புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சிறந்த நிர்வாகி என்பவர் வாடிக்கையாளர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அவர்களை அரவணைத்துச் செல்வதில்தான் நிறுவனத்தின் வளர்ச்சியே அடங்கி இருக்கிறது. இதுதான் நிர்வாக இரகசியங்களில் முதன்மையானது.
எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் அதன் வளர்ச்சி வாடிக்கையாளர்களின் திருப்தியில்தான் இருக்கிறது. பணியாளர்களை ஊக்கப்படுத்தி வேலைவாங்குவதைப் போலவே, வாடிக்கையாளர்களையும் நல்ல முறையில் கவனிக்க வேண்டும். மேலும் அவர்கள் எப்போதும் நிறுவனத்துடன் தொடர்ந்து வர அவ்வப்போது அவர்களை ஊக்கப்படுத்துவது கட்டாய தேவை என்பதை மறக்கக்கூடாது.
வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்துவது என்றால் அவர்களை விழுந்து விழுந்து கவனிப்பது என்பது அர்த்தம் அல்ல. தங்கள் நிறுவனம் வாடிக்கையாளர் சேவையில் எப்போதும் முதன்மையாக இருக்கும் என்பதையும், அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானது என்பதையும் தெளிவுபடுத்துவதே ஆகும்.
வாடிக்கையாளர்கள் மதில்மேல் நிற்கும் பூனையைப் போன்றவர்கள். அவர்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் நிர்வாகத்தின் பக்கம் சாய்வதற்கு எப்போதும் தயாராக இருப்பார்கள். எனவே அவர்களை தங்கள் செயல்திறன் மூலம் கவர்ந்து இழுப்பது சிறந்த நிர்வாகியின் கடமை.
வாடிக்கையாளர்களின் ஆதரவு இல்லாமல் எந்தத் தொழிலும் முன்னேற்றம் சாணமுடியாது என்பதை நிர்வாகிகள் நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, சிறந்த நிர்வாகியாக செயல்பட விரும்புகிறவர்கள் வாடிக்கையாளர்களை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்க அவ்வப்போது தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் எல்லோரும் ஒரே விதமானவர்களாக இருக்க மாட்டார்கள். வெவ்வேறு குணாதிசயங்கள், ரசனைகள் உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் இன்முகத்து டன் அரவணைத்துச் செல்வது சிறந்த நிர்வாகியின் முக்கிய பொறுப்பாகும்.
“நான் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவன், உயர்வான அந்தஸ்து உடையவன், எனவே சாதாரண மக்களின் மனநிலையை அறிய அவர்கள் அளவுக்கு இறங்கிச் செல்லமாட்டேன்” என்று இறுமாப்புடன் இருக்கும் நிர்வாகிகள் இறுதியில் தோல்வியே தழுவுவார்கள்.
இதேபோல் வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருந்தாலும் ஒரு சிலரிடம் நன்மதிப்பை இழந்தால் படிப்படியாக அனைத்து வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிடும். எனவே வாடிக்கையாளர்கள் நம்முன் வைக்கும் பிரச்சினைகளை நிர்வாகிகள் சிறப்பு கவனத்துடன் கையாண்டு அதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.
இதேபோல் நிர்வாகிகள் சிடுமூஞ்சிகளாக இருந்துவிட்டால் வாடிக்கையாளர்கள் வழிமாறுவதுடன், அந்த நிர்வாகமும் நிலை குலைந்துவிடும். சிறந்த நிர்வாகிகள், வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு எப்போதும் இன்முகத்துடன் காணப்பட வேண்டும்.
குடும்ப சூழலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு உடனுக்குடன் தீர்வுகண்டு, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். மனம் அமைதியாக இருந்தால்தான் முகத்தில் புன்னகையும், நிர்வாக பணியில் சிறப்பு கவனமும் செலுத்த முடியும்.
ஒரு நிர்வாகத்திற்கு பணியாளர்கள் ஒரு கண் என்றால், அதன் மற்றொரு கண் வாடிக்கையாளர்கள். இதில் எந்த ஒரு கண்ணிற்கும் பாதிப்பு ஏற்படாமல் அரவணைத்து நிறு வனத்தை மேம்படுத்தினால் மட்டுமே சிறந்த நிர்வாகி என்ற பெயரை நீங்கள் தட்டிச் செல்ல முடியும்.
கதிர்
சிறந்த நிர்வாகி என்பவர் வாடிக்கையாளர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அவர்களை அரவணைத்துச் செல்வதில்தான் நிறுவனத்தின் வளர்ச்சியே அடங்கி இருக்கிறது. இதுதான் நிர்வாக இரகசியங்களில் முதன்மையானது.
எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் அதன் வளர்ச்சி வாடிக்கையாளர்களின் திருப்தியில்தான் இருக்கிறது. பணியாளர்களை ஊக்கப்படுத்தி வேலைவாங்குவதைப் போலவே, வாடிக்கையாளர்களையும் நல்ல முறையில் கவனிக்க வேண்டும். மேலும் அவர்கள் எப்போதும் நிறுவனத்துடன் தொடர்ந்து வர அவ்வப்போது அவர்களை ஊக்கப்படுத்துவது கட்டாய தேவை என்பதை மறக்கக்கூடாது.
வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்துவது என்றால் அவர்களை விழுந்து விழுந்து கவனிப்பது என்பது அர்த்தம் அல்ல. தங்கள் நிறுவனம் வாடிக்கையாளர் சேவையில் எப்போதும் முதன்மையாக இருக்கும் என்பதையும், அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானது என்பதையும் தெளிவுபடுத்துவதே ஆகும்.
வாடிக்கையாளர்கள் மதில்மேல் நிற்கும் பூனையைப் போன்றவர்கள். அவர்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் நிர்வாகத்தின் பக்கம் சாய்வதற்கு எப்போதும் தயாராக இருப்பார்கள். எனவே அவர்களை தங்கள் செயல்திறன் மூலம் கவர்ந்து இழுப்பது சிறந்த நிர்வாகியின் கடமை.
வாடிக்கையாளர்களின் ஆதரவு இல்லாமல் எந்தத் தொழிலும் முன்னேற்றம் சாணமுடியாது என்பதை நிர்வாகிகள் நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, சிறந்த நிர்வாகியாக செயல்பட விரும்புகிறவர்கள் வாடிக்கையாளர்களை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்க அவ்வப்போது தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் எல்லோரும் ஒரே விதமானவர்களாக இருக்க மாட்டார்கள். வெவ்வேறு குணாதிசயங்கள், ரசனைகள் உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் இன்முகத்து டன் அரவணைத்துச் செல்வது சிறந்த நிர்வாகியின் முக்கிய பொறுப்பாகும்.
“நான் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவன், உயர்வான அந்தஸ்து உடையவன், எனவே சாதாரண மக்களின் மனநிலையை அறிய அவர்கள் அளவுக்கு இறங்கிச் செல்லமாட்டேன்” என்று இறுமாப்புடன் இருக்கும் நிர்வாகிகள் இறுதியில் தோல்வியே தழுவுவார்கள்.
இதேபோல் வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருந்தாலும் ஒரு சிலரிடம் நன்மதிப்பை இழந்தால் படிப்படியாக அனைத்து வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிடும். எனவே வாடிக்கையாளர்கள் நம்முன் வைக்கும் பிரச்சினைகளை நிர்வாகிகள் சிறப்பு கவனத்துடன் கையாண்டு அதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.
இதேபோல் நிர்வாகிகள் சிடுமூஞ்சிகளாக இருந்துவிட்டால் வாடிக்கையாளர்கள் வழிமாறுவதுடன், அந்த நிர்வாகமும் நிலை குலைந்துவிடும். சிறந்த நிர்வாகிகள், வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு எப்போதும் இன்முகத்துடன் காணப்பட வேண்டும்.
குடும்ப சூழலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு உடனுக்குடன் தீர்வுகண்டு, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். மனம் அமைதியாக இருந்தால்தான் முகத்தில் புன்னகையும், நிர்வாக பணியில் சிறப்பு கவனமும் செலுத்த முடியும்.
ஒரு நிர்வாகத்திற்கு பணியாளர்கள் ஒரு கண் என்றால், அதன் மற்றொரு கண் வாடிக்கையாளர்கள். இதில் எந்த ஒரு கண்ணிற்கும் பாதிப்பு ஏற்படாமல் அரவணைத்து நிறு வனத்தை மேம்படுத்தினால் மட்டுமே சிறந்த நிர்வாகி என்ற பெயரை நீங்கள் தட்டிச் செல்ல முடியும்.
கதிர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
குடும்ப சூழலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு உடனுக்குடன் தீர்வுகண்டு, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அனைத்து நிர்வாகத்தில் இருப்பவர்கள் (பாஸ் என்கிற பாகவதர் தான் )கவனிக்க வேண்டிய ஒன்று வீட்டில் பிரச்சினை யுடன் வந்து கண்ணா பின்ன நு திட்டரர்து இதற்கு பலிகடா அவருக்கு கீழ் வேலை பார்ப்பபவர்கள் தான்.
தகவலுக்கு நன்றி!
அருண் wrote:அனைத்து நிர்வாகத்தில் இருப்பவர்கள் (பாஸ் என்கிற பாகவதர் தான் )கவனிக்க வேண்டிய ஒன்று வீட்டில் பிரச்சினை யுடன் வந்து கண்ணா பின்ன நு திட்டரர்து இதற்கு பலிகடா அவருக்கு கீழ் வேலை பார்ப்பபவர்கள் தான்.
தகவலுக்கு நன்றி!
அதுமட்டுமல்ல அருண் சில மேலாளர்களுக்கு தாங்கள் வானத்திலிருந்து குதித்ததாக நினைப்பு வேறு அவுங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் மற்றவர்கள் ஒண்ணுமே தெரியாதவர்கள் என்ற நினைப்பு வேறு இவர்களுக்கு தினமும் யாரையாவது மட்டம் தட்டுவதே வேலை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமையான பதிவு சிவா.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ?
» சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?
» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ?
» சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?
» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|