புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 10 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 10 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 10 Poll_c10 
5 Posts - 63%
heezulia
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 10 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 10 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 10 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 10 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 10 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 10 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்


   
   

Page 10 of 21 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 21  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 12:34 pm

First topic message reminder :

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.

உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் சோகம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது சிரி சிரி )

ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.

அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:







[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 22, 2012 5:46 pm

balakarthik wrote:
பிரசன்னா wrote:உண்மைய சொன்ன.... அண்ணன பத்தி எதுவும் இங்க பேசலயே.... ஒன்னும் புரியல சிரி

அத்துத்தான் இங்குலாந்து வரை பேசராங்களே அப்புறம் இங்க வேற தனியா பேசனுமா
நம்ம பெருமைய பத்தி இங்கிலாந்து வரை பேசராங்களா அதிர்ச்சி மகிழ்ச்சி சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 22, 2012 5:54 pm

பிரசன்னா wrote:நம்ம பெருமைய பத்தி இங்கிலாந்து வரை பேசராங்களா அதிர்ச்சி மகிழ்ச்சி சிரி

வரை பேசல உரை பேசராங்க சார்





[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 22, 2012 5:56 pm

balakarthik wrote:
பிரசன்னா wrote:நம்ம பெருமைய பத்தி இங்கிலாந்து வரை பேசராங்களா அதிர்ச்சி மகிழ்ச்சி சிரி
வரை பேசல உரை பேசராங்க சார்

ஏதோ நல்லவிதமா பேசினா சரி.... (இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்)

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 4:51 pm

நான் நானாக இருக்கும்போது என்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. ஆனால் பலபேருக்குப் பிடிக்கவில்லை. அழுகை
அதற்காக என்னை மாற்றிக்கொள்ள பலதடவை முயன்றிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் தோல்விதான். அந்தத் தோல்வியில் எனக்கு வருத்தமில்லை. சந்தோஷம்தான். நான் நானாக இல்லாத மாதிரி காட்டிக் கொள்ளும்போது தோற்றால் நான் நானாக மட்டுமேதான் இருக்க முடியும் என்பது நிரூபணமாகிறது இல்லையா, அதனால்தான்.என்னிடம் இந்தச் சமூகம் அங்கீகரிக்காத பல குணாதிசயங்கள் இருக்கின்றன. அவைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையே எனக்குக் கிடையாது. ஆனால், என்னைச் சுற்றியிருக்கும் சிலர் அவைகளை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதால்தான் முயன்றேன். அந்த முயற்சிகளில் போலித்தனம் நிறைய இருந்தது. போலித்தனத்தைவிட வெட்கமடையச் செய்கிற விஷயம் வெறெதுவும் கிடையாது. நான் வெட்கப்பட்டேன். நிறைய வெட்கப்பட்டேன். பிறகு மெல்ல மெல்ல மாறி நான் நானாகவே இருப்பது என்கிற முடிவுக்கு வந்தேன். இந்த நானை, இப்போது இருக்கும் நானை யாருக்குப் பிடித்திருக்கிறதோ அவர்கள் மட்டும் எனக்குப் போதும். என்னை மாற்ற நினத்த யாருமே அவர்களை மாற்றிக்கொள்ளவில்லை. நான் மட்டும் ஏன் மாற்றிக் கொள்ளவேண்டும்
என்ன? என்ன? என்ன? அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 5:28 pm

balakarthik wrote:
பிரசன்னா wrote:நம்ம பெருமைய பத்தி இங்கிலாந்து வரை பேசராங்களா அதிர்ச்சி மகிழ்ச்சி சிரி

வரை பேசல உரை பேசராங்க சார்

இந்த உரை எந்த உரை? அடிச்சா தானா பேச்சு வருமே அந்த உரையா?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 5:30 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:
பிரசன்னா wrote:நம்ம பெருமைய பத்தி இங்கிலாந்து வரை பேசராங்களா அதிர்ச்சி மகிழ்ச்சி சிரி

வரை பேசல உரை பேசராங்க சார்

இந்த உரை எந்த உரை? அடிச்சா தானா பேச்சு வருமே அந்த உரையா?

நோ நோ திஸ் இஸ் கோனார் டமில் உரை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 5:34 pm

balakarthik wrote:இந்த நானை, இப்போது இருக்கும் நானை யாருக்குப் பிடித்திருக்கிறதோ அவர்கள் மட்டும் எனக்குப் போதும். என்னை மாற்ற நினத்த யாருமே அவர்களை மாற்றிக்கொள்ளவில்லை. நான் மட்டும் ஏன் மாற்றிக் கொள்ளவேண்டும்[/b] என்ன? என்ன? என்ன? அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி
அவர்கள் அவர்களையே (ஏ)மாற்றிக் கொள்ளாதபோது
நீங்கள் மட்டும் ஏன்உங்களையே (ஏ)மாற்றிக் கொள்ளனும்?

நல்ல கருத்து பாஸ்.

சரி இது எந்த நான் - பட்டர், பிளெயின்? புன்னகை




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 5:35 pm

கொலவெறி wrote:சரி இது எந்த நான் - பட்டர், பிளெயின்?புன்னகை

தந்தூரி



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 5:36 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:
balakarthik wrote:
பிரசன்னா wrote:நம்ம பெருமைய பத்தி இங்கிலாந்து வரை பேசராங்களா அதிர்ச்சி மகிழ்ச்சி சிரி

வரை பேசல உரை பேசராங்க சார்

இந்த உரை எந்த உரை? அடிச்சா தானா பேச்சு வருமே அந்த உரையா?

நோ நோ திஸ் இஸ் கோனார் டமில் உரை
வாட் எவர் இட் மே பி - நீர் அடிச்சு நீர் விலகாதாம் ஆனா உரை அடிச்சா கண்டிப்பா உரை வரும்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 5:43 pm

உறை அடிச்சா உரை வரும் ஆனால் ஊரையே அடிச்சா பதவி வரும் இதுத்தான் சார் வாழ்க்கை




[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 10 of 21 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக