்னல்கள் அதிகம். அதிதிகள் கடைபிடிக்கவேன்டிய நடைமுறைகள் அருமை.
அதிதிகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டல்கள் மிக அருமை ...
பகிர்வுக்கு மிக்க நன்றி தல ..
பகிர்வுக்கு மிக்க நன்றி தல ..
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நல்ல தகவல்கள் நன்றி தல
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நல்ல பகிர்வு - நன்றி
கூடியவரை இல்லதவர்க்கு சுமை ஏதும் தரக்கூடாது என்பது விருந்தாளிகளின் முதல் தர்மமாக இருக்க வேண்டும்
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சொந்தம்ன்னு யார்நாச்சும் இருந்தால்ல நம்மள கூப்பிடுவாங்க? ஒரு பய புள்ள இல்லாத நானெல்லாம் எங்க விருந்துக்கு போறது?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- GuestGuest
அருமை அய்யா
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|