புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10 
6 Posts - 86%
cordiac
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10 
251 Posts - 52%
heezulia
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10 
18 Posts - 4%
prajai
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10 
2 Posts - 0%
Barushree
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Apr 06, 2012 2:45 pm

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !( ஜெயகாந்தன் )


இறப்பும் அதன் பிரிவும் மனிதர்களை நிலைகுலைய செய்யும் என்பது புதிதல்ல. எந்த மனிதன் உயிர்வாழ வேண்டுமென்று, செவ்வாய் கிழமை மாலை நானும் ஆதிரா அக்காவும் பேசினோமோ .... அந்த மனிதனின் இறப்பு செய்தி புதன்கிழமை வந்தாள் எப்படி இருக்கும். ஆம் ரபீக்கின் இறப்பு செய்தியினை அறிந்தவுடன் எந்நிலையில் என்னால் இருப்புகொள்ள முடியவில்லை. எப்படியேனும் அவரது ஊருக்கு செல்லவேண்டும் என்று முடிவுசெய்தேன்.

என் உடல் நிலைஅறிந்த பாலசாரின் வேண்டுகோளையும் மீறி ...... வையம்பட்டியில் நான் இறங்கும் போது மதியம் 12 க்கு மேல் இருக்கும் . அங்கே மகாபிரபு , ஆதிரா அக்கா உடனான உரையாடலுக்கு பின்பு இலங்காகுறிச்சி செல்ல நின்றிருந்தேன். அங்கே நம் உள்ளம் எல்லாம் நிறைந்திருந்த ரபீக்கின் இல்லத்தை முகமது என்கிற முதியவரின் உதவியோடு அடைந்தேன்.

சாலையோரத்தில் இருந்த, நடுத்தர பொருளாதாரம் உடைய அந்த வீட்டினுள் பெண்கள் மௌனமாய் அமர்ந்திருந்தார்கள். பொன்னிற சிலையின்று புழுதியில் கிடந்ததை போல ,,, அந்த கண்ணாடி பெட்டிக்குள் ரபீக் கிடத்தப்பட்டிருந்தார்.அந்த காட்சி இவரா இறந்தார் என்கிற சந்தகத்தை கொடுத்தது.

இப்போது நாம் பார்க்கிற ஆஜானுபாகுவான ரபீக்கின் முகத்தை அங்கு காணமுடியவில்லை. ஒல்லியான தேகம் , உயரமான உடல் ,ஆனாலும் ஒளிபொருந்திய முகம்.... உறங்குவது போலும் சாக்காடு என்றானே வள்ளுவன் அது உணமை என உறுதி செய்தார் ரபீக்.

அந்த ஒன்பதுவாசல் உள்ள உடலை பார்க்கும் போது .. மனது கொண்டிருக்கும் எண்பது வாசல்களிலும் துக்கம் அடைத்து கொண்டது. அதனாலோ என்னவோ என்னைபோலவே அங்கிருந்த பெண்களின் முகத்திலும் கண்ணீர் இல்லை. ஆனாலும் அந்த அறை எங்கும் சோக இருள் சுடரிட்டு எரிந்துகொண்டிருந்தது.

தலையில் குல்லா ( நாடிக்கட்டு இருந்ததால் முகத்தில் குறுந்தாடி இருந்ததா என உறுதி செய்யமுடியவில்லை. ). MA அராபிக் படித்த ஒருவர் எப்படி இருப்பாரோ அப்படி இருந்தார் ரபீக். இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்கு பின்பு நானும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். எனது கண்கள் ரபீக்கின் தந்தையினை தேடியது. அதிகமான உணர்ச்சிகளை அடக்கியதாலோ என்னவோ அவருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது. அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணி அவரது நண்பர்களிடத்தில் பேசினேன்.

தன்னுடைய மூன்றே வயதில் தாயாரை இழந்த ரபீக் ... ஒன்றரை ஆண்டுகளிலேயே தன்னுடைய மகனையும் இழந்துவிட்டு சென்றுவிட்டார். அந்த குடும்பத்தின் ஆணிவேறாய் இருந்த ரபீக்கை கால கரையான் அரித்துவிட்டது. மத கொள்கைகளுக்கும் , மனதின் உணர்வுகளுக்கும் இடையே ஊஞ்சலாடி கொண்டிருக்கும் அவரது குடும்பத்திற்கு நாம் எந்தவகையிலும் ஆறுதல் சொல்லமுடியாது. ஏனென்றால் ரபீக்கின் பிரிவிற்காக நமக்கே ஆறுதல் தேவைப்படும் நேரம் இது .......

கேளுங்கள் தரப்படும் என்கிறார்கள் ... ரபீக் நம்முடன் இருந்த தருணங்களை இனி நாம் யாரிடம் கேட்பது.

தேடுங்கள் கண்டடைவீர்கள் என்கிறது ஆகமம். ரபீக்கை இனி நாம் எங்கே தேடுவது.

