புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ணன் அறிவுமதிக் கவிதைகள்
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
தவறாகப் புரிந்து கொண்டேன்! அது தபு சங்கர் கவிதைகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
முஹைதீன் wrote:அனைத்து கவிதைகளும் அருமை சேகரன் அவர்களே.
அவருடைய சினிமா பாட்டு கேட்டிருக்கேன். ஆங்கிலம் கலக்காத அந்த பாடல் வரிகள் எவ்வளவு கேட்டாலும் சலிப்பு தட்டாதவை.
ஆமாம் முஹைதீன்...அவர் வர்த்தக ஜிகினாப் பூசிக்க் கொள்ளாத-நிஜம் பூசிக்கொண்ட மனிதர்...
நன்றி முஹைதீன்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:ஏன் ரா.ரா. இப்படி. இல்ல நீங்க நெறைய சாதிக்கப் போறீங்க. நாங்கள் எல்லோரும் கண்ணோரம் ஆனந்தக் கண்ணீருடன் உங்கள பாராட்டிக்கிட்டே இருக்கப் போறோம். இந்தக் காட்சியெல்லாம் கண்ணுல தெரியுது ரா.ரா. இறவாப் புகழுடைய சரித்திரம் படைக்கும் படைப்பு உங்களிடம் இருந்து வெளிவரத்தான் போகிறது. உங்கள் பெயரை உலகம் முழுவதும் உச்சரிக்கும் காலம் அருகில் தெரிகிறது.ரா.ரா3275 wrote:சத்தியமாய் ஒரு கவிதைத் தொகுப்பிற்குச் சவால் விடும் ஒரே ஒரு திரைப்படமாயினும் எடுத்துவிட்டுச்
செத்துப் போகலாம்...அத்துணைத் திருப்தியை அந்தப் படைப்புத் தரும்...
அண்ணனைப் போலவே அவருடைய கவிதைகளிலும் அதீத...அதீத...இன்னும் அதீத மென்மை-மேன்மை இரண்டுமே...
அறிவுமதியை எனக்குத் தெரியாது. ஆனால் அவரது மென்மையை மேன்மையைப் பாராட்டும் தம்பி ரா.ரா.வை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் மலரை விடவும் மென்மையானவர். அது மட்டும் உண்மை. அவரது முயற்சி, கனவு வெற்றியடைய நான் எந்நாளும் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
நன்றிகள் ஆதிரா அவர்களே...
உங்களின் என் மீதான மதிப்பீடும் பேரன்பும் என்னை உடைத்துப் போட்டுவிட்டது...
மீண்டும் பொறுக்கி எடுத்து உரு சேர்ப்பதற்குள் அந்தப் பேரன்புப் பெருமழையின் சாரல் வந்து மீண்டும் வந்து சரித்துப் போட்டுவிடுகிறது...
கலங்கிய கண்களுடன்தான் இந்தப் பின்னூட்ட மடலைப் பதிவு செய்கிறேன்...
நன்றி நன்றி நன்றி...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சிவா wrote:தவறாகப் புரிந்து கொண்டேன்! அது தபு சங்கர் கவிதைகள்!
இதுதான் சிவா...இந்தத் தளத்தின் பெரும்பான்மையோரின் பலமே...
அற்புதமான மனநிலை இது...தொடரட்டும்...நன்றி...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கே. பாலா wrote:அறிவுமதி ..அற்புதமான மனிதர்..
பல கவிஞர்களை உருவாக்கிய கவிஞர் ..
திருவண்ணாமலையில் ஒருமுறை இவரை சந்தித்து இருக்கிறேன் !
இவரின் தமிழ் உச்சரிப்பு எனக்குமிகப் பிடித்தமான ஒன்று !
மிக்க நன்றிகள் ரா. ரா.
உண்மைதான் பாலா சார்...
பலரின் கனவுகளுக்கும் வயிற்றுக்கும் உணவிட்ட உத்தமன் அவர்...
நன்றி...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதெல்லாம் சவால் விடும் படங்கள் நிறைய எடுப்பீங்கரா.ரா3275 wrote:சத்தியமாய் ஒரு கவிதைத் தொகுப்பிற்குச் சவால் விடும் ஒரே ஒரு திரைப்படமாயினும் எடுத்துவிட்டுச்
செத்துப் போகலாம்...அத்துணைத் திருப்தியை அந்தப் படைப்புத் தரும்...
அண்ணனைப் போலவே அவருடைய கவிதைகளிலும் அதீத...அதீத...இன்னும் அதீத மென்மை-மேன்மை இரண்டுமே...
அது உங்கள விட எங்களுக்கு நல்லாத் தெரியும்
நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.
இந்த செத்து போற சவடால் எல்லாம் இங்க வேணாம் தலீவா
அவ்ளோ சீக்கிரம் நம்மளாண்ட இருந்து தப்பிச்சிட விட்டுடுவோமா?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:அதெல்லாம் சவால் விடும் படங்கள் நிறைய எடுப்பீங்கரா.ரா3275 wrote:சத்தியமாய் ஒரு கவிதைத் தொகுப்பிற்குச் சவால் விடும் ஒரே ஒரு திரைப்படமாயினும் எடுத்துவிட்டுச்
செத்துப் போகலாம்...அத்துணைத் திருப்தியை அந்தப் படைப்புத் தரும்...
அண்ணனைப் போலவே அவருடைய கவிதைகளிலும் அதீத...அதீத...இன்னும் அதீத மென்மை-மேன்மை இரண்டுமே...
அது உங்கள விட எங்களுக்கு நல்லாத் தெரியும்
நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.
இந்த செத்து போற சவடால் எல்லாம் இங்க வேணாம் தலீவா
அவ்ளோ சீக்கிரம் நம்மளாண்ட இருந்து தப்பிச்சிட விட்டுடுவோமா?
அட...என்னய்யா உங்க அன்பு...சிரிச்சு சிரிச்சியே மனுஷர சிதற வெச்சுக் கலங்க வைக்குது உங்க எழுத்து...
நன்றி நண்பரே..உங்கள் அதீத அன்பிற்கும் மதிப்புக்கும்...
இது நானும் உணர்ந்தது. ஒரு நான்கு மணி நேரம் அவரருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது அன்பில் சற்று அதிர்ந்தே விட்டேன் எனலாம். அத்தனை மென்மையை அன்பை ஒரு உடன் பிறந்தவர் போல அவர் அக்கறை காட்டியதை மறக்கவே முடியாது. பழகிய ஒரு சில மணிகளிலே பழகுபவர்க்கு ஏதாவது செய்தாகனும் என்று எண்ணுபவராக இருந்தார்.கே. பாலா wrote:அறிவுமதி ..அற்புதமான மனிதர்..
பல கவிஞர்களை உருவாக்கிய கவிஞர் ..
திருவண்ணாமலையில் ஒருமுறை இவரை சந்தித்து இருக்கிறேன் !
இவரின் தமிழ் உச்சரிப்பு எனக்குமிகப் பிடித்தமான ஒன்று !
மிக்க நன்றிகள் ரா. ரா.
இவரது தமிழ் உச்சரிப்பாகத்தான் அந்த ஆடல் கண்ணகி யூ டியூபை இங்கு பதிவிட்டேன்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:இது நானும் உணர்ந்தது. ஒரு நான்கு மணி நேரம் அவரருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது அன்பில் சற்று அதிர்ந்தே விட்டேன் எனலாம். அத்தனை மென்மையை அன்பை ஒரு உடன் பிறந்தவர் போல அவர் அக்கறை காட்டியதை மறக்கவே முடியாது. பழகிய ஒரு சில மணிகளிலே பழகுபவர்க்கு ஏதாவது செய்தாகனும் என்று எண்ணுபவராக இருந்தார்.கே. பாலா wrote:அறிவுமதி ..அற்புதமான மனிதர்..
பல கவிஞர்களை உருவாக்கிய கவிஞர் ..
திருவண்ணாமலையில் ஒருமுறை இவரை சந்தித்து இருக்கிறேன் !
இவரின் தமிழ் உச்சரிப்பு எனக்குமிகப் பிடித்தமான ஒன்று !
மிக்க நன்றிகள் ரா. ரா.
இவரது தமிழ் உச்சரிப்பாகத்தான் அந்த ஆடல் கண்ணகி யூ டியூபை இங்கு பதிவிட்டேன்.
அது அவரின் குணம்....
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7
|
|