புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நிஜத்தை சொல்ல வேண்டும் என்றால் இயற்கையாக நம் உடலில்
இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொலை செய்கிறார்கள்.
வேறு முறையில் உருவாக்கப் பட்ட எதிர்ப்பு சக்தியை நமக்குள் செலுத்தி
நம் இயற்கை எதிர்ப்பு சக்தியை கொன்று விடுகிறார்கள்.
(நான் சொல்வது சரிதான் என்று நம்புகிறேன்)
இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொலை செய்கிறார்கள்.
வேறு முறையில் உருவாக்கப் பட்ட எதிர்ப்பு சக்தியை நமக்குள் செலுத்தி
நம் இயற்கை எதிர்ப்பு சக்தியை கொன்று விடுகிறார்கள்.
(நான் சொல்வது சரிதான் என்று நம்புகிறேன்)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
தடுப்பூசி மருந்துகள், நோய் வருவதற்கு முன் அதற்கான நோய்த்தடுப்பாற்றலை நம் உடலில் செயற்கையாக ஏற்படுத்திக் கொள்வதாகும்.
இன்று போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோய் இல்லாமல் செய்ததில் இந்தத் தடுப்பு மருந்தின் பங்கு என்ன என்பதை நீங்கள் நன்கறியலாம். இதுபோல் ஒவ்வொரு நோய்க்கான தடுப்பு மருந்தும் குழந்தை பிறந்த நாள், முதல் மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் என பல பிரிவுகளாக உடலில் செலுத்துகின்றனர். இதனால் அந்தக் குழந்தை தனக்கான நோய்த்தடுப்பாற்றலை ஏற்படுத்திக் கொள்கிறது.
ஆனால் கொலவெறி இங்கு குறிப்பிடுவது நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics):
பல பொதுவான நோய்கள் வைரஸ் தொற்றுக்களால் ஏற்படுகிறது. நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics) வைரஸ்களைக் கொல்லாது. மேலும், பல பாக்டீரியாவால் உருவாகும் நோய்களுக்கும் நுண்ணுயிர் கொல்லிகள் தேவையில்லை.
மூக்கு, தொண்டை, காதுகள் மற்றும் மார்பு போன்றவற்றில் ஏற்படும் நோய்கள் வைரஸ்களால் ஏற்படுகிறது. காய்ச்சல் போன்ற நோய்கள் கூட வைரஸ்களால் ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி குடலில் ஏற்படும் ஒருவித வைரஸ் தொற்று காரணமாக ஏற்படலாம். இவ்வாறான நோய்த்தொற்றுகள் ஏற்படும் பொழுது அதாவது வைரஸ் தாக்குதல்களால் ஏற்படும் நோய்களுக்கு ஆண்டிபயாடிக் தேவையில்லை. ஆனால் மருத்துவர்கள் பணம் ஈட்டும் குறிக்கோளில் உங்களுக்கு இம்மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.
நுண்ணுயிர் கொல்லிகள் வைரஸ்களைக் கொல்லாது. நுண்ணுயிர் கொல்லிகள் பாக்டீரியாக்களை மட்டுமே கொல்லும். மேலும் இவற்றின் பக்க விளைவுகளாக வயிற்றுப்போக்கு, உடல் அசதி, வயிறு உப்புதல் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு இம்மருந்துகள் ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலையும் ஏற்படும். ஆனால் அதற்கு சரியான நேரத்தில் மாற்று மருந்து கொடுத்து குணப்படுத்தலாம்.
நுண்ணுயிர் கொல்லிகள் நம் உடலில் உள்ள நல்ல செல்களை அழித்துவிடுகிறது எனபதும் உண்மைதான், ஆனால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது நுண்ணுயிர் கொல்லிகள் அவசியமாகிறது. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த வகை மருந்துகளை சாப்பிட வேண்டும்.
உதாரணமாக உங்களுக்கு bronchitis என்னும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தால் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தானாக குணமடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு அதிக நாட்கள் தேவைப்படும்,. இந்நேரத்தில் நுண்ணுயிர் கொல்லி மருந்தினை உட்கொண்டால் விரைவில் குணமடையலாம்.
ஆனால் meningitis அல்லது pneumonia போன்ற நோய்கள் ஏற்படும் பொழுது உங்களுக்கு நிச்சயம் நுண்ணுயிர் கொல்லி மருந்து தேவைப்படும். இல்லையென்றால் இந்நோய்களை குணப்படுத்த முடியாமல் மரணம் ஏற்படலாம்.
சாதாரண காய்ச்சலுக்கு நுண்ணுயிர் கொல்லி தேவையில்லை, ஆனால் காய்ச்சல் வேறு பாக்டீரியா தொற்று நோய்களால் ஏற்படும் பொழுது நுண்ணுயிர் கொல்லி அவசியமாகிறது.
இன்று போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோய் இல்லாமல் செய்ததில் இந்தத் தடுப்பு மருந்தின் பங்கு என்ன என்பதை நீங்கள் நன்கறியலாம். இதுபோல் ஒவ்வொரு நோய்க்கான தடுப்பு மருந்தும் குழந்தை பிறந்த நாள், முதல் மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் என பல பிரிவுகளாக உடலில் செலுத்துகின்றனர். இதனால் அந்தக் குழந்தை தனக்கான நோய்த்தடுப்பாற்றலை ஏற்படுத்திக் கொள்கிறது.
ஆனால் கொலவெறி இங்கு குறிப்பிடுவது நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics):
பல பொதுவான நோய்கள் வைரஸ் தொற்றுக்களால் ஏற்படுகிறது. நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics) வைரஸ்களைக் கொல்லாது. மேலும், பல பாக்டீரியாவால் உருவாகும் நோய்களுக்கும் நுண்ணுயிர் கொல்லிகள் தேவையில்லை.
மூக்கு, தொண்டை, காதுகள் மற்றும் மார்பு போன்றவற்றில் ஏற்படும் நோய்கள் வைரஸ்களால் ஏற்படுகிறது. காய்ச்சல் போன்ற நோய்கள் கூட வைரஸ்களால் ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி குடலில் ஏற்படும் ஒருவித வைரஸ் தொற்று காரணமாக ஏற்படலாம். இவ்வாறான நோய்த்தொற்றுகள் ஏற்படும் பொழுது அதாவது வைரஸ் தாக்குதல்களால் ஏற்படும் நோய்களுக்கு ஆண்டிபயாடிக் தேவையில்லை. ஆனால் மருத்துவர்கள் பணம் ஈட்டும் குறிக்கோளில் உங்களுக்கு இம்மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.
நுண்ணுயிர் கொல்லிகள் வைரஸ்களைக் கொல்லாது. நுண்ணுயிர் கொல்லிகள் பாக்டீரியாக்களை மட்டுமே கொல்லும். மேலும் இவற்றின் பக்க விளைவுகளாக வயிற்றுப்போக்கு, உடல் அசதி, வயிறு உப்புதல் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு இம்மருந்துகள் ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலையும் ஏற்படும். ஆனால் அதற்கு சரியான நேரத்தில் மாற்று மருந்து கொடுத்து குணப்படுத்தலாம்.
நுண்ணுயிர் கொல்லிகள் நம் உடலில் உள்ள நல்ல செல்களை அழித்துவிடுகிறது எனபதும் உண்மைதான், ஆனால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது நுண்ணுயிர் கொல்லிகள் அவசியமாகிறது. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த வகை மருந்துகளை சாப்பிட வேண்டும்.
உதாரணமாக உங்களுக்கு bronchitis என்னும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தால் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தானாக குணமடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு அதிக நாட்கள் தேவைப்படும்,. இந்நேரத்தில் நுண்ணுயிர் கொல்லி மருந்தினை உட்கொண்டால் விரைவில் குணமடையலாம்.
ஆனால் meningitis அல்லது pneumonia போன்ற நோய்கள் ஏற்படும் பொழுது உங்களுக்கு நிச்சயம் நுண்ணுயிர் கொல்லி மருந்து தேவைப்படும். இல்லையென்றால் இந்நோய்களை குணப்படுத்த முடியாமல் மரணம் ஏற்படலாம்.
சாதாரண காய்ச்சலுக்கு நுண்ணுயிர் கொல்லி தேவையில்லை, ஆனால் காய்ச்சல் வேறு பாக்டீரியா தொற்று நோய்களால் ஏற்படும் பொழுது நுண்ணுயிர் கொல்லி அவசியமாகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமையான விளக்கம் சிவா - புதிய செய்திகளை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன் wrote:பகிர்விக்கு நன்றி
மன்னிக்கவும், இது பகிர்வு இல்லை. என்னுடைய பதிவு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா அண்ணா மற்றும் கோளவேறி அண்ணாவுக்கு நன்றி எனது கேள்விக்கு விடை அளிதமைக்கு ,
சிவா அண்ணா மேலும் நான் எந்த நோய்க்கு தடுப்பு ஊசி போடுகிறோமோ அதே நோய்க்கான வைரசியே நம்ம உடம்புக்குல்ல் மருந்தா செலுதுரத என் நண்பர் ஒருவர் கூறினார் அது உண்மையா ,
அதற்கு ஒருவர் விளக்கம் அளிதுல்ல் விடேஓவைஉம் என்னிடம் கூடுதார் நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை .
சிவா அண்ணா மேலும் நான் எந்த நோய்க்கு தடுப்பு ஊசி போடுகிறோமோ அதே நோய்க்கான வைரசியே நம்ம உடம்புக்குல்ல் மருந்தா செலுதுரத என் நண்பர் ஒருவர் கூறினார் அது உண்மையா ,
அதற்கு ஒருவர் விளக்கம் அளிதுல்ல் விடேஓவைஉம் என்னிடம் கூடுதார் நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பதிவை பதிந்ததற்கு நன்றி சிவா.சிவா wrote:கேசவன் wrote:பகிர்விக்கு நன்றி
மன்னிக்கவும், இது பகிர்வு இல்லை. என்னுடைய பதிவு!
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
சிவா அவர்களே நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைகழகம் .உங்களுக்கு தெரிந்த செய்தியை இங்கே மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டதிற்கு நன்றி என்று கூறினேன்சிவா wrote:கேசவன் wrote:பகிர்விக்கு நன்றி
மன்னிக்கவும், இது பகிர்வு இல்லை. என்னுடைய பதிவு!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
மூக்கு, தொண்டை, காதுகள் மற்றும் மார்பு போன்றவற்றில் ஏற்படும் நோய்கள் வைரஸ்களால் ஏற்படுகிறது. காய்ச்சல் போன்ற நோய்கள் கூட வைரஸ்களால் ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி குடலில் ஏற்படும் ஒருவித வைரஸ் தொற்று காரணமாக ஏற்படலாம். இவ்வாறான நோய்த்தொற்றுகள் ஏற்படும் பொழுது அதாவது வைரஸ் தாக்குதல்களால் ஏற்படும் நோய்களுக்கு ஆண்டிபயாடிக் தேவையில்லை. ஆனால் மருத்துவர்கள் பணம் ஈட்டும் குறிக்கோளில் உங்களுக்கு இம்மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.
நுண்ணுயிர் கொல்லிகள் நம் உடலில் உள்ள நல்ல செல்களை அழித்துவிடுகிறது எனபதும் உண்மைதான், ஆனால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது நுண்ணுயிர் கொல்லிகள் அவசியமாகிறது. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த வகை மருந்துகளை சாப்பிட வேண்டும்.
நல்ல அவசியமான தகவல் அண்ணா.....
பொதுவாக நான் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் சொல்லும் வார்த்தை ஊசி வேணாம்,மாத்திரையே குடுங்க என்பதே
ஆனால் தடுப்பூசி என்பது அவசியம என்பதால் அதனை மறுக்க மாட்டேன் ஆனால் அதன் அவசியம் என்ன என்பதோ அவர் நமக்கு என்ன ஊசி போடுகிறார் என்பதையோ அறிந்ததுமில்லை அறிந்துகொள்ள முற்பட்டதும் இல்லை.....
ஆனால் இனி அப்படி இருக்க கூடாது என உங்களின் தகவலில் அறிந்தேன்.....நன்றி அண்ணா...
நுண்ணுயிர் கொல்லிகள் நம் உடலில் உள்ள நல்ல செல்களை அழித்துவிடுகிறது எனபதும் உண்மைதான், ஆனால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது நுண்ணுயிர் கொல்லிகள் அவசியமாகிறது. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த வகை மருந்துகளை சாப்பிட வேண்டும்.
நல்ல அவசியமான தகவல் அண்ணா.....
பொதுவாக நான் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் சொல்லும் வார்த்தை ஊசி வேணாம்,மாத்திரையே குடுங்க என்பதே
ஆனால் தடுப்பூசி என்பது அவசியம என்பதால் அதனை மறுக்க மாட்டேன் ஆனால் அதன் அவசியம் என்ன என்பதோ அவர் நமக்கு என்ன ஊசி போடுகிறார் என்பதையோ அறிந்ததுமில்லை அறிந்துகொள்ள முற்பட்டதும் இல்லை.....
ஆனால் இனி அப்படி இருக்க கூடாது என உங்களின் தகவலில் அறிந்தேன்.....நன்றி அண்ணா...
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|