என்னால் ரபீக்கின் இறுதியாத்திரையில் கலந்துகொள்ளமுடியவில்லை.அதற்காக எல்லோரும் என்னை மன்னிக்கவும். இந்த பதிவினை விரைவாய் பதிவுசெய்ய முடியாமைக்கும் மன்னிக்கவும்.



பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Thank-you015
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Apr 06, 2012 2:47 pm

///அந்த ஒன்பதுவாசல் உள்ள உடலை பார்க்கும் போது .. மனது கொண்டிருக்கும் எண்பது வாசல்களிலும் துக்கம் அடைத்து கொண்டது. அதனாலோ என்னவோ என்னைபோலவே அங்கிருந்த பெண்களின் முகத்திலும் கண்ணீர் இல்லை. ஆனாலும் அந்த அறை எங்கும் சோக இருள் சுடரிட்டு எரிந்துகொண்டிருந்தது.///

சோகம் அழுகை



பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! 224747944

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Rபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Aபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Emptyபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Rபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 06, 2012 2:53 pm

ஆமாம் அண்ணா என்னாலும் தாங்க முடியவில்லை அந்த கண்ணாடி பெட்டியினில் அடைக்க பட்ட நிகழ்வை சோகம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Apr 06, 2012 2:57 pm

நேரில் பார்க்கவிட்டாலும் ரபீக்கின் கடைசி உடல்நிலையை பற்றி அறிந்தேன். மனம் துடித்து போய்விட்டது.
இன்னும் அவன் என்னுடன் இருப்பதை போன்றே இருக்கிறது. அழுகை அழுகை அழுகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 06, 2012 2:59 pm

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

ஒருவன் நேற்று இருந்தான் இன்று இல்லை- என்று சொல்லும் இரங்கத்தக்க நிலையை உடையது இவ்வுலகம்.
ரபீக் நினைவில் கலந்து ....உலகெங்கும் நினைவில் ஏங்கி நிற்க்கும் உறவுகளுக்கு ..
இறுதி அஞ்சலி செலுத்திய ..தருணங்களை சொற்சித்திரம் ஆக்கி அறியதந்த உங்களுக்கு நன்றி பெருமாள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 06, 2012 3:02 pm

இறப்பு என்பது சிலருக்கு பிறக்கும் முன்பே கூட
நிகழ்ந்து விடுவதுண்டு அன்னையின் வயிற்றிலேயே.

தப்பும் பலருக்கு பிறந்தவுடன் வாழ்க்கையில் போராட்டத்திற்கு
இடையில் கண்டிப்பாக நிகழ்ந்து விடும்.

இறப்பென்பது பிறத்திலினும் நிச்சயமான ஒன்றென அறிந்தும்
நாம் ஆடும் ஆட்டங்கள் தான் எத்துணை எத்துணை?

இள வயதிலேயே நமை விட்டுச் சென்ற ரபீக்கின் மறைவு
நம் அகந்தைக் கண்ணை மூடி அறிவுக் கண்ணை திறக்கட்டும்.

உடல் நலமின்றி நீங்கள் சென்று வந்தது
அறியா நட்பிர்க்கு அடையாளம் பெருமாள்.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 06, 2012 3:05 pm

நீங்க பார்த்ததை விவரிக்கும் போதே மனதில் இனந்தெரியாத கலக்கம் வருகிறது........... அழுகை அழுகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 06, 2012 3:08 pm

//பொன்னிற சிலையின்று புழுதியில் கிடந்ததை போல ,,, அந்த கண்ணாடி பெட்டிக்குள் ரபீக் கிடத்தப்பட்டிருந்தார்.அந்த காட்சி இவரா இறந்தார் என்கிற சந்தகத்தை கொடுத்தது. //
கண்ணில்லா கடவுளுக்கு ரசிக்கத் தெரியாது பெருமாள். பொன்னையே மண்ணுக்குள் வைத்தவன் தானே அவன்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை சிறுமை உடைத்துஇவ் வுலகு.

வார்த்தையில் சொன்னத்தை வரிகளாக்கித் தந்துள்ளீர்கள் பெருமாள். நம் மனத்தில் பதிந்த அன்பு உறவைப் பற்றிய தங்கள் பதிவைப் படிட்க்கும் போது விழிநீர் மறைக்கிறது எழுத்துகளை. அழுகை இருந்தாலும் படித்துத் தானே ஆக வேண்டும். நன்றி பெருமாள்.



பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Aபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Aபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Tபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Hபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Iபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Rபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Aபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 06, 2012 3:57 pm

தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாது, நம் சகோதரனின் இறுதி யாத்திரை நிகழ்வில் கலந்து கொண்டதற்கு நன்றி அய்யம்பெருமாள்! அங்கு நிகழ்ந்தவற்றைக் கண்முன்னே நிறுத்தி மேலும் மனதைக் கலங்கப்படுத்திவிட்டீர்கள்!



பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Fri Apr 06, 2012 5:26 pm

சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக