புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
i6appar |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபம் என்ற சத்ரு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு சிற்றூர் இருந்தது. அங்கே அடர்ந்த காடும், அதனருகில் ஒரு தடாகமும் இருந்தன. அழகிய அமைதியான இடம். அந்த தடாகத்தில் இறங்கி குளித்து விளையாட, தேவ கன்னிகை கள் வருவது வழக்கம். இப்படி ஒரு நாள், தேவ கன்னிகைகள் குளிக்கும் போது, கைகளால், தண்ணீரை வாரி இறைத்து விளையாடினர்.
அந்த சமயம், அந்தக் குளத்துக்கு வந்தார் ஒரு முனிவர். தேவ கன்னிகைகள் தண்ணீரை வாரி இறைத்து விளையாடும்போது, அந்த தண்ணீர், முனிவர் மேல் விழுந்தது. முனிவருக்கு கோபம் வந்தது. உடனே, அந்த தேவ கன்னிகைகளை, பேயாகும்படி சாப மிட்டார். அவர்களும் பேய்களாகி, பக்கத்தில் இருந்த மரத்தின் கிளை களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தனர்.
அருகிலிருந்த காட்டுக்குள் சென்று, ஒரு மரத்தடியில் உட்கார்ந்து, தேவேந்திரனைக் குறித்து தவம் செய்தார் முனிவர். ஆனால், அவர் முன் தோன்றவே இல்லை தேவேந்திரன். தேவேந்திரன் சபைக்கு தேவ கன்னிகைகள் வராததால் தேவசபை, களை இழந்திருந்தது. இதற்கு காரணம் என்ன என்று தேவேந்திரன் யோசித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்தார் நாரதர். தன் கவலையை அவரிடம் தெரிவித்தார் தேவேந்திரன்.
நாரதரும் தன் ஞான திருஷ்டியால் நடந்தவற்றை அறிந்து, தேவேந்திரனை சமாதானப்படுத்தி, தவம் செய்து கொண்டிருந்த முனிவரிடம் போய், "நீங்கள் எதற்காக தவம் செய்கிறீர்கள்?' என்று கேட்டார். முனிவரும், தேவேந்திரனை குறித்து தவம் செய்வதாகச் சொன்னார்.
"தேவேந்திரன், உங்கள் கண் முன் வர மாட்டார். நீங்கள் ஏதோ தவறு செய்திருக்கிறீர்கள். என்ன நடந்தது என்று கூறுங்கள்...' என்றார் நாரதர்.
"குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், என் மீது தண்ணீர் படும்படி குளித்ததால், கோபம் கொண்டு, அவர்களை பேயாகும்படி சபித்து விட்டேன். அதன் பிறகு, இங்கு வந்து தேவேந்திரனை குறித்து தவம் செய்கிறேன். ஆனால், தேவேந்திரன் நேரில் வரவில்லை...' என்றார் முனிவர்.
அதற்கு நாரதர், "முனிவரே! நீர் தவறு செய்து விட்டீர். தபசிகளுக்கு கோபமே வரக் கூடாது. மற்றவர்கள் மேல் எதற்கும் கோபப் படக் கூடாது. நீர் கோபப்பட்டு, தேவ கன்னிகைகளை பேயாகும்படி சபித்து விட்டீர். அவர்கள் பேயாக உருக்கொண்டு, குளக்கரையில் உள்ள மரத்தில் தொங்குகின்றனர்.
"இந்திர சபைக்கு தேவ கன்னிகைகள் வராத காரணம் தெரிந்து, தேவேந்திரன் உங்கள் தவத்தை அங்கீகாரம் செய்யாததால், உமக்கு எதிரில் வரவில்லை. நீங்கள் உடனே குளக்கரைக்குச் சென்று, தேவ கன்னிகைகளுக்கு கொடுத்த சாபத்தை திரும்பப் பெற்று, தேவேந்திரனிடம் மன்னிப்பு கேளுங்கள்...' என்றார்.
முனிவரும் அதேபோல் செய்தார். "இன்னும் பல ஆண்டுகள் நீர் தவம் செய்தால்தான், தேவேந்திரன் உம் முன் தோன்றுவார்...' என்று சொல்லி மறைந்து விட்டார் நாரதர்.
மீண்டும் தவம் செய்ய ஆரம்பித்தார் முனிவர்; இன்னும் செய்து கொண்டே இருக்கிறார். தேவேந்திரன் தான் இன்னும் வரவில்லை.
யாருக்குமே கோபம் என்பது ஒரு விரோதி. அதிலும் முனிவர்கள், மகான்களுக்கு கோபமே வரக் கூடாது. அப்படி கோபம் வந்தால், அந்த நஷ்டம், கோபப் படுகிறவர்களுக்குத்தான்!
அந்த சமயம், அந்தக் குளத்துக்கு வந்தார் ஒரு முனிவர். தேவ கன்னிகைகள் தண்ணீரை வாரி இறைத்து விளையாடும்போது, அந்த தண்ணீர், முனிவர் மேல் விழுந்தது. முனிவருக்கு கோபம் வந்தது. உடனே, அந்த தேவ கன்னிகைகளை, பேயாகும்படி சாப மிட்டார். அவர்களும் பேய்களாகி, பக்கத்தில் இருந்த மரத்தின் கிளை களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தனர்.
அருகிலிருந்த காட்டுக்குள் சென்று, ஒரு மரத்தடியில் உட்கார்ந்து, தேவேந்திரனைக் குறித்து தவம் செய்தார் முனிவர். ஆனால், அவர் முன் தோன்றவே இல்லை தேவேந்திரன். தேவேந்திரன் சபைக்கு தேவ கன்னிகைகள் வராததால் தேவசபை, களை இழந்திருந்தது. இதற்கு காரணம் என்ன என்று தேவேந்திரன் யோசித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்தார் நாரதர். தன் கவலையை அவரிடம் தெரிவித்தார் தேவேந்திரன்.
நாரதரும் தன் ஞான திருஷ்டியால் நடந்தவற்றை அறிந்து, தேவேந்திரனை சமாதானப்படுத்தி, தவம் செய்து கொண்டிருந்த முனிவரிடம் போய், "நீங்கள் எதற்காக தவம் செய்கிறீர்கள்?' என்று கேட்டார். முனிவரும், தேவேந்திரனை குறித்து தவம் செய்வதாகச் சொன்னார்.
"தேவேந்திரன், உங்கள் கண் முன் வர மாட்டார். நீங்கள் ஏதோ தவறு செய்திருக்கிறீர்கள். என்ன நடந்தது என்று கூறுங்கள்...' என்றார் நாரதர்.
"குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், என் மீது தண்ணீர் படும்படி குளித்ததால், கோபம் கொண்டு, அவர்களை பேயாகும்படி சபித்து விட்டேன். அதன் பிறகு, இங்கு வந்து தேவேந்திரனை குறித்து தவம் செய்கிறேன். ஆனால், தேவேந்திரன் நேரில் வரவில்லை...' என்றார் முனிவர்.
அதற்கு நாரதர், "முனிவரே! நீர் தவறு செய்து விட்டீர். தபசிகளுக்கு கோபமே வரக் கூடாது. மற்றவர்கள் மேல் எதற்கும் கோபப் படக் கூடாது. நீர் கோபப்பட்டு, தேவ கன்னிகைகளை பேயாகும்படி சபித்து விட்டீர். அவர்கள் பேயாக உருக்கொண்டு, குளக்கரையில் உள்ள மரத்தில் தொங்குகின்றனர்.
"இந்திர சபைக்கு தேவ கன்னிகைகள் வராத காரணம் தெரிந்து, தேவேந்திரன் உங்கள் தவத்தை அங்கீகாரம் செய்யாததால், உமக்கு எதிரில் வரவில்லை. நீங்கள் உடனே குளக்கரைக்குச் சென்று, தேவ கன்னிகைகளுக்கு கொடுத்த சாபத்தை திரும்பப் பெற்று, தேவேந்திரனிடம் மன்னிப்பு கேளுங்கள்...' என்றார்.
முனிவரும் அதேபோல் செய்தார். "இன்னும் பல ஆண்டுகள் நீர் தவம் செய்தால்தான், தேவேந்திரன் உம் முன் தோன்றுவார்...' என்று சொல்லி மறைந்து விட்டார் நாரதர்.
மீண்டும் தவம் செய்ய ஆரம்பித்தார் முனிவர்; இன்னும் செய்து கொண்டே இருக்கிறார். தேவேந்திரன் தான் இன்னும் வரவில்லை.
யாருக்குமே கோபம் என்பது ஒரு விரோதி. அதிலும் முனிவர்கள், மகான்களுக்கு கோபமே வரக் கூடாது. அப்படி கோபம் வந்தால், அந்த நஷ்டம், கோபப் படுகிறவர்களுக்குத்தான்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேலே சொன்ன கதை நான் தினமலரில் படித்தது, 'கோபம் '' குறித்து விளக்கும் அது சரியான கதை யா என்று தெரியவில்லை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அவசியமற்ற கோபம் வரக்கூடாது என்பது என் கருத்து அம்மா
![அதி](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அதி](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி
- குண்டலகேசிபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2012
சூப்பரு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதிபொண்ணு wrote:அவசியமற்ற கோபம் வரக்கூடாது என்பது என் கருத்து அம்மா![]()
சரி அதி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
உண்மையான வீரன் தன்னுடைய கோபத்தை அடக்கிக்கொள்பவன் என்று நபிகள் நாயகம் கூறி இருக்கிறார்கள்.
யாரா இருந்தாலும் கோபத்தை கட்டுப்படுத்துவதை சிறந்தது.
யாரா இருந்தாலும் கோபத்தை கட்டுப்படுத்துவதை சிறந்தது.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கோபம் மிக கொடிய நோய்..!
கதை பகிர்வுக்கு நன்றி அம்மா..!
கதை பகிர்வுக்கு நன்றி அம்மா..!
- GuestGuest
தினமலர் கும் இந்த கதைக்கும் பொருத்தம் தான்
பகிருக்கு நன்றி அம்மா ..(எப்டி இருக்கீங்க )
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
பகிருக்கு நன்றி அம்மா ..(எப்டி இருக்கீங்க )
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
ரவுத்திரம் என்பதுதான் கோபம் சுயநலத்துக்காக சைவது அல்ல சமூக மர்ற்றத்திர்க்காக சைவதுதான் உண்மையான ரவுத்திரம் ........... :
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புரட்சி wrote:தினமலர் கும் இந்த கதைக்கும் பொருத்தம் தான்![]()
பகிருக்கு நன்றி அம்மா ..(எப்டி இருக்கீங்க )
நல்லா இருக்கேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|