புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேசிப்பின் பொய் முகங்கள்
Page 1 of 1 •
அன்பு, காதல் என்பது இரண்டு உள்ளங்களுக்குள் ஏற்படும் ஒரு தெய்வீகமான உணர்வு. ஒருவருக்காக மற்றவர் காலத்திற்கும் மன உறுதியுடன் எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். இப்படிப்பட்ட உண்மையான அன்பு எந்த நிலையிலும் அழிவதில்லை.
இதில் சுயநலம் இருக்காது. இவர் நல்லவர். அல்லது இவள் நல்லவள், அன்பானவள் தனக்காக எதையும் செய்யக் கூடியவள் என்ற நினைப்பே ஆழமனதில் அன்பென்னும் ஊற்றாக பெருகிக் கொண்டே இருக்கும்.
ஆனால் இன்றோ அன்பு, காதல் என்ற பெயரால் வித, விதமான சுயநலங்கள், மோசடிகள், காமெடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக டீன் ஏஜில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் இனக் கவர்ச்சியை ‘காதல்’ என்றே நம்பவைக்கின்றது. சினிமாக்களும், டிவியும் இதைத் தவிர்க்க, பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு 13 முதல் 19வயது வரையிலான டீன்ஏஜ் என்று சொல்லப்படும் காலகட்டத்தில் உடலில் சுரப்பிகளால் ஏற்படும் மாற்றத்தை குறித்து விஞ்ஞான ரீதியாக விளக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, ‘பெண் வயதுக்கு வருவதால் சினைப்பையில் இருந்து சினைமுட்டை வெளியேறி இனப் பெருக்கத்திற்கு உறுப்புகள் தயாராகிறது என்றும், இதேபோல் ஆண்களுக்கு உயிரணுக்கள் தயாராகிவிட்டன’ என்றும், பெற்றோரும், ஆசிரியரும், குடும்ப மருத்துவரும் புரியவைக்க வேண்டும். இனம் வயதில் ஏற்படும் உடல் மாற்றங்களால் இனக்கவர்ச்சிதான் தூண்டப்படும்.
‘காதல்’ மிக உன்னதமான விஷயம்தான். சந்தேகமில்லை. ஆனால்... படித்து முன்னேற வேண்டிய வயதில் இந்த இனக்கவர்ச்சியை தெய்வீகக்காதல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டும்கெட்டான் வயதில் திடீரென்று ஊரை விட்டு ஓடுவது, சில பெண்கள் வீட்டிற்குத் தெரியாமல் திருமணத்திற்கு முன்தினம் காதலனுடன் ஓடிவிடுவது என சகஜமாக செய்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் பெற்றோருக்கு எவ்வளவு மன உளைச்சல், பணவிரயம் காலத்திற்கும் அவமானம் வேறு. இதைப் பற்றியெல்லாம் யாரும் சிந்திப்பதே இல்லை.
பிள்ளைகள் தங்களது டீன்- ஏஜ் சிற்றின்பத்தை தவிர்த்து அந்தந்த காலத்துக்கான படிப்பு, வேலை போன்ற கடமைகளை முடித்து, அதன் பின்னும் அந்த நபர் மேல் உண்மையான காதல் இருந்தால் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் என்ற பேரின்பத்தை அடையலாம்!
ஆரம்ப நிலையில் ஒரு ஆண், ஒரு பெண் தன் வசப்படுத்த உபயோகிக்கும் வார்த்தைகள், அவனை மிக நல்லவனாக சித்தரிக்கும்.
நிறைய ஆண், பெண்களுக்கு அன்பால் உருவாகும். காதலுக்கும், ஆசையால் ஏற்பட்ட காமத்திற்கும் வித்தியாசம் தெரிவதில்லை.
காதலனுடன் ஓடிய பின்பு அவர்களின் நிலை என்ன? சிலர் வாழ முடியாமல் பிறந்த வீட்டிற்கு திரும்புகிறார்கள். வீடு திரும்ப பிடிக்காமல் ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சில அப்பாவி பெண்கள் பிற மாநிலங்களுக்கு தவறான தொழிலுக்காக கடத்தப்படுகிறார்கள். காதல் என தவறாக நினைத்து அவசரப்பட்டதால் எத்தனை பெரிய இழப்பு?
கணவன், மனைவி உறவு என்பது காலத்திற்கும் பிரிக்க முடியாத பந்தம் என்றே சொல்லலாம். குறைகள் இல்லாத ‘மனிதர் யார் இருக்கிறார். சில குறைகளை மன்னிக்கலாம். சில குறைகளை எடுத்துச் சொல்லி திருத்தலாம். இதில் தவறில்லை.
அதை விடுத்து விவாகரத்து செய்வது அல்லது இன்னொரு திருமணம் செய்வது என்று அவசரப்படக் கூடாது. தனக்கென்று ஒரு துணை இருக்கும் போது ஆண், பெண் யாராக இருந்தாலும் வேறு துணையை நினைக்கவே கூடாது.
அதனால் பிரச்சினைகள் தான் ஏற்படும்! குடும்ப கெளரவம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய நினைவுகளுடன் ஆண், பெண் இருவரும் இது போன்ற தவறான உறவினை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.
‘பெண்ணுக்கு பெண் முகங்கள் மட்டுமே மாறுகின்றன. வேறு எதுவுமே மாறுவதில்லை” என்பது ஏனோ பல ஆண்களுக்குப் புரிவதில்லை. சமீபகாலமாக இது போன்ற தவறான உறவுகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
இதற்குக் காரணம் பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் திரைப்படங்கள், சின்னத் திரைகள், மேல் நாடுகளின் உடைகள், பழக்க வழக்க மோகம் என சொல்லிக் கொண்டே போகலாம். தனி மனித ஒழுக்கம் அனைவருக்கும் அவசியம் தேவை! ஒரு சில பெண்களுக்கு கணவர் என்ற பெயரில் மனித மிருகங்கள் அமைந்து விடுவார்கள். அதனால் அந்த பெண்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை. அப்படிப்பட்ட நிலையில் தைரியத்துடன் தனித்து வாழ்வதில் தவறேயில்லை.
வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட பெண்கள் வயதாகியும் திருமணமாகாத பெண்கள் பல்வேறு மனக்கவலையில் இருப்பார்கள்.
அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக கூறி பரிதாபப்பட்டு அன்போடு பேசுவார்கள் ஆண்கள் சிலர், இந்த பரிதாப ஆறுதல், ஆண்களின் ஆசை அடங்கியதும் காணாமல் போய்விடுவர்.
அந்தப் பெண் உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுவாள். அதை காலத்திற்கும் வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளே அழுது கொண்டே இருக்க வேண்டிய நிலை கூட உருவாகி பெண்களின் மனநலம் உடல் நலம் பாதித்துவிடும்.
காதல் என்பது உயிர் போகக் கூடிய அளவிற்கு பெரிய விஷயமில்லை. காதலுக்காக உயிரை விடுவது என்பது பெற்றோரையும் குடும்பத்தாரையும் காலத்திற்கும் சோகத்தில் முழ்கடிக்கும் அர்த்தமற்ற செயல். காதலால் உயிரிழப்பு நேருமேயானால் அந்த காதலை தவிர்த்து விடுவதில் தவறேதும் இல்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் வயது, பக்குவத்தை பொறுத்து பொறுமையின் எல்லையை உணர்ந்து சுதந்திரமாக முடிவு எடுத்து பெரியவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும்.
காதல் எந்த வயதில் வந்தாலும் அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன், பொறுமையுடன் அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். தங்கள் சுயலத்திற்காக மற்றவர்களுக்கு மன உளைச்சலையும் வேதனையையும் கொடுக்கக் கூடாது.
கதிர்
இதில் சுயநலம் இருக்காது. இவர் நல்லவர். அல்லது இவள் நல்லவள், அன்பானவள் தனக்காக எதையும் செய்யக் கூடியவள் என்ற நினைப்பே ஆழமனதில் அன்பென்னும் ஊற்றாக பெருகிக் கொண்டே இருக்கும்.
ஆனால் இன்றோ அன்பு, காதல் என்ற பெயரால் வித, விதமான சுயநலங்கள், மோசடிகள், காமெடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக டீன் ஏஜில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் இனக் கவர்ச்சியை ‘காதல்’ என்றே நம்பவைக்கின்றது. சினிமாக்களும், டிவியும் இதைத் தவிர்க்க, பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு 13 முதல் 19வயது வரையிலான டீன்ஏஜ் என்று சொல்லப்படும் காலகட்டத்தில் உடலில் சுரப்பிகளால் ஏற்படும் மாற்றத்தை குறித்து விஞ்ஞான ரீதியாக விளக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, ‘பெண் வயதுக்கு வருவதால் சினைப்பையில் இருந்து சினைமுட்டை வெளியேறி இனப் பெருக்கத்திற்கு உறுப்புகள் தயாராகிறது என்றும், இதேபோல் ஆண்களுக்கு உயிரணுக்கள் தயாராகிவிட்டன’ என்றும், பெற்றோரும், ஆசிரியரும், குடும்ப மருத்துவரும் புரியவைக்க வேண்டும். இனம் வயதில் ஏற்படும் உடல் மாற்றங்களால் இனக்கவர்ச்சிதான் தூண்டப்படும்.
‘காதல்’ மிக உன்னதமான விஷயம்தான். சந்தேகமில்லை. ஆனால்... படித்து முன்னேற வேண்டிய வயதில் இந்த இனக்கவர்ச்சியை தெய்வீகக்காதல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டும்கெட்டான் வயதில் திடீரென்று ஊரை விட்டு ஓடுவது, சில பெண்கள் வீட்டிற்குத் தெரியாமல் திருமணத்திற்கு முன்தினம் காதலனுடன் ஓடிவிடுவது என சகஜமாக செய்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் பெற்றோருக்கு எவ்வளவு மன உளைச்சல், பணவிரயம் காலத்திற்கும் அவமானம் வேறு. இதைப் பற்றியெல்லாம் யாரும் சிந்திப்பதே இல்லை.
பிள்ளைகள் தங்களது டீன்- ஏஜ் சிற்றின்பத்தை தவிர்த்து அந்தந்த காலத்துக்கான படிப்பு, வேலை போன்ற கடமைகளை முடித்து, அதன் பின்னும் அந்த நபர் மேல் உண்மையான காதல் இருந்தால் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் என்ற பேரின்பத்தை அடையலாம்!
ஆரம்ப நிலையில் ஒரு ஆண், ஒரு பெண் தன் வசப்படுத்த உபயோகிக்கும் வார்த்தைகள், அவனை மிக நல்லவனாக சித்தரிக்கும்.
நிறைய ஆண், பெண்களுக்கு அன்பால் உருவாகும். காதலுக்கும், ஆசையால் ஏற்பட்ட காமத்திற்கும் வித்தியாசம் தெரிவதில்லை.
காதலனுடன் ஓடிய பின்பு அவர்களின் நிலை என்ன? சிலர் வாழ முடியாமல் பிறந்த வீட்டிற்கு திரும்புகிறார்கள். வீடு திரும்ப பிடிக்காமல் ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சில அப்பாவி பெண்கள் பிற மாநிலங்களுக்கு தவறான தொழிலுக்காக கடத்தப்படுகிறார்கள். காதல் என தவறாக நினைத்து அவசரப்பட்டதால் எத்தனை பெரிய இழப்பு?
கணவன், மனைவி உறவு என்பது காலத்திற்கும் பிரிக்க முடியாத பந்தம் என்றே சொல்லலாம். குறைகள் இல்லாத ‘மனிதர் யார் இருக்கிறார். சில குறைகளை மன்னிக்கலாம். சில குறைகளை எடுத்துச் சொல்லி திருத்தலாம். இதில் தவறில்லை.
அதை விடுத்து விவாகரத்து செய்வது அல்லது இன்னொரு திருமணம் செய்வது என்று அவசரப்படக் கூடாது. தனக்கென்று ஒரு துணை இருக்கும் போது ஆண், பெண் யாராக இருந்தாலும் வேறு துணையை நினைக்கவே கூடாது.
அதனால் பிரச்சினைகள் தான் ஏற்படும்! குடும்ப கெளரவம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய நினைவுகளுடன் ஆண், பெண் இருவரும் இது போன்ற தவறான உறவினை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.
‘பெண்ணுக்கு பெண் முகங்கள் மட்டுமே மாறுகின்றன. வேறு எதுவுமே மாறுவதில்லை” என்பது ஏனோ பல ஆண்களுக்குப் புரிவதில்லை. சமீபகாலமாக இது போன்ற தவறான உறவுகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
இதற்குக் காரணம் பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் திரைப்படங்கள், சின்னத் திரைகள், மேல் நாடுகளின் உடைகள், பழக்க வழக்க மோகம் என சொல்லிக் கொண்டே போகலாம். தனி மனித ஒழுக்கம் அனைவருக்கும் அவசியம் தேவை! ஒரு சில பெண்களுக்கு கணவர் என்ற பெயரில் மனித மிருகங்கள் அமைந்து விடுவார்கள். அதனால் அந்த பெண்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை. அப்படிப்பட்ட நிலையில் தைரியத்துடன் தனித்து வாழ்வதில் தவறேயில்லை.
வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட பெண்கள் வயதாகியும் திருமணமாகாத பெண்கள் பல்வேறு மனக்கவலையில் இருப்பார்கள்.
அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக கூறி பரிதாபப்பட்டு அன்போடு பேசுவார்கள் ஆண்கள் சிலர், இந்த பரிதாப ஆறுதல், ஆண்களின் ஆசை அடங்கியதும் காணாமல் போய்விடுவர்.
அந்தப் பெண் உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுவாள். அதை காலத்திற்கும் வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளே அழுது கொண்டே இருக்க வேண்டிய நிலை கூட உருவாகி பெண்களின் மனநலம் உடல் நலம் பாதித்துவிடும்.
காதல் என்பது உயிர் போகக் கூடிய அளவிற்கு பெரிய விஷயமில்லை. காதலுக்காக உயிரை விடுவது என்பது பெற்றோரையும் குடும்பத்தாரையும் காலத்திற்கும் சோகத்தில் முழ்கடிக்கும் அர்த்தமற்ற செயல். காதலால் உயிரிழப்பு நேருமேயானால் அந்த காதலை தவிர்த்து விடுவதில் தவறேதும் இல்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் வயது, பக்குவத்தை பொறுத்து பொறுமையின் எல்லையை உணர்ந்து சுதந்திரமாக முடிவு எடுத்து பெரியவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும்.
காதல் எந்த வயதில் வந்தாலும் அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன், பொறுமையுடன் அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். தங்கள் சுயலத்திற்காக மற்றவர்களுக்கு மன உளைச்சலையும் வேதனையையும் கொடுக்கக் கூடாது.
கதிர்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
பலருக்கும் முகத்தைப் பார்த்து அழகாய் இருந்தால் மட்டுமே மெய் காதல் வருகிறது.நமக்கும் ஒரு கம்பேனியன் தேவை என்பதற்காக காதலிக்க தொடங்கும் பருவ வயதினர் இன்று பெருகி விட்டனர்.
மெய்யென்றாலும் பொய்யென்றாலும் காதல் என்ற ஈர்ப்புக்கு முன்னால் அறிவுரைகள் தத்துவங்கள் அனுபவங்கள் எதுவுமே......எதுவுமே நிற்க முடியாது.
தாயின் பரிவும் அன்பும்....தகப்பனின் புரிதலும் பாசமும் மட்டும் தான் பிள்ளைகளை இந்த மாய வலையிலிருந்து அகற்ற முடியும் ஓரளவாவது.
பிள்ளைகள் காதல் செய்வதில் தவறில்லை. தன் துணையைக் குறித்த நம்பிக்கையும்.....அதை தன் பெற்றவரிடத்தில் சொல்லும் துணிவும் இருந்தால் காதலின் வீரியத்தை பெற்றவர்களும் கொஞ்சம் யோசிக்கலாம்.
மெய்யென்றாலும் பொய்யென்றாலும் காதல் என்ற ஈர்ப்புக்கு முன்னால் அறிவுரைகள் தத்துவங்கள் அனுபவங்கள் எதுவுமே......எதுவுமே நிற்க முடியாது.
தாயின் பரிவும் அன்பும்....தகப்பனின் புரிதலும் பாசமும் மட்டும் தான் பிள்ளைகளை இந்த மாய வலையிலிருந்து அகற்ற முடியும் ஓரளவாவது.
பிள்ளைகள் காதல் செய்வதில் தவறில்லை. தன் துணையைக் குறித்த நம்பிக்கையும்.....அதை தன் பெற்றவரிடத்தில் சொல்லும் துணிவும் இருந்தால் காதலின் வீரியத்தை பெற்றவர்களும் கொஞ்சம் யோசிக்கலாம்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
///காதல் எந்த வயதில் வந்தாலும் அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன், பொறுமையுடன் அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்///
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பக்குவமான காதல் தன்னலமற்றது - அருமை சிவா!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பசிக்கு உருவமில்லை
ருசிக்கு உருவமில்லை
நட்புக்கு உருவமில்லை
அன்புக்கு உருவமில்லை
நேசத்துக்கு உருவமில்லை
தாய்மைக்கு உருவமில்லை
காதலுக்கும் உருவமில்லை என்பதை மறந்துவிட்டு
உருவகப் படுத்திய பின்னரே இந்தக் காதல் மட்டும் வருகிறது பலருக்கு
அதுதான் கோளாறே - காமம் கண்ணை மறைக்க காதலும் மறைந்து விடுகிறது
ருசிக்கு உருவமில்லை
நட்புக்கு உருவமில்லை
அன்புக்கு உருவமில்லை
நேசத்துக்கு உருவமில்லை
தாய்மைக்கு உருவமில்லை
காதலுக்கும் உருவமில்லை என்பதை மறந்துவிட்டு
உருவகப் படுத்திய பின்னரே இந்தக் காதல் மட்டும் வருகிறது பலருக்கு
அதுதான் கோளாறே - காமம் கண்ணை மறைக்க காதலும் மறைந்து விடுகிறது
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நல்ல தகவல்கள் தல
அதி சொல்வது போல் இன்று பெரும்பாலும் காதல் நிறத்தை பார்த்துதான் வருகிறது. ஏன் ஒரு கலர் மங்கிய பெண்ணை பார்த்து வரவேண்டியதுதானே?
இன்றைய காலத்து காதலை பார்க்கும்போது அசிங்கமாக இருக்கிறது.
அதி சொல்வது போல் இன்று பெரும்பாலும் காதல் நிறத்தை பார்த்துதான் வருகிறது. ஏன் ஒரு கலர் மங்கிய பெண்ணை பார்த்து வரவேண்டியதுதானே?
இன்றைய காலத்து காதலை பார்க்கும்போது அசிங்கமாக இருக்கிறது.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இதை எல்லாம் ஆட்டிபடைக்கும் கடவுளுக்கும் முகம் இல்லை
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|