புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஒரு கொச்சையான பழமொழி சொல்வர்...
"ரதி மாதிரி மனைவி இருந்தாலும், குரங்கு மாதிரியாவது, ஒரு கூத்தியாள் இருக்க வேண்டும் என்று!'
சம்திங் எக்ஸ்ட்டிராவுக்கு ஆசை. நமக்கு வேண்டியதை எல்லாம் கடவுள், 100 சதவீதம் அளித்து விட்டதாக எண்ணுவது, மானிடத்தின் இயல்பு அல்ல.
ஜென்மம் முழுவதும், ஒரு குறை இருக்கவே இருக்கும்.
காசு பணத்தில் குறைவில்லாதவர்களாக, ஊரிலே பாதி வீடுகளின் சொந்தக்காரர்களாக, ஆனாலும், <உப்புக் கிணற்றுக்குப் போகிற வழியில், சாக்குப்பையை விரித்துப்போட்டு, அழுகல் மாம்பழம் விற்றுக் கொண்டிருப்பாள், பணக்கார எஜமானி.
வசதியான அரசாங்க <உத்தியோகத்தில், பிரதி மாதம் பதினைந்து, இருபதாயிரம் ரூபாய் (அரை நூற்றாண்டுக்கு முன்) சம்பாதிக்கும் அதிகாரியாக இருப்பார்.
அலுவலக வேலையில், மாதா மாதம் டாணென்று சம்பளம். அது நிர்ணயிக்கப்பட்ட வருமானம்.
பத்திரிகைகளுக்கு எழுதுவது, உபரியான புகழ், வருமானம்.
யாரைத்தான் உபரி வருமான ஆசை விட்டது. எங்கள் இலாகாவுக்கும், அந்த நாளில், அந்த சபலம் ஏற்பட்டது. எனக்கு, எங்கள் ஊரில் பூர்வீக சொத்தில், ஒரு தென்னந்தோப்பு ஜீவித்துக் கொண்டிருந்தது.
நண்பர்களின் மத்தியான நேர அரட்டையில், ஒரு தினம் அந்தத் திட்டம் உருவானது.
அக்காலத்தில், கிராமத்தில் ஒரு தேங்காய் விலை, அதிக பட்சம் எட்டணா, அரை ரூபாய்தான்.
இங்கே, பட்டணத்துக்கு அந்த காய் வந்தால், மூணு நா<லு ரூபாய்.
முதல் நாளில் லாரியில் போட்டு அனுப்பினால், மறுநாள் சென்னை வந்து விடும்.
ஊரிலுள்ள, என் அண்ணாவுக்குக் கடிதம் எழுதினேன்.
இரண்டு நாளில், ஒரு லோடு தேங்காய் நிரம்பிய லாரி, வீட்டு வாசலுக்கு வந்தாயிற்று.
நல்லவேளை, மூட்டை மூட்டையாகக் கட்டியிருந்தனர். ஆயிரத்து இருநூறு காய்; உரித்ததே! அவைகளை விற்றதும், தந்தி கொடுத்தால், அடுத்த லோடு உடனே அனுப்புவதாக எழுதியிருந்தார் அண்ணார்.
புரசைவாக்கம், தாணாத் தெருவில், ஒரு பழைய வீட்டை வாடகைக்குப் பிடித்து, தேங்காய் மூட்டைகளை அங்கே இறக்கியாயிற்று.
மூவருமே எழுதப்படாத பார்ட்னர்கள் ஆனோம்.
ஆகிற வரவு செலவுகளில், ஒவ்வொருவருக்கும், மூன்றில் ஒரு பங்கு உண்டு. முதலீட்டிலும், ஆளுக்கொரு பங்கு ஏற்க வேண்டும்.
எல்லாம் ஆச்சு; மூவருக்கும் ஏற்கனவே ரொம்ப ஒற்றுமை.
இப்போது, தேங்காய் பிசினஸ் கூட்டாளிகளாகிவிட்டதால், இன்னும் நிறைய நெருக்கம்.
ஆசிரியரின் கவனத்துக்கு, எங்கள் வியாபாரத்தைக் கொண்டு செல்லவில்லை.
வியாபாரம் சூடு பிடித்த பின், சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தோம்.
தேங்காய் வந்த பிறகு, ஆபீசுக்கு வரும் எழுத்தாளர்கள், ஓவியர்கள் மீது, ஓர் அலாதியான பாசமும், அன்பும், அக்கறையும் ஊற ஆரம்பித்தது.
தன் கதை என்ன ஆச்சு என, கேட்க வந்தவருக்கு, தேங்காய் பர்பி எப்படி செய்வது என்று வகுப்பெடுத்து, நாலு தேங்காய் அவர்களுக்குத் தருவதும் வழக்கமாகியது.
"அடுத்து, நான் ஒரு காரியம் செய்கிறேன்...' என்று நண்பர்களிடம் கூறிவிட்டு, நான் மாமூலாக சாப்பிடும், ராமய்யர் ஓட்ட<லுக்குச் சென்று, "ஒரு நூறு தேங்காய் வந்திருக்கு ஊரிலிருந்து...' என்றேன்.
"உங்களுக்கு எதுக்கு அண்ணா அத்தனை காய்?' என்றார் ராமய்யர்.
"அதுதான் வந்திருக்கேன்... ஆட்டோவிலே போட்டு கொண்டு வந்துட்டேன்... உங்களுக்கு வேண்டியிருக்குமே... அருமையான காய்... நல்லா முற்றின செங்காய்.... சில பேர் செம்மண் தடவியிருப்பாங்க. நம்மதெல்லாம் ஒரிஜினல் முத்தக் காய். ஒரு <நூறு தர்றேன்...'
பக்கத்திலிருந்த ரா.கி.ர., "ஆமாம் நூறு தர்றோம்...' என்று, தானும் பங்குதாரர் என்பதை நினைவுபடுத்தினார்.
ஒரு போராட்டத்தில் சிக்கியிருப்பதாக, ராமய்யர் உஷாரானார்.
ஆகவே, "நூறு தேங்காயா... அவ்வளவு öŒலவாகா@த அண்ணா... வாரத்துக்கு நமக்கு நாலு அல்லது அஞ்சு தேங்காய் இருந்தாலே போதும்...'
பச்சைப் புளுகு... ஒரு ஓட்டலுக்கு வாரத்துக்கு நாலு தேங்காய்தான் செலவாகுமா... அப்போ சட்னியெல்லாம், காரம் போட்ட, பிளாட்டிங் பேப்பரா? சே... இந்த உலகில் யாரையும் நம்புவதற்கில்லை.
குவார்ட்டர்சில் குடியிருந்தது, ரொம்ப சவுகரியமாயிருந்தது.
ஒரு கதவு மூடப்பட்டால், இன்னொரு கதவு திறக்குமல்லவா?
குவார்ட்டர்சில், மொத்தம் நாற்பது வீடு.
ஒவ்வொரு வீடும், ரெண்டு வாங்கினாக்கூட, எண்பது காய் சேல்ஸ்.
ஓட்டல்காரன் காலில் போய் ஏன் விழணும்?
மறுநாள் காலை, வீட்டுக்கு ரெண்டு காய் ஓடி ஓடி, ஏறி ஏறி, இறங்கி இறங்கி மூன்று நண்பர்களும், அவரவர் குடும்ப உறுப்பினர்களும், சுறுசுறுப்பாக தேங்காய் சப்ளை செய்தோம். (எல்லாம் அக்கவுண்ட்தான்!)
வாக்களிக்கப்பட்ட மூலதனத்தை, அதாவது தேங்காய் விலையை, இரவு மொட்டை மாடியில் உட்கார்ந்து, ஏதோ, கதை டிஸ்கஷன் செய்வதுபோல, பாகஸ்தர்கள் கலந்து பேசினோம்.
கைமேல் காசு கொடுக்கச் சொல்லி, யாரையும் கேட்காததால், அனேகமாக இருநூறு காய் ஒரு வழியாக விற்கப்பட்டு விட்டது.
யார் யாருக்கு எவ்வளவு காய் கொடுக்கப்பட்டுள்ளது. அதை வசூலிக்கும் பொறுப்பு யாருடையது என்றெல்லாம், விலாவாரியாக ஒரு நோட்டில் எழுதி வைக்கப்பட்டது. (கம்ப்யூட்டர் இல்லாத காலத்திலேயே, அந்தச் சிக்கலான கணக்கு போட்டதில், பாகஸ்தர்களுக்கு ஏகப்பெருமை!)
நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, கீழ் வீட்டிலிருந்து ஒரு வாண்டு, பையில் எதையோ போட்டு தூக்கி வந்தான். "அங்கிள்... அம்மா வேற வாங்கிவரச் சொன்னா... ரெண்டும் அழுகலாம்...' என்று, பையைக் கீழே வைத்துவிட்டு போய் விட்டான்.
சக்கையும், தண்ணியுமாய், பை ஒருவித நாசிக்குப் பிடிக்காத மணத்துடன் கீழே கிடந்தது.
பாகஸ்தர்களுக்கு, முகம் சுண்டைக்காய் ஆகி விட்டது.
"அச்சச்சோ... காய் அழுகல் என்றால், போச்சே நம்ம வியாபாரம்...' என்று கூவினேன்.
விஷயம் தெரியாத பாகஸ்தர்கள், "ரெண்டு காய்தானே... போனால் போகிறது. வேறு கொடுத்து விடலாம்...' என்றனர்.
நான் தலையில் கை வைத்துக் கொண்டு விட்டேன்.
ஊரிலிருந்து வந்த காய்கள் அனைத்தும், ஒரு தோப்புக் காய்கள். ஒரு தாய் மக்கள். ஒன்று அழுகியது என்றால், எல்லாக் காய்களுமே அழுகல் பருவத்தை அடைந்து விட்டது என்று அர்த்தம்.
ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்பர். அது மாதிரி, ஒரு குடோன் தேங்காய்க்கு, ஒரு தேங்காய் பதம்.
அவசரமாக மறு தினமே, தாணாத்தெரு குடோனுக்குச் சென்று, தேங்காய் மூட்டைகளை பரிசீலித்தோம். எண்பது சதவீதத்துக்கு மேல், அனைத்தும் அழுகலோ அழுகல். (நாங்களும்!)
"மட்டையுடன் காய்களை வைத்திருந்தால், இந்த நஷ்டம் நேர்ந்திராது...' என்று, எக்ஸ்பர்ட்டுகள் பிறகு கூறினர்.
எழுதற வியாபாரம் தான் நமக்கு சரி... மற்ற வியாபாரம், வேறு யாரோ செய்ய வேண்டியது என்ற படிப்பினையைத் தெரிந்து கொண்டோம்.
வாரமலர்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
பழக்கமில்லாததில் நுழைய கூடாது என்பதை அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு சொல்லியிருக்கிறார்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சின்னப் பசங்க உச்சா போறதப் பத்தின்னு நெனச்சேன் - டைட்டில் அப்படி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|