புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்


   
   

Page 18 of 21 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20, 21  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 12:34 pm

First topic message reminder :

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.

உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் சோகம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது சிரி சிரி )

ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.

அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:







[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 13, 2012 11:06 am

காலைலே ஆறு மணிக்கு இங்கு உள்ள Qurum பீச் போகணும்ன்னு ஒரு திடீர் அரிப்பு.எங்க ஏரியாவிலிருந்து ஆறு மணிக்கு Qurum பீச் போகனுமுனா ஏறக்குறைய நடுராத்திரியே கிளம்பினாத்தான் முடியும். காலைலே மூணே முக்கால் மணிக்கு எழுந்தோம். டாக்ஸ்யிலிருந்து இறங்கி பத்து நிமிஷம் நடை விடிகாலையில மெரீனா போனா விஐபீக்கள் வாக்கிங்க் போறதைப் பார்க்கலாம்ன்னு சுஜாதா எழுதியிருந்தது ஞாபகம் வந்தது. அது மாதிரி இங்க ஏதாவது பேவாட்ச் மாதிரி சுத்துதானு கண்ணில விளக்கெண்ணை ஊத்திகிட்டுத் தேடினோம். ஒருத்தரும் வரல்லை.“ராத்திரி வந்த பேய் பிசாசுங்களே இன்னும் ரிட்டர்ன் ஆகியிருக்காது. அதுக்குள்ள வீஐபீயாவது வீஜீபியாவது” அழுகை அழுகை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 13, 2012 11:46 am

நானும் என் நண்பர்களும் படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தோம்.வாரம் ஒருமுறை பல்லாவரம் ஜனதா தியேட்டர் அருகே இருக்கிற குட்டிச் சுவரில் உட்கார்ந்து அப்டேட் செய்து கொள்வோம்.“என்னடா மச்சி, போன வாரம் இண்டர்வ்யூ போயிருந்தியே என்ன ஆச்சு?”
“இண்டேர்வ்யூவிலே போய் உட்கார்ந்ததுலேந்து பாயில்ஸ் லா தெரியுமா, ஓம்ஸ் லா தெரியுமா, ந்யூடன்ஸ் லா தெரியுமான்னு கேட்டுகிட்டு இருந்தான். ஐ ஆம் நாட் எ லா கிராஜுவேட் ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்” என்றான் நண்பன் அவன் இப்போது பி ஹெச் ஈ எல் லில் மேலாளராக இருக்கிறான். அதுசரி இப்பநான் என்ன கேக்குறேனா உண்மையிலேயே நாம படித்தது எல்லாம் நமக்குப் பயன்படுகிறதா?

நமக்கு முன்னால் எவனாவது பிரமோஷன் வாங்கி விட்டால் ரத்தம் கொதிக்கிறதே, அதுதான் பாயில்ஸ் லாவா?அவோ காட்ராஸ் ஹைபாதேசிஸ் பயன்படுகிறதோ இல்லையோ “அவ காட்டறா” ஹைபோதேசிஸ் சினிமாக்காரர்களுக்குப் பயன்படுகிறது.எனக்கு இன்றுவரை ஆரம்பக் கல்வியில் பயின்ற தமிழும்,ஆங்கிலமும்,கூட்டல்-கழித்தல்-பெருக்கல்-வகுத்தலும்தான் பெரும்பாலும் பயன்பட்டு வருகிறது.உங்களுக்கு எப்படி? புன்னகை புன்னகை சிரி சிரி



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 13, 2012 7:35 pm

என்ன இது சின்னப் புள்ளதனமா கேட்டு கிட்டு?

படிக்கிறது என்னிக்காவது எல்லாருக்கும் பயன் படுமா?

ஒரு சில பாவம் பண்ணினவங்க தான் அதே வேளையில் சேர்ந்து இதெல்லாம் யூஸ் பண்ணுவாங்க.

நாமெல்லாம் மெஜாரிட்டி சைடுதான் - யூஸ் பண்ணாத குரூப்பாச்சே.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 06, 2012 10:16 am

நான் ஒரு கண்ணாடி; அதில் பார்க்கிறவர்கள் தெரிவது ஆச்சரியமில்லை என்றுதான் சொல்வேன். இந்த ஆட்டிட்யூடால் நான் நிறைய நண்பர்களை இழந்திருக்கிறேன் :வணக்கம்: :வணக்கம்:



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Aug 06, 2012 10:21 am

என்ன பிகே அண்ணா ரொம்ப நாளா தலைமறைவா அகிட்டிங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 08, 2012 10:53 am

பொதுவாக யாராவது இறந்து போகும் போது ‘எல்லாருக்கும் ஒருநாள் மரணம் உண்டு’ என்று சமாதானப் படுத்திக் கொள்வோம். வயசாகிப் போச்சு, எல்லாம் பாத்தாச்சு கல்யாண சாவு என்றெல்லாம் சமாதானம் செய்து கொள்வோம். இதே நமக்கு ரொம்பப் பிடித்தவர்கள் மரணம் அடையும் போது அவரை விட அதிக வயதானவர்களுடன் ஒப்பிட்டு அவரெல்லாம் இருக்கிறாரே இவர் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குகிறோம் என்ன முரண்பாடான வாழ்கை இது சிரி சிரி சிரி



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 10:56 am

மரணம், எங்காவது நிகழ்ந்தால் அது நமக்கு செய்தி! நம்மில் நிகழ்ந்தால் அது தாங்க முடியாத துயரம்!






[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 08, 2012 10:58 am

சிவா wrote:மரணம், எங்காவது நிகழ்ந்தால் அது நமக்கு செய்தி! நம்மில் நிகழ்ந்தால் அது தாங்க முடியாத துயரம்!



சில சமயம் நெருங்கிய உறவுகள் இறக்கும் பொழுது கூட இப்படித்தான் இருக்கிறது



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 09, 2012 1:35 pm

ஏ டி எம் இல் பணம் எடுக்க வேண்டும் என்று நமக்கு நினைவு வரும் போது மாதத்தின் முதல் வாரமாக இருந்து தொலைக்கும். வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஏ டி எம் வேலை செய்யாது தூர இருக்கிற ஏ டி எம்மில் ஒரு மிஷின் வேலை செய்யாது, ஒன்றில் அப்போதுதான் பணம் லோட் செய்து கொண்டிருப்பார்கள்,பணம் லோட் செய்த மிஷினில் ஸ்டேட்மென்ட் வராது,நாம் பதினைந்தாவது அல்லது இருபதாவது ஆளாகப் போய் நிற்போம். ஆனால் நமக்குப் பின்னால் எவனுமே வரமாட்டான், அன்றைக்குப் பார்த்து கத்துக் குட்டிகள் நிறையப் பேர் வருவார்கள்.முதலில் ஒரு மினி ஸ்டேட்மென்ட் அப்புறம் ஒரு ஆயிரம், மறுபடி ஒரு ஆயிரம் என்று சர்வ நிதானமாக செய்து கொண்டிருப்பார்கள்.சிலர் தங்கள் பத்து வயதான குழந்தைகளுக்கு அப்போதுதான் ஏ டி எம் இயக்கத்தை கற்பிப்பார்கள்.சிலர் எதோ ராணுவ ரகசியம் மாதிரி அகலமாக நின்று கொண்டு சுற்று முற்றும் ஆயிரம் தரம் பார்த்து விட்டு கடவு எண்ணை அழுத்துவார்கள்.இன்னும் சிலர் டிரான்சாக்ஷன் முடிந்த பின்னும் நகர மாட்டார்கள். பணத்தை எழுநூத்தி முப்பத்தேழு முறை எண்ணுவார்கள். கார்ட் தங்களுடையதுதானா என்று ஐந்தாறு முறை சரி பார்ப்பார்கள்.இதெல்லாம் பரவாயில்லை, நமக்கு முன் ஆள் போனதும் கார்ட் உள்ளே மாட்டிக் கொள்ளும், பணமும் வராது. புகார் செய்ய அருகில் யாருமே இருக்க மாட்டார்கள்.

எனக்கென்னமோ விஞ்ஞானம் வளர வளர கடவுளுக்கு மனிஷனை தண்டிக்கிற வாய்ப்புகள்தான் அதிகமாகிக் கொண்டு வருவது மாதிரி தெரிகிறது.உங்களுக்கும் இதுபோல ஏதாவது ஏ டி எம் அனுபவம் உள்ளதா?
சோகம் சோகம் சோகம் சோகம் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 10, 2012 12:41 pm

இந்தக் குறையைப் போக்க அடுத்த தேர்தலில் வீட்டுக்கொரு ஏடிஎம் மெஷின் அளிக்கப்படும் என எந்தக் கட்சி அறிவிக்கிறதோ அந்தக் கட்சிக்கு மட்டுமே ஓட்டுப் போடலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 18 of 21 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20, 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக