புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
6 Posts - 24%
heezulia
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
5 Posts - 20%
i6appar
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
88 Posts - 37%
i6appar
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
2 Posts - 1%
prajai
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம்


   
   
மகேஷ்
மகேஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 27/09/2011

Postமகேஷ் Sun Apr 08, 2012 6:06 pm

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள், பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில்தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப் பெருமான் தன் தாய், தந்தையாரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க முருகனின் படைகள் அணிவகுத்துச் சென்றன.

அப்போது வழியில் ஒரு சிறியமலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாகப் பெரிதாக வளர ஆரம்பித்தது. காரணம் அறியாது அனைவரும் திகைத்து நின்றனர். அங்கிருந்த நாரதர் அம்மலையைப் பற்றிச் சொல்ல தொடங்கினர். இந்த மலை கிரௌஞ்சன் என்னும் அசுரனாக இருந்து, எல்லோருக்கும் எல்லையில்லா தீமைகளை புரிந்த தீயசக்தி ஆகும்.

அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னைக் கடந்து செல்பவர்களை ஏமாற்றித் தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று மலையைப் பற்றிச் சொன்னவர், இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில் சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் சொன்னார்.

அதைக் கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்துக் கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படிக் கட்டளையிட்டார். தலைவரின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரி பட்டினத்திற்குள் நுழைந்தன. விஷயமறிந்து தாரகாசுரனும், பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். ஆயுதங்களும், ஆஸ்திரங்களும் மோதின.

இருபக்கத்திரும் வீரர்கள் இறந்து விழுந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான வீரகேசரியைத்தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்ததைக் கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனைக் கடுமையாகத் தாக்கினான். கோபம் கொண்ட தாரகாசுரன் தினமும் பூஜை செய்யப்பட்ட சிவசக்தியை எறிய, தன் கூர்மையான திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான்.

மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவையும், முருகப்பெருமானையும் தாரகாசுரன் எள்ளி நகையாட, தலைமையற்ற நிலையில் முருகப் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு மூர்க்கத்தனமாகத் தாக்க, எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி மலைக்குள் சென்றான்.

வீரபாகுவும் அவனைத் தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலை தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது வேறுவழியின்றி மலைக்குள் அகப்பட்டு நிற்க வெளியில் தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப் படைகளைப் பெரிய அளவில் தாக்கி அழித்தன. தளபதியும், வீரர்களும் இடர்பட்டும், தாக்கப்பட்டும் நிற்பதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க்களத்திற்கு வந்தார்.

வந்தவரின் வலிமையறியாத தாரகாசுரன், சிறுவன் என எள்ளி நகையாட, கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனைக் கடுமையாகத்தாக்க ஆரம்பித்தார். தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளைக் காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான் தன் வேலாயுதத்தைக் கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து தாரகாசுரனைக் கொன்றது.

தாரகாசுரனைக் கொன்ற முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும். இதே பங்குனி உத்திர நாளில் ஸ்ரீராமருக்கும், சீதாதேவிக்கும், ஸ்ரீரங்கநாதருக்கும், ஸ்ரீஆண்டாளுக்கும், சுந்தரேஸ்வரர்க்கும், மீனாட்சிக்கும் திருமணம் நடைபெற்றது என்பதால் "கலியாண விரத நாள்'' என்றும் அழைப்பார்கள். சிறப்பான முகூர்த்த நாளாக பங்குனி உத்திரநாளை இந்துக்கள் கொண்டாடுகின்றனர்.


முருகப்பெருமான் பக்திப்பாடல்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 08, 2012 6:33 pm

கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி மகேஷ்.



முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 6:45 pm

பகிர்வுக்கு நன்றி மஹேஷ் அண்ணா , மேலும் இந்நாளில் சாஸ்தாங்கோயில் செல்லுவது ஏன்

மகேஷ்
மகேஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 27/09/2011

Postமகேஷ் Sun Apr 08, 2012 7:17 pm

சிவபெருமானுக்கும் மோகினியாக வந்த விஷ்ணுவுக்கும் பங்குனி உத்திரநாளில் அவதரித்தவர் தர்மசாஸ்தா. இவரே ஐயப்பனாக மானிட அவதாரம் எடுத்து பந்தளமன்னர் ராஜசேகரனால் வளர்க்கப்பட்டார். இதுவே காரணமாக இருக்கலாம்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 8:15 pm

சிவபெருமானுக்கும் மோகினியாக வந்த விஷ்ணுவுக்கும் பங்குனி உத்திரநாளில் அவதரித்தவர் தர்மசாஸ்தா. இவரே ஐயப்பனாக மானிட அவதாரம் எடுத்து பந்தளமன்னர் ராஜசேகரனால் வளர்க்கப்பட்டார். இதுவே காரணமாக இருக்கலாம்.
மிக்க நன்றி மகேஷ் அண்ணா , ஆனால் ஷஸ்தாகளில் நிறைய உள்ளனவே , ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு சாஸ்தா என்று ஆளாளுக்கு தனி வரலாறு வைத்துள்ளனரே , எப்படி நன்றி அன்பு மலர்

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 1:25 am

நன்றி நண்பரே. புதிதாக ஒரு விடயம் அறிந்து கொண்டேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 09, 2012 2:20 am

நம்ம அசுரன் கே7 கிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமோ? புன்னகை




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 6:43 am

நம்ம அசுரன் கே7 கிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமோ?

எதுக்கு ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 09, 2012 8:58 am

இரா.பகவதி wrote:
நம்ம அசுரன் கே7 கிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமோ?

எதுக்கு ஒன்னும் புரியல
அசுரனை உத்திரம் அன்று தானே முருகன் வதம் செய்தார் - நம்ம k7 அவதார் என்ன?




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 9:04 am

அசுரனை உத்திரம் அன்று தானே முருகன் வதம் செய்தார் - நம்ம k7 அவதார் என்ன?

உத்திரம் முடிந்து விட்டது இனி கேசவன் அண்ணாவுக்கு அந்த கவலையும் இல்லை அடுத்த உத்திரம் வரை ஜாலி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக