புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
75 Posts - 55%
heezulia
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
70 Posts - 55%
heezulia
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 6:24 pm

"அப்பா... அப்பா... அப்பா..."
இப்படி நான் அழைக்கும்போதெல்லாம்
எப்போதும் தெரியும்
குழிவிழும் உங்கள் கன்னச் சிரிப்பைக்
இப்போதும் கொஞ்சம் காட்டுங்கள் அப்பா...

துபாய் சென்றால்
துயரம் நீங்கும் என்றே
எல்லோரும் சென்றதுபோல்
எதற்காக நீயும் சென்றாய்?
இன்று எங்களுக்குத்
துயரம் மட்டுமே சொத்தாக்கிவிட்டு
எங்கே நீ சென்றாய்?
என் செக்கச் சிவந்த அப்பா

நான் உறங்கும்போதெல்லாம்
என் கன்னக் கதுப்புகளில்
எத்தனை முத்தம் கொடுத்திருப்பாய்
இப்போது கேட்கிறேன்
எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுப்பா...
ப்ளீஸ்பா...

என் எச்சில் முத்தத்தை வாங்க
இரு கன்னம் காட்டுவாயே...
இப்போதும் காட்டுப்பா...
என் உதடுகள் துடிக்கின்றன
உன்னை எச்ச்சிலாக்க...
காட்டுப்பா...
உன் அழகுக் கன்னத்தைக் காட்டுப்பா...

எல்லாக் குழந்தைகளும்
நம் ஊரில்
அப்பா-அம்மாவுடன் போகும்
எல்லா இடங்களுக்கும்...
இனி எனக்கு எல்லாமே
அம்மாதானாப்பா?...
அம்மாவும் நானும் பாவம்பா...
அடிச்சிடுவேன் அப்பா
என்னை அழவைக்காதே அப்பா...

அம்மாவைப் பாருப்பா...
இப்படி அழுது வீங்கிய கண்களுடன்
எப்போதும் பார்த்ததில்லை யாரும்
எழுந்து ஆறுதல் சொல்லுப்பா
ஏனிப்படி படுத்திருக்கிறாய்?
என்ன தூக்கம் இது அப்பா?

இறைவா இறைவா
என்அப்பா ஏனிப்படி ஆனார்?
அவரது இனிஷியலை மட்டும்
கொடுத்துவிட்டு
என் அப்பாவை எதற்கு நீ
அழைத்துச் சென்றாய்?
என் அப்பாவை எனக்குத் திருப்பிக்கொடு
இல்லையேல்
எந்த இடத்திலும் நீ இருக்கமாட்டாய்
என் அப்பாவைப் போலவே
எங்கோ சென்றுவிடுவாய்...






அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 04, 2012 6:27 pm

இந்த கவிதை பாதி படிப்பதற்குள் மீதியை கண்ணீர் மறைக்கின்றது ..
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 04, 2012 6:28 pm

படித்ததும் அழுகை வந்துவிட்டது கண்ணில் கண்ணீர் மறைக்க படித்து முடித்தேன்......

அவரின் ஆன்மா சாந்தியடையவும்... பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தை அவருக்கு ஆண்டவன் பக்கம் வைக்கவும் வேண்டிக்கொள்கிறேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 6:32 pm

உண்மைதான்... எழுதும்போதே என்னையறியாமல் எழுத்துக்களை மறைத்தன இந்தப் பாழாய்ப் போன கண்ணீர்...
அந்தக் குடும்பத்தின் அருகில் இனி ஆண்டவனாவது இருக்கட்டும்...




அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 04, 2012 6:37 pm

ஜாஹீதாபானு wrote:படித்ததும் அழுகை வந்துவிட்டது கண்ணில் கண்ணீர் மறைக்க படித்து முடித்தேன்......

அவரின் ஆன்மா சாந்தியடையவும்... பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தை அவருக்கு ஆண்டவன் பக்கம் வைக்கவும் வேண்டிக்கொள்கிறேன்

எனக்கும் அப்படித்தான்.
நம் அனைவருமுடைய பிராத்தனைகளை(துஆக்களை) இறைவன் அங்கீகரித்துக் கொள்வானாக...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Apr 04, 2012 6:38 pm

கவிதையை பாதிக்கு மேல் படிக்க முடியவில்லை அழுகை அழுகை



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Apr 04, 2012 6:40 pm

கண்களின் நீர் ததுன்ப
வரிகளை தாண்டிச் சென்றேன் அண்ணா

எத்தனை துயரமிது
ஈடுகட்ட இயலாவொன்று
இத்துணை வேகமெதற்கு - இறைவா
இந்தப் பாவமெல்லாம் உனக்கெதற்கு
பாவத்தை செய்துவிட்டாய் - பிஞ்சையும்
தாய்நெஞ்சையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டாய்
இன்பமாய் இயங்கிவர வழிவகை செய்யாது
துன்பத்தை மூட்டைகட்டி வந்ததன் காரணமென்ன
எங்கள் கண்களின் நீர் போதும் - நீ
அதில் மூழ்கி இறந்திடுவாய் சோகம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 6:42 pm

சின்னதாய் ஓர் அறிமுகம் கூட இல்லை எனக்கு அவருடன்...
இருந்தும் அழுகை வருகிறது...
காரணம்...தொண்டைப் புற்று நோயின் வேதனையை அருகிருந்து பார்த்தவன் நான்...
எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது எனும் அளவுக்கு...
அவரது குழந்தையையும் குடும்பத்தையும் நினைக்கையில் கண்ணீர்க் காடாகிறது மனதும் கண்களும்...

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்...



அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 04, 2012 6:46 pm

ஒரு வயது குழந்தை அப்பா இறந்தது கூட தெரியாது..
படிக்கும் போதே தூக்கம் என் தொண்டையை அடைக்கிறது.. சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 04, 2012 6:54 pm

கடவுளே , அழுகை

உங்கள் கவிதை மனதை பிழிகிறது ராஜசேகர்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக