புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
68 Posts - 41%
heezulia
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
1 Post - 1%
manikavi
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
319 Posts - 50%
heezulia
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்ம காதல் கவிதை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Sun Apr 08, 2012 11:24 am

First topic message reminder :

என் காதல் மனைவிக்கு எழுதுகிற காதல் கவிதை ..
(இந்த காதல் கவிதை பரிபாசைகள் அடங்கியது ..வர்மம் தெரிந்தவர்களுக்கு பொருள் தெளிவது எளிது)



சுழுமுனையில் அதிர்வாக்கி-என்
பஞ்ச வர்ணக்குகையை பஞ்சாக்கி
தஷ நாடிகளையும் தாறுமாறாக்கி-என்னுள்
நோய் நிலை ,காயநிலை பாதிப்பையும் உன் நோக்கு வர்மத்தால் உருவாக்கியவளே ....

அடங்கல்கள் அறுபத்திநான்கு தெரிந்தாலும் -13 ம் திறவுகோல் தனை தான்
அற்புதமாய் காட்டுவாயோ ..என் படு வர்மத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவளே ..
என் கண்ணில் உன் பிம்பம்
எங்கேயடி கற்றாய் இத்தனை வர்மங்களையும் எனை கொல்வதற்கு!!!

ஆற்றல் பரிமாற்றமும் வாசிநிலை என்றால் ..
ஊசிமுனை அளவாவது உன் வாசி என் காயம் ஏற்றட்டுமே ?
பூநீர் ,முப்பு ,காயகல்பம் அடங்கல் எல்லாம் உன் வசமே ..
கடப்பதும் ,கடத்துவதும் ,கட்டுபடுத்துவதும் ,காப்பாற்றுவதும் உன் கையிலே

ஆதாரங்கள் ஆறல்ல -எழு உன்னையும் சேர்த்து
பட்சிகள் ஐந்தல்ல -ஆறு என்னையும் சேர்த்து (உன்னை சுற்றுவதால் )
குற்றங்கள் மூன்றல்ல -நான்கு உன்னையும் சேர்த்து
உயிர் இரண்டல்ல -ஒன்று உன்னிடமும் என்னிடமும் கலந்தே உள்ளதடி ..






இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 2:03 pm

பாவம் அண்ணாவுக்கு வேற கண்ணு தெரியாம போய்ருச்சு....இன்னுமா அவரை நீங்க விடல?
என்னைப் பத்தின ரகசியத்தை உங்களிடம் போட்டுக்கொடுத்த அந்த கருப்பு ஆடு எது?
நீங்கள் சொன்னது சரி தான்.....ஆனால் விருந்தை முடித்துவிட்டேன்.எனக்கு இரண்டாவது முறை பரிமாறும்போது உணவு தீர்ந்துவிட்டது....அது தான்

அய்யோ பாவோம் லைட் கண்ணு வழி அப்பிடினு சொன்னவருக்கு கண்ணே இல்லைனு சொல்லிட்டீங்களே , அதுக்கு கூட நீங்க உங்க கையாள குடுத்த மோர் தான் கரணமுணு இன்டலிஜெண்ட் ரிபோர்ட் சொல்லுது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 2:03 pm

அதி wrote:
கொலவெறி wrote:கோக்கு கேக்கறவன் மாக்கான்னு ஒரு மகத்துவமான தத்துவத்த
சொன்ன பிரபுவின் பாச மலருக்கு என்ன கஷ்டம் இன்னிக்கு?
பக்கத்தில இன்னிக்கு விருந்து ஆனா கூப்பிடல அதான? ஈஸ்டர் விசேஷத்துக்கு மருவாதி பாக்காம போயி ஒரு கட்டு கட்டிட்டு வாங்க அதி.
பாவம் அண்ணாவுக்கு வேற கண்ணு தெரியாம போய்ருச்சு....இன்னுமா அவரை நீங்க விடல?
என்னைப் பத்தின ரகசியத்தை உங்களிடம் போட்டுக்கொடுத்த அந்த கருப்பு ஆடு எது?
நீங்கள் சொன்னது சரி தான்.....ஆனால் விருந்தை முடித்துவிட்டேன்.எனக்கு இரண்டாவது முறை பரிமாறும்போது உணவு தீர்ந்துவிட்டது....அது தான் சோகம்
நீங்க முதலில் போயிருந்தா? பாவம் மத்தவங்களுக்கு ஈஸ்டர் விருந்து அடுத்த வருஷந்தான்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 2:06 pm

இரா.பகவதி wrote:
பாவம் அண்ணாவுக்கு வேற கண்ணு தெரியாம போய்ருச்சு....இன்னுமா அவரை நீங்க விடல?
என்னைப் பத்தின ரகசியத்தை உங்களிடம் போட்டுக்கொடுத்த அந்த கருப்பு ஆடு எது?
நீங்கள் சொன்னது சரி தான்.....ஆனால் விருந்தை முடித்துவிட்டேன்.எனக்கு இரண்டாவது முறை பரிமாறும்போது உணவு தீர்ந்துவிட்டது....அது தான்

அய்யோ பாவோம் லைட் கண்ணு வழி அப்பிடினு சொன்னவருக்கு கண்ணே இல்லைனு சொல்லிட்டீங்களே , அதுக்கு கூட நீங்க உங்க கையாள குடுத்த மோர் தான் கரணமுணு இன்டலிஜெண்ட் ரிபோர்ட் சொல்லுது
பகவதி அத விடக் கொடுமை என்னன்னா
பிரபு தன்னோட ஆங்கில புலமைய வெளிப் படுத்த
ஒன்ஸ் மோர் ன்னு கேட்டாராம் - சேதாரம் ஜாஸ்த்தி ஆயிடிச்சு.




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 2:14 pm

இரா.பகவதி wrote:அய்யோ பாவோம் லைட் கண்ணு வழி அப்பிடினு சொன்னவருக்கு கண்ணே இல்லைனு சொல்லிட்டீங்களே , அதுக்கு கூட நீங்க உங்க கையாள குடுத்த மோர் தான் கரணமுணு இன்டலிஜெண்ட் ரிபோர்ட் சொல்லுது
இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா உங்களுக்கும் ஒரு சொம்பு மோர் கலக்கி கொடுத்துடுவேன்....பி கேர்ஃபுல் ரிலாக்ஸ்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 2:16 pm

கொலவெறி wrote:நீங்க முதலில் போயிருந்தா? பாவம் மத்தவங்களுக்கு ஈஸ்டர் விருந்து அடுத்த வருஷந்தான்.
கோபம் கோபம் நான் கொஞ்சம் தான் சாப்பிடுவேன் தெரியுமா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 2:20 pm

பகவதி அத விடக் கொடுமை என்னன்னா
பிரபு தன்னோட ஆங்கில புலமைய வெளிப் படுத்த
ஒன்ஸ் மோர் ன்னு கேட்டாராம் - சேதாரம் ஜாஸ்த்தி ஆயிடிச்சு.
சிப்பு வருது

இந்த விசியதை நான் நேற்று அவரிடம் ஃபோன் இல் விசாரிக்கும் பொது சொல்லவே இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 2:23 pm

அதி wrote:
கொலவெறி wrote:நீங்க முதலில் போயிருந்தா? பாவம் மத்தவங்களுக்கு ஈஸ்டர் விருந்து அடுத்த வருஷந்தான்.
கோபம் கோபம் நான் கொஞ்சம் தான் சாப்பிடுவேன் தெரியுமா
கொஞ்சம் சாப்பிடரப்பவே இப்படீன்னா?
வயிறு நிறைய சாப்பிட்டா பஞ்சம் வந்துடும் போலிருக்கே?




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 2:27 pm

கொலவெறி wrote:பகவதி அத விடக் கொடுமை என்னன்னா
பிரபு தன்னோட ஆங்கில புலமைய வெளிப் படுத்த
ஒன்ஸ் மோர் ன்னு கேட்டாராம் - சேதாரம் ஜாஸ்த்தி ஆயிடிச்சு.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு பாவம் அவர் இங்கே தலைக் காட்டவில்லை என்றாலும் கூட நீங்கள் அவரை விட மாட்டேன்றீங்க.
வம்புக்கு பயந்தே அவருக்கு கண்ணு வலி வந்துருக்கும்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக