புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஒரு சந்தேகம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 10:50 pm

First topic message reminder :

1.பூமியில் இருந்து பார்க்கும் போது நிலா ஒளிருகிறது அதேபோல் நிலவிலிருந்து பார்க்கும் போது பூமியும் ஒளிருமா. ஒருவேளை ஒளிரும் என்றால் அது எப்படி??????

2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 1357389எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 59010615எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images4px

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 07, 2012 11:25 pm

கொலவெறி wrote:
அசுரன் wrote:எனக்கு ஒரு சந்தேகம் கொலவெறி:
மப்பு உங்களுக்கா இல்ல மானத்துக்கா (வானத்துக்கா?)?

எங்கள மட்டும் கேசவன் கேட்டாருல்ல அய்யோ, நான் இல்லை
கற்பை பொதுவில் வைப்பது போல்
மப்பையும் பொதுவில் வைப்போம்

மனுசனுக்கு மப்பானாலும்
மானத்துக்கு மப்பானாலும்
மங்கலாத் தேன் தெரியும்

இப்ப புரிஞ்சதுங்களா? புன்னகை

இதை புரிஞ்சிக்க நான் இப்ப மப்பை ஏத்தனும்.... நல்லாவே புரியுது.... எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 676261

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 11:25 pm

வணக்கம் கொலைவெறி அவர்களே
இபொழுது அல்லது பவுர்ணமியன்று வானத்தை பார்த்தால் .நிலவு ஒளிர்வது நன்றாக தெரியும் .ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும்
.அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு
வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 1357389எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 59010615எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 07, 2012 11:29 pm

2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்

சூரிய ஒளி பட்டு கையில் உள்ள கண்ணாடி ஒளிரும்போது கை சுடவா செய்கிறது கேசவரே!. நிலவு ஒரு ஒளிரும் துணைக்கோள்...அவ்வளவே... சுயஒளி கிடையாது.. சுயஒளி உள்ள ஒன்று தான் வெப்பத்தை வெளியிட முடியும். பிரதிபலிப்பு முறையில் நிலவு சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் அதில் வெப்பம் கிடையாது. பயம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 11:32 pm


சூரிய ஒளி பட்டு கையில் உள்ள கண்ணாடி
ஒளிரும்போது கை சுடவா செய்கிறது கேசவரே!. நிலவு ஒரு ஒளிரும்
துணைக்கோள்...அவ்வளவே... சுயஒளி கிடையாது.. சுயஒளி உள்ள ஒன்று தான்
வெப்பத்தை வெளியிட முடியும். பிரதிபலிப்பு முறையில் நிலவு சூரிய ஒளியை
பிரதிபலிப்பதால் அதில் வெப்பம் கிடையாது
அப்படியானால் கண்ணாடியில் ஒரு பத்து நிமிடத்திற்கு மேலே சூரிய ஒளிபட்டால் அதுவும் தொடமுடியாத அளவு சுடாகிவிடுமே



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 1357389எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 59010615எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 11:36 pm

அசுரன் wrote:
2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்

சூரிய ஒளி பட்டு கையில் உள்ள கண்ணாடி ஒளிரும்போது கை சுடவா செய்கிறது கேசவரே!. நிலவு ஒரு ஒளிரும் துணைக்கோள்...அவ்வளவே... சுயஒளி கிடையாது.. சுயஒளி உள்ள ஒன்று தான் வெப்பத்தை வெளியிட முடியும். பிரதிபலிப்பு முறையில் நிலவு சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் அதில் வெப்பம் கிடையாது. பயம்
கேசவன் - அசுரன் குடுத்த இந்த விளக்கம் ஓகேவா?

இல்லேன்னா சிம்பிளா ஒண்ணு சொல்றேன். கல்யாணத்துக்கு முன்னாடி ஆண்கள் ஒளிருவார்கள். ஆனதுக்கு அப்புறம் மனைவி தான் ஒளிருவாங்க. நாம துணைக் கோளா ஆயிடுவோம். சூடு சொரணை எதுவும் இருக்காது. அவங்க ஒளி பட்டு அப்பப்பா ஒளிறுவோம்.




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 11:40 pm

கேசவன் - அசுரன் குடுத்த இந்த விளக்கம் ஓகேவா?
என்ன? என்ன? என்ன? என்ன?



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 1357389எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 59010615எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 11:55 pm

கேசவன் நிலவில் பூமியை விட எக்ஸ்ட்ரீம் குளிரும், சூடும் உண்டு. ஏனெனில் அங்கு அட்மாஸ்பியர் இல்லாததால் சூடும் குளிரும் குறைய வாய்ப்பில்லை. அதே சமயம் ஆர்ம்ஸ்டிராங்க் ஸ்பேஸ் சூட் அணிந்திருந்தார் - அதிக வெப்பத்தயும், குளிரயும் தாங்கும் உடை அது. அவரது பூட்ஸும் அதேபோல் தான். அதனால் தான் அவர் கால் பதிக்க முடிந்தது.




ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Apr 08, 2012 7:09 am

ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கே செல்ல வில்லை அது பொய் என்று ஒரு காணொளி பார்த்தேன்... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 08, 2012 11:07 am

கேசவன் wrote:1.பூமியில் இருந்து பார்க்கும் போது நிலா ஒளிருகிறது அதேபோல் நிலவிலிருந்து பார்க்கும் போது பூமியும் ஒளிருமா. ஒருவேளை ஒளிரும் என்றால் அது எப்படி??????
உங்கள் கேள்வியே தவறு , நிலவு ஒளிறுகிற கோள் அல்ல சூரிய ஒளியை பிரதிபலிக்கும் ஒரு துணைக்கிரகம்

கேசவன் wrote:2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்
மின்மினி பூச்சி எவ்வளவு வெப்பமாக இருக்கும் ??

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 11:09 am

ரா.ரமேஷ்குமார் wrote:ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கே செல்ல வில்லை அது பொய் என்று ஒரு காணொளி பார்த்தேன்... சிரி
அப்படியும் சொல்கிறார்கள் ரமேஷ்.

அந்தக் கொடி நிலவில் காற்று இல்லாத போது பறந்தது எப்படி?




Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக