புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கையை அனுபவிக்க
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Enjoy life - வாழ்க்கையை அனுபவிக்க
இக்காலத்தில் ஒரு தீர்வுகாண முடியாத நோய்களில் ஒன்று அவசரம். ஆம் நண்பர்களே இந்த இயந்திர உலகத்தில் மனிதன் படும்பாட்டைத்தான் சொல்கிறேன். வேலைசெய்யும் இடம், குடியிருக்கும் இடம், போக்குவரத்து வாகனங்கள்(Transport vehicles like bus), கல்வி கற்கும் பள்ளிகள்(Schools), அமைதியைத் தேடி செல்லும் ஆன்மீக தளங்கள்(Temple), வங்கி(Bank), சினிமா திரையரங்குகள்(Cinema Theater) என எங்கு பார்த்தாலும் பொங்கி வழிகிறது அவசரம்.
ஒருநாளேனும் நாம் எண்ணிப் பார்த்துண்டா? எதற்காக இந்த அவசரம் என்று? அதற்கெங்கே நேரம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான். அத்தனை வேகத்தில் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அவசரம் நோய் உண்டாக்கக்கூடிய கிருமிகளைவிடக் கொடியது. இந்த அவசரத்தால் மனதில் படபடப்பு, கைகால் உதறல், உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் உடல் பலவீனமடைகிறது.
சாலையோரப் பிச்சைக்காரர்கள்(Beggars) கூட ஒரு அமைதியுடன் பிச்சையெடுத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அன்றாடம் சம்பாதிக்கும் நமக்கு அவசரம், அவசரம், மேலும் அவசரம்.!!
அன்றாடம் உடல் உழைப்பில் களைத்தோப்போய் தூங்கும் தொழிலாளர்கூட மாலையில் பிள்ளைகளுடன் காலத்தைக் கழிக்கிறான். இரவானால் அமைதியாய் படுத்து உறங்கிவிடுகிறான். குடும்பத்தாருடன் கலந்துரையாடுகிறான். அந்த மகிழ்ச்சியில் உழைத்த களைப்புத் தெரியாமல் தன்னை மறக்கிறான்.
பணம்.. பணம்...பணம்.. எனும் மாய மானைத் துரத்திக்கொண்டு அன்றாடம் ஓடுகிறோம். வேலை.. வேலை.. வேலை.. என சிட்டாகப் பறக்கிறோம். எம்போன்ற மத்தியத் தர வர்க்கம்(Middle class) இதனால் எதையும் அடைய முடியாமல் ஒருவித இடைநிலையில், தண்ணீரில் மிதக்கும் சக்கைப் போன்றே மிதக்கிறோம். நீரின் அலைகள் ஆட்டுவித்தால் மேலும் கீழும் ஆடும் தக்கைப் போல நாமும் ஆடிக்கொண்டிருக்கிறோம்.
இதனால் குறுகிய காலத்திலேயே சலிப்பு வந்துவிடுகிறது. எதைச் செய்து என்ன பயன்? பலன் ஒன்று கிடைக்கவில்லையே என்ற விரக்தி வந்துவிடுகிறது. இதுவே தொடர்கதையாக ஆகிவிடுகிறது. அலுவல் சார்ந்த படப்படப்பு(Business-related palpitations), எல்லா நேரத்திலும் வந்துவிடுகிறது. என்றேனும் ஒரு நாள் ஏன் இந்த அவசரம்? என சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? அப்படி சிந்தித்துப் பார்த்தால்தான் தெரியும் நாம் அனாவசியமாக படப்படப்பை, அவசரத்தை மேற்கொண்டிருக்கிறோம் என்று.
விலங்கினங்களைப் பாரப்போமானால் அவைகள் தனது தேவைகளைப் பெறும்போது கூட இந்த அவசரத்தைக் காட்டுவதில்லை. பறவைகளை(Birds), பட்டுப்பூச்சிகள், சிட்டுக்குருவிகள்(Sparrow), வண்ணத்துப்பூச்சிகளென கண்ணுக்குப் புலனாகும் இயற்கை அதிசயங்கள்(Natural Wonders) அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றன. தமக்கு வேண்டியதைப் பெற்றவுடன் அமைதியடைகின்றன. ஆனால் மனிதன்..??!!!
மனிதனாகிய நாம்தான் தேவைகளைப்பூர்த்தி செய்ய அவசரப்படுகிறோம். ஆதங்கப்படுகிறோம். அவைகள் நிறைவேறவில்லை என்றால் கோபப்படுகிறோம். நிம்மதியை இழந்து(Lost peace) தவித்துக்கொண்டிருக்கிறோம். இத்தகைய செயல்களால் எத்தனையோ விபரீத விளைவுகளையும் சந்திக்கிறோம். என்றேனும் ஒரு நாள் இந்த அவசரம் எதற்கு? என்று அமர்ந்து அமைதியாக ஒரு இரண்டு நிமிடம் சிந்தித்துப் பார்ப்போமேயானால் நம்முடைய அவசரம் நமக்கேப் புரியும். நம்முடைய கோபம் நமக்கே நகைப்புக்குரியதாக இருக்கும். நம்முடைய ஆதங்கம் வெறுமையாகத் தோன்றும்.
http://www.thangampalani.com/2012/04/enjoy-life.html#
இக்காலத்தில் ஒரு தீர்வுகாண முடியாத நோய்களில் ஒன்று அவசரம். ஆம் நண்பர்களே இந்த இயந்திர உலகத்தில் மனிதன் படும்பாட்டைத்தான் சொல்கிறேன். வேலைசெய்யும் இடம், குடியிருக்கும் இடம், போக்குவரத்து வாகனங்கள்(Transport vehicles like bus), கல்வி கற்கும் பள்ளிகள்(Schools), அமைதியைத் தேடி செல்லும் ஆன்மீக தளங்கள்(Temple), வங்கி(Bank), சினிமா திரையரங்குகள்(Cinema Theater) என எங்கு பார்த்தாலும் பொங்கி வழிகிறது அவசரம்.
ஒருநாளேனும் நாம் எண்ணிப் பார்த்துண்டா? எதற்காக இந்த அவசரம் என்று? அதற்கெங்கே நேரம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான். அத்தனை வேகத்தில் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அவசரம் நோய் உண்டாக்கக்கூடிய கிருமிகளைவிடக் கொடியது. இந்த அவசரத்தால் மனதில் படபடப்பு, கைகால் உதறல், உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் உடல் பலவீனமடைகிறது.
சாலையோரப் பிச்சைக்காரர்கள்(Beggars) கூட ஒரு அமைதியுடன் பிச்சையெடுத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அன்றாடம் சம்பாதிக்கும் நமக்கு அவசரம், அவசரம், மேலும் அவசரம்.!!
அன்றாடம் உடல் உழைப்பில் களைத்தோப்போய் தூங்கும் தொழிலாளர்கூட மாலையில் பிள்ளைகளுடன் காலத்தைக் கழிக்கிறான். இரவானால் அமைதியாய் படுத்து உறங்கிவிடுகிறான். குடும்பத்தாருடன் கலந்துரையாடுகிறான். அந்த மகிழ்ச்சியில் உழைத்த களைப்புத் தெரியாமல் தன்னை மறக்கிறான்.
பணம்.. பணம்...பணம்.. எனும் மாய மானைத் துரத்திக்கொண்டு அன்றாடம் ஓடுகிறோம். வேலை.. வேலை.. வேலை.. என சிட்டாகப் பறக்கிறோம். எம்போன்ற மத்தியத் தர வர்க்கம்(Middle class) இதனால் எதையும் அடைய முடியாமல் ஒருவித இடைநிலையில், தண்ணீரில் மிதக்கும் சக்கைப் போன்றே மிதக்கிறோம். நீரின் அலைகள் ஆட்டுவித்தால் மேலும் கீழும் ஆடும் தக்கைப் போல நாமும் ஆடிக்கொண்டிருக்கிறோம்.
இதனால் குறுகிய காலத்திலேயே சலிப்பு வந்துவிடுகிறது. எதைச் செய்து என்ன பயன்? பலன் ஒன்று கிடைக்கவில்லையே என்ற விரக்தி வந்துவிடுகிறது. இதுவே தொடர்கதையாக ஆகிவிடுகிறது. அலுவல் சார்ந்த படப்படப்பு(Business-related palpitations), எல்லா நேரத்திலும் வந்துவிடுகிறது. என்றேனும் ஒரு நாள் ஏன் இந்த அவசரம்? என சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? அப்படி சிந்தித்துப் பார்த்தால்தான் தெரியும் நாம் அனாவசியமாக படப்படப்பை, அவசரத்தை மேற்கொண்டிருக்கிறோம் என்று.
விலங்கினங்களைப் பாரப்போமானால் அவைகள் தனது தேவைகளைப் பெறும்போது கூட இந்த அவசரத்தைக் காட்டுவதில்லை. பறவைகளை(Birds), பட்டுப்பூச்சிகள், சிட்டுக்குருவிகள்(Sparrow), வண்ணத்துப்பூச்சிகளென கண்ணுக்குப் புலனாகும் இயற்கை அதிசயங்கள்(Natural Wonders) அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றன. தமக்கு வேண்டியதைப் பெற்றவுடன் அமைதியடைகின்றன. ஆனால் மனிதன்..??!!!
மனிதனாகிய நாம்தான் தேவைகளைப்பூர்த்தி செய்ய அவசரப்படுகிறோம். ஆதங்கப்படுகிறோம். அவைகள் நிறைவேறவில்லை என்றால் கோபப்படுகிறோம். நிம்மதியை இழந்து(Lost peace) தவித்துக்கொண்டிருக்கிறோம். இத்தகைய செயல்களால் எத்தனையோ விபரீத விளைவுகளையும் சந்திக்கிறோம். என்றேனும் ஒரு நாள் இந்த அவசரம் எதற்கு? என்று அமர்ந்து அமைதியாக ஒரு இரண்டு நிமிடம் சிந்தித்துப் பார்ப்போமேயானால் நம்முடைய அவசரம் நமக்கேப் புரியும். நம்முடைய கோபம் நமக்கே நகைப்புக்குரியதாக இருக்கும். நம்முடைய ஆதங்கம் வெறுமையாகத் தோன்றும்.
http://www.thangampalani.com/2012/04/enjoy-life.html#
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவசரமா நா போகணும் அப்புறமா படிக்கிறேன் முகைதீன்.
இந்த மாதிரி தான் நம்மள நாமே ஏமாத்திட்டு இருக்கோம்.
நல்ல பகிர்வு.
இந்த மாதிரி தான் நம்மள நாமே ஏமாத்திட்டு இருக்கோம்.
நல்ல பகிர்வு.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|