புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 
25 Posts - 50%
heezulia
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்ம காதல் கவிதை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Sun Apr 08, 2012 11:24 am

First topic message reminder :

என் காதல் மனைவிக்கு எழுதுகிற காதல் கவிதை ..
(இந்த காதல் கவிதை பரிபாசைகள் அடங்கியது ..வர்மம் தெரிந்தவர்களுக்கு பொருள் தெளிவது எளிது)



சுழுமுனையில் அதிர்வாக்கி-என்
பஞ்ச வர்ணக்குகையை பஞ்சாக்கி
தஷ நாடிகளையும் தாறுமாறாக்கி-என்னுள்
நோய் நிலை ,காயநிலை பாதிப்பையும் உன் நோக்கு வர்மத்தால் உருவாக்கியவளே ....

அடங்கல்கள் அறுபத்திநான்கு தெரிந்தாலும் -13 ம் திறவுகோல் தனை தான்
அற்புதமாய் காட்டுவாயோ ..என் படு வர்மத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவளே ..
என் கண்ணில் உன் பிம்பம்
எங்கேயடி கற்றாய் இத்தனை வர்மங்களையும் எனை கொல்வதற்கு!!!

ஆற்றல் பரிமாற்றமும் வாசிநிலை என்றால் ..
ஊசிமுனை அளவாவது உன் வாசி என் காயம் ஏற்றட்டுமே ?
பூநீர் ,முப்பு ,காயகல்பம் அடங்கல் எல்லாம் உன் வசமே ..
கடப்பதும் ,கடத்துவதும் ,கட்டுபடுத்துவதும் ,காப்பாற்றுவதும் உன் கையிலே

ஆதாரங்கள் ஆறல்ல -எழு உன்னையும் சேர்த்து
பட்சிகள் ஐந்தல்ல -ஆறு என்னையும் சேர்த்து (உன்னை சுற்றுவதால் )
குற்றங்கள் மூன்றல்ல -நான்கு உன்னையும் சேர்த்து
உயிர் இரண்டல்ல -ஒன்று உன்னிடமும் என்னிடமும் கலந்தே உள்ளதடி ..






இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 08, 2012 12:40 pm

இரா.பகவதி wrote:

சுழுத்தி முதல் தொடங்கி பஞ்ச இந்திரியங்களைக் கடந்து பத்து நாடிகளை அதிரச்செய்யும் அந்தக் காதல் தலைவியால் ஆறு ஆதாரங்களைக் கடந்து ஏழாவது நிலையான பரவெளி நிலையில் சென்று நிற்பது காதல். அருமை. இந்த நிலையைத்தான் பாரதியார் ”காற்று வெளியிடை கண்ணம்மா நிந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்” என்று கூறியிருப்பாரோ.

காதலால் வாசித்தல் பூரித்தல் கும்பித்தல் என்னும் வாசிநிலையில் வாசம் செய்யட்டும் அவள் வாசம் .
96 உடல் தத்துவங்களை உள்ளடக்கிய கவிதை அல்ல இது. அதற்கு மேலும் செல்லும் காதல் தத்துவங்களை உள்ளடக்கிய கவிதை. வாழ்த்துகள் குரேசுரே.

இது என்ன பெயர்? கவிதையைக்கூட எளிதாகப் புரிந்து கொள்ளலாம் போல உங்கள் பெயரை விட.
தங்கள் பெயர் மற்றும் அதன் விளக்கத்தை முடிந்தால் சொல்லுங்கள் தோழரே.

அக்கா உங்களுக்கு வர்மம் கூட தெரியுமா , அவர் பெயர் நிச்சயம் குணமாகும் என்பதாகும்
இது உடற்கூற்றுத் தத்துவங்கள் பகவதி. திருமூலரைப் படித்தால் சித்தர்களைப் படித்தால் இவற்றை எளிதில் புரிந்து கொள்ளலாம். நம் தளத்திலும் கட்டுரை உள்ளது



வர்ம காதல் கவிதை - Page 2 Aவர்ம காதல் கவிதை - Page 2 Aவர்ம காதல் கவிதை - Page 2 Tவர்ம காதல் கவிதை - Page 2 Hவர்ம காதல் கவிதை - Page 2 Iவர்ம காதல் கவிதை - Page 2 Rவர்ம காதல் கவிதை - Page 2 Aவர்ம காதல் கவிதை - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 12:52 pm

சூப்பருங்க

ஈகரையில் இதை கவிதை ஆக்கி என்
பஞ்ச வர்ணக்குகையை பஞ்சராக்கிட்டீங்களே??? புன்னகை




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 1:10 pm

கடைசி இரு பத்திகள் புரிந்துவிட்டது.ஆனால் சுழுமுனை பஞ்சவர்ணக்குகை என்றால் என்ன?
வர்மா காதல் சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 1:13 pm

இது உடற்கூற்றுத் தத்துவங்கள் பகவதி. திருமூலரைப் படித்தால் சித்தர்களைப் படித்தால் இவற்றை எளிதில் புரிந்து கொள்ளலாம். நம் தளத்திலும் கட்டுரை உள்ளது
நன்றி அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 1:22 pm

அதி wrote:கடைசி இரு பத்திகள் புரிந்துவிட்டது.ஆனால் சுழுமுனை பஞ்சவர்ணக்குகை என்றால் என்ன?
வர்மா காதல் சூப்பருங்க
வருமா வராதா காதல்ன்னு - கேட்டா வருமா? புன்னகை




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 1:45 pm

கொலவெறி wrote:வருமா வராதா காதல்ன்னு - கேட்டா வருமா? புன்னகை
ஏற்கனவே இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லை அண்ணா....நீங்க வேற கோக்கு மாக்கா கேள்வி கேக்காதீங்க அழுகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 1:49 pm


ஏற்கனவே இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லை அண்ணா....நீங்க வேற கோக்கு மாக்கா கேள்வி கேக்காதீங்க
உங்களுக்கு என்ன நேரம் சரியில்லை முதலில் கடிகாரத்தை மாற்றுங்கள் உடுட்டுக்கட்டை அடி வ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 1:53 pm

அதி wrote:
கொலவெறி wrote:வருமா வராதா காதல்ன்னு - கேட்டா வருமா? புன்னகை
ஏற்கனவே இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லை அண்ணா....நீங்க வேற கோக்கு மாக்கா கேள்வி கேக்காதீங்க அழுகை
கோக்கு கேக்கறவன் மாக்கான்னு ஒரு மகத்துவமான தத்துவத்த
சொன்ன பிரபுவின் பாச மலருக்கு என்ன கஷ்டம் இன்னிக்கு?

பக்கத்தில இன்னிக்கு விருந்து ஆனா கூப்பிடல அதான? ஈஸ்டர் விசேஷத்துக்கு மருவாதி பாக்காம போயி ஒரு கட்டு கட்டிட்டு வாங்க அதி.




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 1:57 pm

இரா.பகவதி wrote:உங்களுக்கு என்ன நேரம் சரியில்லை முதலில் கடிகாரத்தை மாற்றுங்கள் உடுட்டுக்கட்டை அடி வ
கோபம் கோபம் இன்றைக்கு எல்லாரும் என்னைத் திட்டிக்கிட்டே இருக்காங்க....அதுக்கு கூட எனக்கு அழுகை வரல....ஆனா நீங்க போடுற மொக்கையப் படிச்சா தான்...... என்ன கொடுமை சார் இது

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 2:00 pm

கொலவெறி wrote:கோக்கு கேக்கறவன் மாக்கான்னு ஒரு மகத்துவமான தத்துவத்த
சொன்ன பிரபுவின் பாச மலருக்கு என்ன கஷ்டம் இன்னிக்கு?
பக்கத்தில இன்னிக்கு விருந்து ஆனா கூப்பிடல அதான? ஈஸ்டர் விசேஷத்துக்கு மருவாதி பாக்காம போயி ஒரு கட்டு கட்டிட்டு வாங்க அதி.
பாவம் அண்ணாவுக்கு வேற கண்ணு தெரியாம போய்ருச்சு....இன்னுமா அவரை நீங்க விடல?
என்னைப் பத்தின ரகசியத்தை உங்களிடம் போட்டுக்கொடுத்த அந்த கருப்பு ஆடு எது?
நீங்கள் சொன்னது சரி தான்.....ஆனால் விருந்தை முடித்துவிட்டேன்.எனக்கு இரண்டாவது முறை பரிமாறும்போது உணவு தீர்ந்துவிட்டது....அது தான் சோகம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக