புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
62 Posts - 43%
heezulia
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
6 Posts - 4%
prajai
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
2 Posts - 1%
Barushree
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
177 Posts - 40%
mohamed nizamudeen
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
21 Posts - 5%
prajai
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
5 Posts - 1%
Raji@123
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_m10நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 10, 2012 7:09 am

மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும்.

நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு:
ந – நடப்பு
ம – மறைப்பு
சி – சிறப்பு
வ –வனப்பு
ய – யாப்பு


இதில்,
நடப்பு – உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் குறிக்கும்.
மறைப்பு – அறியும் பொருளான உயிரை அறியாமையாகிய இருள் மறைப்பது குறிக்கப் படுகிறது.
சிறப்பு – எல்லோரும் ஒப்புக் கொள்கிற சிறப்பிற்கெல்லாம் சிறப்பான பரம்பொருளைக் குறிக்கும்.
வனப்பு – பேராற்றல் படைத்த பரம்பொருள் மிகச்சிறிய ஆற்றல் படைத்த உயிருடன் தொடர்பு கொள்ளுவது குறிக்கப்படுகிறது.
யாப்பு – அனுபவம் கொடுத்து உயிருக்கு அறிவை ஏற்றுவதற்காக அல்லது அறியாமையைத் தேய்ப்பதற்காக உயிர் ஓர் உடலில் கட்டப்படுவது குறிக்கப் படுகிறது. யாக்கப்படுவதால் யாப்பு.

பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.

1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.

இந்த ஐந்தெழுத்து முதல் மந்திரம் பொதுவானது. எல்லாச் சமயங்களுக்கும் பொருந்துவது. இதைத் தமிழில் ஆக்கியிருப்பதால் தமிழ் மந்திரம் என்றும், இதனை உலகுக்கெல்லாம் பொதுவாக உருவாக்கிய பண்டைய தமிழர்களின் பெருமையையும் ஒருங்கே காணமுடிகிறது.


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 10, 2012 7:27 am

பகிர்வுக்கு நன்றி சாமி அய்யா அன்பு மலர்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Apr 10, 2012 7:37 am

பகிர்வுக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Apr 10, 2012 10:20 am

பகிர்வுக்கு அன்பு நன்றிகள். அருமையான தகவல்



[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 10, 2012 10:29 am

நன்றி பகிர்வுக்கு நன்றி ஐயா

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Tue Apr 10, 2012 4:31 pm

நமசிவய
மற்றும்
நமஹ்சிவாய வித்தியாசம் தெரிந்து கொண்டேன்.

நன்றி.

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Wed Apr 11, 2012 7:09 am

சாமி wrote:
நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு:
ந – நடப்பு
ம – மறைப்பு
சி – சிறப்பு
வ –வனப்பு
ய – யாப்பு


பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.

1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.

அநேகம் பேரிடம் இதற்கு விளக்கம் கேட்டுள்ளேன். இன்றுதான் முழு உண்மையை தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி.
நம்மவரும் சரி. வடமொழி நண்பர்களும் சரி. பஞ்சாட்சரம் என்று உயர்வாக சொல்லிக் கொள்வார்கள். இது தமிழின் மொழிபெயர்ப்பு என்று தெரியவில்லையே!
FIVE LETTERS க்கும் பஞ்சாட்சரம்' என்ற வார்த்தைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அறிந்து கொண்டேன்.
நமசிவய எனும் ஐந்தெழுத்து வரும் ஒரு சில தேவார திருவாசகப் பதிகங்களை கேட்டுள்ளேன். அதன் விவரங்களைக் கொடுத்தால் பயன்படும் சாமி அவர்களே.
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக