புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
77 Posts - 36%
i6appar
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
2 Posts - 1%
prajai
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையை அனுபவிக்க


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 09, 2012 5:52 pm

Enjoy life - வாழ்க்கையை அனுபவிக்க


இக்காலத்தில் ஒரு தீர்வுகாண முடியாத நோய்களில் ஒன்று அவசரம். ஆம் நண்பர்களே இந்த இயந்திர உலகத்தில் மனிதன் படும்பாட்டைத்தான் சொல்கிறேன். வேலைசெய்யும் இடம், குடியிருக்கும் இடம், போக்குவரத்து வாகனங்கள்(Transport vehicles like bus), கல்வி கற்கும் பள்ளிகள்(Schools), அமைதியைத் தேடி செல்லும் ஆன்மீக தளங்கள்(Temple), வங்கி(Bank), சினிமா திரையரங்குகள்(Cinema Theater) என எங்கு பார்த்தாலும் பொங்கி வழிகிறது அவசரம்.

ஒருநாளேனும் நாம் எண்ணிப் பார்த்துண்டா? எதற்காக இந்த அவசரம் என்று? அதற்கெங்கே நேரம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான். அத்தனை வேகத்தில் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அவசரம் நோய் உண்டாக்கக்கூடிய கிருமிகளைவிடக் கொடியது. இந்த அவசரத்தால் மனதில் படபடப்பு, கைகால் உதறல், உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் உடல் பலவீனமடைகிறது.

சாலையோரப் பிச்சைக்காரர்கள்(Beggars) கூட ஒரு அமைதியுடன் பிச்சையெடுத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அன்றாடம் சம்பாதிக்கும் நமக்கு அவசரம், அவசரம், மேலும் அவசரம்.!!

அன்றாடம் உடல் உழைப்பில் களைத்தோப்போய் தூங்கும் தொழிலாளர்கூட மாலையில் பிள்ளைகளுடன் காலத்தைக் கழிக்கிறான். இரவானால் அமைதியாய் படுத்து உறங்கிவிடுகிறான். குடும்பத்தாருடன் கலந்துரையாடுகிறான். அந்த மகிழ்ச்சியில் உழைத்த களைப்புத் தெரியாமல் தன்னை மறக்கிறான்.

பணம்.. பணம்...பணம்.. எனும் மாய மானைத் துரத்திக்கொண்டு அன்றாடம் ஓடுகிறோம். வேலை.. வேலை.. வேலை.. என சிட்டாகப் பறக்கிறோம். எம்போன்ற மத்தியத் தர வர்க்கம்(Middle class) இதனால் எதையும் அடைய முடியாமல் ஒருவித இடைநிலையில், தண்ணீரில் மிதக்கும் சக்கைப் போன்றே மிதக்கிறோம். நீரின் அலைகள் ஆட்டுவித்தால் மேலும் கீழும் ஆடும் தக்கைப் போல நாமும் ஆடிக்கொண்டிருக்கிறோம்.

இதனால் குறுகிய காலத்திலேயே சலிப்பு வந்துவிடுகிறது. எதைச் செய்து என்ன பயன்? பலன் ஒன்று கிடைக்கவில்லையே என்ற விரக்தி வந்துவிடுகிறது. இதுவே தொடர்கதையாக ஆகிவிடுகிறது. அலுவல் சார்ந்த படப்படப்பு(Business-related palpitations), எல்லா நேரத்திலும் வந்துவிடுகிறது. என்றேனும் ஒரு நாள் ஏன் இந்த அவசரம்? என சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? அப்படி சிந்தித்துப் பார்த்தால்தான் தெரியும் நாம் அனாவசியமாக படப்படப்பை, அவசரத்தை மேற்கொண்டிருக்கிறோம் என்று.

விலங்கினங்களைப் பாரப்போமானால் அவைகள் தனது தேவைகளைப் பெறும்போது கூட இந்த அவசரத்தைக் காட்டுவதில்லை. பறவைகளை(Birds), பட்டுப்பூச்சிகள், சிட்டுக்குருவிகள்(Sparrow), வண்ணத்துப்பூச்சிகளென கண்ணுக்குப் புலனாகும் இயற்கை அதிசயங்கள்(Natural Wonders) அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றன. தமக்கு வேண்டியதைப் பெற்றவுடன் அமைதியடைகின்றன. ஆனால் மனிதன்..??!!!

மனிதனாகிய நாம்தான் தேவைகளைப்பூர்த்தி செய்ய அவசரப்படுகிறோம். ஆதங்கப்படுகிறோம். அவைகள் நிறைவேறவில்லை என்றால் கோபப்படுகிறோம். நிம்மதியை இழந்து(Lost peace) தவித்துக்கொண்டிருக்கிறோம். இத்தகைய செயல்களால் எத்தனையோ விபரீத விளைவுகளையும் சந்திக்கிறோம். என்றேனும் ஒரு நாள் இந்த அவசரம் எதற்கு? என்று அமர்ந்து அமைதியாக ஒரு இரண்டு நிமிடம் சிந்தித்துப் பார்ப்போமேயானால் நம்முடைய அவசரம் நமக்கேப் புரியும். நம்முடைய கோபம் நமக்கே நகைப்புக்குரியதாக இருக்கும். நம்முடைய ஆதங்கம் வெறுமையாகத் தோன்றும்.

http://www.thangampalani.com/2012/04/enjoy-life.html#



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 09, 2012 5:59 pm

அவசரமா நா போகணும் அப்புறமா படிக்கிறேன் முகைதீன்.

இந்த மாதிரி தான் நம்மள நாமே ஏமாத்திட்டு இருக்கோம்.

நல்ல பகிர்வு.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக