புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நிஜத்தை சொல்ல வேண்டும் என்றால் இயற்கையாக நம் உடலில்
இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொலை செய்கிறார்கள்.
வேறு முறையில் உருவாக்கப் பட்ட எதிர்ப்பு சக்தியை நமக்குள் செலுத்தி
நம் இயற்கை எதிர்ப்பு சக்தியை கொன்று விடுகிறார்கள்.
(நான் சொல்வது சரிதான் என்று நம்புகிறேன்)
இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொலை செய்கிறார்கள்.
வேறு முறையில் உருவாக்கப் பட்ட எதிர்ப்பு சக்தியை நமக்குள் செலுத்தி
நம் இயற்கை எதிர்ப்பு சக்தியை கொன்று விடுகிறார்கள்.
(நான் சொல்வது சரிதான் என்று நம்புகிறேன்)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
தடுப்பூசி மருந்துகள், நோய் வருவதற்கு முன் அதற்கான நோய்த்தடுப்பாற்றலை நம் உடலில் செயற்கையாக ஏற்படுத்திக் கொள்வதாகும்.
இன்று போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோய் இல்லாமல் செய்ததில் இந்தத் தடுப்பு மருந்தின் பங்கு என்ன என்பதை நீங்கள் நன்கறியலாம். இதுபோல் ஒவ்வொரு நோய்க்கான தடுப்பு மருந்தும் குழந்தை பிறந்த நாள், முதல் மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் என பல பிரிவுகளாக உடலில் செலுத்துகின்றனர். இதனால் அந்தக் குழந்தை தனக்கான நோய்த்தடுப்பாற்றலை ஏற்படுத்திக் கொள்கிறது.
ஆனால் கொலவெறி இங்கு குறிப்பிடுவது நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics):
பல பொதுவான நோய்கள் வைரஸ் தொற்றுக்களால் ஏற்படுகிறது. நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics) வைரஸ்களைக் கொல்லாது. மேலும், பல பாக்டீரியாவால் உருவாகும் நோய்களுக்கும் நுண்ணுயிர் கொல்லிகள் தேவையில்லை.
மூக்கு, தொண்டை, காதுகள் மற்றும் மார்பு போன்றவற்றில் ஏற்படும் நோய்கள் வைரஸ்களால் ஏற்படுகிறது. காய்ச்சல் போன்ற நோய்கள் கூட வைரஸ்களால் ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி குடலில் ஏற்படும் ஒருவித வைரஸ் தொற்று காரணமாக ஏற்படலாம். இவ்வாறான நோய்த்தொற்றுகள் ஏற்படும் பொழுது அதாவது வைரஸ் தாக்குதல்களால் ஏற்படும் நோய்களுக்கு ஆண்டிபயாடிக் தேவையில்லை. ஆனால் மருத்துவர்கள் பணம் ஈட்டும் குறிக்கோளில் உங்களுக்கு இம்மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.
நுண்ணுயிர் கொல்லிகள் வைரஸ்களைக் கொல்லாது. நுண்ணுயிர் கொல்லிகள் பாக்டீரியாக்களை மட்டுமே கொல்லும். மேலும் இவற்றின் பக்க விளைவுகளாக வயிற்றுப்போக்கு, உடல் அசதி, வயிறு உப்புதல் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு இம்மருந்துகள் ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலையும் ஏற்படும். ஆனால் அதற்கு சரியான நேரத்தில் மாற்று மருந்து கொடுத்து குணப்படுத்தலாம்.
நுண்ணுயிர் கொல்லிகள் நம் உடலில் உள்ள நல்ல செல்களை அழித்துவிடுகிறது எனபதும் உண்மைதான், ஆனால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது நுண்ணுயிர் கொல்லிகள் அவசியமாகிறது. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த வகை மருந்துகளை சாப்பிட வேண்டும்.
உதாரணமாக உங்களுக்கு bronchitis என்னும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தால் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தானாக குணமடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு அதிக நாட்கள் தேவைப்படும்,. இந்நேரத்தில் நுண்ணுயிர் கொல்லி மருந்தினை உட்கொண்டால் விரைவில் குணமடையலாம்.
ஆனால் meningitis அல்லது pneumonia போன்ற நோய்கள் ஏற்படும் பொழுது உங்களுக்கு நிச்சயம் நுண்ணுயிர் கொல்லி மருந்து தேவைப்படும். இல்லையென்றால் இந்நோய்களை குணப்படுத்த முடியாமல் மரணம் ஏற்படலாம்.
சாதாரண காய்ச்சலுக்கு நுண்ணுயிர் கொல்லி தேவையில்லை, ஆனால் காய்ச்சல் வேறு பாக்டீரியா தொற்று நோய்களால் ஏற்படும் பொழுது நுண்ணுயிர் கொல்லி அவசியமாகிறது.
இன்று போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோய் இல்லாமல் செய்ததில் இந்தத் தடுப்பு மருந்தின் பங்கு என்ன என்பதை நீங்கள் நன்கறியலாம். இதுபோல் ஒவ்வொரு நோய்க்கான தடுப்பு மருந்தும் குழந்தை பிறந்த நாள், முதல் மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் என பல பிரிவுகளாக உடலில் செலுத்துகின்றனர். இதனால் அந்தக் குழந்தை தனக்கான நோய்த்தடுப்பாற்றலை ஏற்படுத்திக் கொள்கிறது.
ஆனால் கொலவெறி இங்கு குறிப்பிடுவது நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics):
பல பொதுவான நோய்கள் வைரஸ் தொற்றுக்களால் ஏற்படுகிறது. நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics) வைரஸ்களைக் கொல்லாது. மேலும், பல பாக்டீரியாவால் உருவாகும் நோய்களுக்கும் நுண்ணுயிர் கொல்லிகள் தேவையில்லை.
மூக்கு, தொண்டை, காதுகள் மற்றும் மார்பு போன்றவற்றில் ஏற்படும் நோய்கள் வைரஸ்களால் ஏற்படுகிறது. காய்ச்சல் போன்ற நோய்கள் கூட வைரஸ்களால் ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி குடலில் ஏற்படும் ஒருவித வைரஸ் தொற்று காரணமாக ஏற்படலாம். இவ்வாறான நோய்த்தொற்றுகள் ஏற்படும் பொழுது அதாவது வைரஸ் தாக்குதல்களால் ஏற்படும் நோய்களுக்கு ஆண்டிபயாடிக் தேவையில்லை. ஆனால் மருத்துவர்கள் பணம் ஈட்டும் குறிக்கோளில் உங்களுக்கு இம்மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.
நுண்ணுயிர் கொல்லிகள் வைரஸ்களைக் கொல்லாது. நுண்ணுயிர் கொல்லிகள் பாக்டீரியாக்களை மட்டுமே கொல்லும். மேலும் இவற்றின் பக்க விளைவுகளாக வயிற்றுப்போக்கு, உடல் அசதி, வயிறு உப்புதல் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு இம்மருந்துகள் ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலையும் ஏற்படும். ஆனால் அதற்கு சரியான நேரத்தில் மாற்று மருந்து கொடுத்து குணப்படுத்தலாம்.
நுண்ணுயிர் கொல்லிகள் நம் உடலில் உள்ள நல்ல செல்களை அழித்துவிடுகிறது எனபதும் உண்மைதான், ஆனால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது நுண்ணுயிர் கொல்லிகள் அவசியமாகிறது. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த வகை மருந்துகளை சாப்பிட வேண்டும்.
உதாரணமாக உங்களுக்கு bronchitis என்னும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தால் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தானாக குணமடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு அதிக நாட்கள் தேவைப்படும்,. இந்நேரத்தில் நுண்ணுயிர் கொல்லி மருந்தினை உட்கொண்டால் விரைவில் குணமடையலாம்.
ஆனால் meningitis அல்லது pneumonia போன்ற நோய்கள் ஏற்படும் பொழுது உங்களுக்கு நிச்சயம் நுண்ணுயிர் கொல்லி மருந்து தேவைப்படும். இல்லையென்றால் இந்நோய்களை குணப்படுத்த முடியாமல் மரணம் ஏற்படலாம்.
சாதாரண காய்ச்சலுக்கு நுண்ணுயிர் கொல்லி தேவையில்லை, ஆனால் காய்ச்சல் வேறு பாக்டீரியா தொற்று நோய்களால் ஏற்படும் பொழுது நுண்ணுயிர் கொல்லி அவசியமாகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமையான விளக்கம் சிவா - புதிய செய்திகளை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன் wrote:பகிர்விக்கு நன்றி
மன்னிக்கவும், இது பகிர்வு இல்லை. என்னுடைய பதிவு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா அண்ணா மற்றும் கோளவேறி அண்ணாவுக்கு நன்றி எனது கேள்விக்கு விடை அளிதமைக்கு ,
சிவா அண்ணா மேலும் நான் எந்த நோய்க்கு தடுப்பு ஊசி போடுகிறோமோ அதே நோய்க்கான வைரசியே நம்ம உடம்புக்குல்ல் மருந்தா செலுதுரத என் நண்பர் ஒருவர் கூறினார் அது உண்மையா ,
அதற்கு ஒருவர் விளக்கம் அளிதுல்ல் விடேஓவைஉம் என்னிடம் கூடுதார் நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை .
சிவா அண்ணா மேலும் நான் எந்த நோய்க்கு தடுப்பு ஊசி போடுகிறோமோ அதே நோய்க்கான வைரசியே நம்ம உடம்புக்குல்ல் மருந்தா செலுதுரத என் நண்பர் ஒருவர் கூறினார் அது உண்மையா ,
அதற்கு ஒருவர் விளக்கம் அளிதுல்ல் விடேஓவைஉம் என்னிடம் கூடுதார் நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பதிவை பதிந்ததற்கு நன்றி சிவா.சிவா wrote:கேசவன் wrote:பகிர்விக்கு நன்றி
மன்னிக்கவும், இது பகிர்வு இல்லை. என்னுடைய பதிவு!
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
சிவா அவர்களே நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைகழகம் .உங்களுக்கு தெரிந்த செய்தியை இங்கே மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டதிற்கு நன்றி என்று கூறினேன்சிவா wrote:கேசவன் wrote:பகிர்விக்கு நன்றி
மன்னிக்கவும், இது பகிர்வு இல்லை. என்னுடைய பதிவு!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
மூக்கு, தொண்டை, காதுகள் மற்றும் மார்பு போன்றவற்றில் ஏற்படும் நோய்கள் வைரஸ்களால் ஏற்படுகிறது. காய்ச்சல் போன்ற நோய்கள் கூட வைரஸ்களால் ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி குடலில் ஏற்படும் ஒருவித வைரஸ் தொற்று காரணமாக ஏற்படலாம். இவ்வாறான நோய்த்தொற்றுகள் ஏற்படும் பொழுது அதாவது வைரஸ் தாக்குதல்களால் ஏற்படும் நோய்களுக்கு ஆண்டிபயாடிக் தேவையில்லை. ஆனால் மருத்துவர்கள் பணம் ஈட்டும் குறிக்கோளில் உங்களுக்கு இம்மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.
நுண்ணுயிர் கொல்லிகள் நம் உடலில் உள்ள நல்ல செல்களை அழித்துவிடுகிறது எனபதும் உண்மைதான், ஆனால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது நுண்ணுயிர் கொல்லிகள் அவசியமாகிறது. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த வகை மருந்துகளை சாப்பிட வேண்டும்.
நல்ல அவசியமான தகவல் அண்ணா.....
பொதுவாக நான் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் சொல்லும் வார்த்தை ஊசி வேணாம்,மாத்திரையே குடுங்க என்பதே
ஆனால் தடுப்பூசி என்பது அவசியம என்பதால் அதனை மறுக்க மாட்டேன் ஆனால் அதன் அவசியம் என்ன என்பதோ அவர் நமக்கு என்ன ஊசி போடுகிறார் என்பதையோ அறிந்ததுமில்லை அறிந்துகொள்ள முற்பட்டதும் இல்லை.....
ஆனால் இனி அப்படி இருக்க கூடாது என உங்களின் தகவலில் அறிந்தேன்.....நன்றி அண்ணா...
நுண்ணுயிர் கொல்லிகள் நம் உடலில் உள்ள நல்ல செல்களை அழித்துவிடுகிறது எனபதும் உண்மைதான், ஆனால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது நுண்ணுயிர் கொல்லிகள் அவசியமாகிறது. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த வகை மருந்துகளை சாப்பிட வேண்டும்.
நல்ல அவசியமான தகவல் அண்ணா.....
பொதுவாக நான் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் சொல்லும் வார்த்தை ஊசி வேணாம்,மாத்திரையே குடுங்க என்பதே
ஆனால் தடுப்பூசி என்பது அவசியம என்பதால் அதனை மறுக்க மாட்டேன் ஆனால் அதன் அவசியம் என்ன என்பதோ அவர் நமக்கு என்ன ஊசி போடுகிறார் என்பதையோ அறிந்ததுமில்லை அறிந்துகொள்ள முற்பட்டதும் இல்லை.....
ஆனால் இனி அப்படி இருக்க கூடாது என உங்களின் தகவலில் அறிந்தேன்.....நன்றி அண்ணா...
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|