புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10 
6 Posts - 46%
heezulia
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10 
372 Posts - 49%
heezulia
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 05, 2012 12:07 pm

First topic message reminder :

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 9469-44

இவரது முழுப்பெயர் : முகமது ரஃபீக்.

வயது : 30

பிறந்த நாள் : 07/03/1982

பொழுது போக்கு : புத்தகம்,கிரிக்கெட் மற்றும் இணையதளம்

சொந்த ஊர் : திருச்சி

பணி புரிந்த ஊர் : துபாய்

ஈகரையில் சேர்ந்தது : 07/04/2010

மொத்தப் பதிவுகள்: 15128

மொத்த திரிகள் : 4985

கடைசியாக திரிபதிந்த தேதி : Mon Oct 10, 2011 11:03 am

கடைசிப்பதிவிட்ட நேரம் : Fri Mar 02, 2012 7:00 pm

கடைசி வருகை நேரம் : Wed Mar 14, 2012 5:39 pm

கடைசி எழுத்துப் பதிவு :
ரபீக் wrote:வாழ்த்துக்கள் தல

கடைசி ஐகான் பதிவு :
ரபீக் wrote: அநியாயம்

அவரது கையெழுத்து : பேசினால் நல்லதை பேசு இல்லாவிட்டால் அமைதியாக இருந்துவிடு.

அவரைப்பற்றி தெரிந்த அனைத்து செய்திகளையும் இங்கே பதியவும்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Apr 05, 2012 4:30 pm

கலைவேந்தன் wrote:இருக்கும் போது மனிதனின் உன்னதம் யோசிக்கப்படுவதில்லை. மறையும் போது பேசிக்கொள்ள முடிகிறது. இது தான் இயற்கை. அந்த அன்புத்தம்பியின் நல்ல மனதுக்கு நீண்ட காலம் இருந்து மனித சேவை செய்திருக்கலாம். தற்சமயம் இறைச்சேவை செய்யப் போய்ச்சேர்ந்தாரோ..?

நம்மை ஆழ்கடல் சோகத்தில் மூழ்க வைத்தாரே..

உண்மைதான் அண்ணா சோகம்



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 05, 2012 4:34 pm

கலைவேந்தன் wrote:இருக்கும் போது மனிதனின் உன்னதம் யோசிக்கப்படுவதில்லை. மறையும் போது பேசிக்கொள்ள முடிகிறது. இது தான் இயற்கை. அந்த அன்புத்தம்பியின் நல்ல மனதுக்கு நீண்ட காலம் இருந்து மனித சேவை செய்திருக்கலாம். தற்சமயம் இறைச்சேவை செய்யப் போய்ச்சேர்ந்தாரோ..?

நம்மை ஆழ்கடல் சோகத்தில் மூழ்க வைத்தாரே..
உண்மைதான் கலை. அழுகை அழுகை அழுகை



அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Uஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Dஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Aஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Yஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Aஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Sஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Uஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Dஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Hஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 A
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 05, 2012 4:50 pm

அவருடன் அவர் குடும்பத்துடனும் பழகியுள்ளேன், அனைவரும் மிகவும் நல்லவர்கள் அவரது தம்பி அவரை போலவே சிறந்த குணம் படைத்தவர் அவர்கள் இருவருமே என்னிடம் ரொம்ப நல்லா பேசுவாங்க, அவரது தம்பி முகமேட் கனி வீட்டில் எல்லா பொறுப்புகளையும் முன் நின்று கவனித்து வருகிறார் , ஈகரையை இங்கு உள்ள உறவுகளை பற்றி கூட என்னிடம் ஜாலியாக கமெண்ட் பண்ணினார் , என்னால் இந்த துயரத்தை நினைத்து பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு , இன்று அவருடைய அப்பா இன்று காலை என்னை பார்த்து அழகாக அடிக்கடி வந்து பாத்தியெப்பா என்று சொல்லி கொண்டே ஆளுதது என் கண்முன்னே நிற்கிறது அழுகை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 05, 2012 4:53 pm

பகவதி தம்பி.. உங்கள் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது தம்பி. என் வயதுக்கு இதைப்போல் சில முறை சங்கடத்திலும் சோகத்திலும் வெதும்பித் ததும்பி இருந்திருக்கின்றேன். ஆறுதல் கொள்ளுங்கள். அல்லாஹ் மாலிக்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 05, 2012 4:58 pm

இரா.பகவதி wrote:அவருடன் அவர் குடும்பத்துடனும் பழகியுள்ளேன், அனைவரும் மிகவும் நல்லவர்கள் அவரது தம்பி அவரை போலவே சிறந்த குணம் படைத்தவர் அவர்கள் இருவருமே என்னிடம் ரொம்ப நல்லா பேசுவாங்க, அவரது தம்பி முகமேட் கனி வீட்டில் எல்லா பொறுப்புகளையும் முன் நின்று கவனித்து வருகிறார் , ஈகரையை இங்கு உள்ள உறவுகளை பற்றி கூட என்னிடம் ஜாலியாக கமெண்ட் பண்ணினார் , என்னால் இந்த துயரத்தை நினைத்து பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு , இன்று அவருடைய அப்பா இன்று காலை என்னை பார்த்து அழகாக அடிக்கடி வந்து பாத்தியெப்பா என்று சொல்லி கொண்டே ஆளுதது என் கண்முன்னே நிற்கிறது அழுகை
நீங்கள் சென்று பார்த்தது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.
இனைய தள நட்புகளை பற்றிய தவறான செய்திகள்
எங்கெங்கு கேட்கினும் சொல்லப்படும் இக்காலத்தில்
ஈகரை உறவுகள் அப்படி இல்லை என
நிரூபித்து விட்டோம் - நன்றி பகவதி.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 05, 2012 5:05 pm

இரா.பகவதி wrote:அவருடன் அவர் குடும்பத்துடனும் பழகியுள்ளேன், அனைவரும் மிகவும் நல்லவர்கள் அவரது தம்பி அவரை போலவே சிறந்த குணம் படைத்தவர் அவர்கள் இருவருமே என்னிடம் ரொம்ப நல்லா பேசுவாங்க, அவரது தம்பி முகமேட் கனி வீட்டில் எல்லா பொறுப்புகளையும் முன் நின்று கவனித்து வருகிறார் , ஈகரையை இங்கு உள்ள உறவுகளை பற்றி கூட என்னிடம் ஜாலியாக கமெண்ட் பண்ணினார் , என்னால் இந்த துயரத்தை நினைத்து பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு , இன்று அவருடைய அப்பா இன்று காலை என்னை பார்த்து அழகாக அடிக்கடி வந்து பாத்தியெப்பா என்று சொல்லி கொண்டே ஆளுதது என் கண்முன்னே நிற்கிறது அழுகை
உனக்கு என் கோடானு கோடி நன்றிகள் பகவதி.அவரது முகத்தையாச்சும் நேரில் பார்க்கும் பாக்கியம் உனக்கு கிடைத்ததே என்று சற்று ஆறுதல் அடைகிறேன்.



அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Uஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Dஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Aஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Yஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Aஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Sஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Uஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Dஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Hஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 A
avatar
Guest
Guest

PostGuest Thu Apr 05, 2012 5:07 pm

இரா.பகவதி wrote:அவருடன் அவர் குடும்பத்துடனும் பழகியுள்ளேன், அனைவரும் மிகவும் நல்லவர்கள் அவரது தம்பி அவரை போலவே சிறந்த குணம் படைத்தவர் அவர்கள் இருவருமே என்னிடம் ரொம்ப நல்லா பேசுவாங்க, அவரது தம்பி முகமேட் கனி வீட்டில் எல்லா பொறுப்புகளையும் முன் நின்று கவனித்து வருகிறார் , ஈகரையை இங்கு உள்ள உறவுகளை பற்றி கூட என்னிடம் ஜாலியாக கமெண்ட் பண்ணினார் , என்னால் இந்த துயரத்தை நினைத்து பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு , இன்று அவருடைய அப்பா இன்று காலை என்னை பார்த்து அழகாக அடிக்கடி வந்து பாத்தியெப்பா என்று சொல்லி கொண்டே ஆளுதது என் கண்முன்னே நிற்கிறது அழுகை

உடல் மற்றும் மன நிலை சரி இல்லாததால் தேனியில் இருந்து கொண்டு திருச்சிக்கு செல்ல முடியாததற்காக வெட்கி தலை குனிகிறேன் ,,,

மிக்க நன்றி நண்பா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 05, 2012 5:10 pm

அன்பு நண்பர், தம்பி ரபீக் அவர்களின் மறைவுச் செய்தி மனதை உலுக்கியது. சற்று முன் தான் ஈகரைக்கு வந்தேன். கடந்த இரண்டு நாட்களாக செய்யாறு சென்றதால் எனக்கு தெரிய வில்லை.

ரபீக், இனிய பண்பாளர். எனது மூன்றுவரிக் கவிதைகளுக்கு மணிமகுடமாய் பிநூட்டம் அளித்து ஊக்குவித்துள்ளார். அன்புத் தம்பியின் திடீர் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆன்மா இறைவனின் பாதமலரில் அமைதியுற வேண்டுகிறோம்.

மனிதம் வாழ்ந்து மடியும் போது
அந்த ஆன்மாவின் புனிதம் அப்போதுதான் தெரிகிறது.
வாழ்க நின் மனிதநேயத் தொண்டுகள் என்றென்றும்
இந்த மனிதம் வாழும் வரை!............
ஈகரையின் சோலைக் குயிலொன்று மாண்டதே!
துயரம் நிறைந்த இந்நாளில்
மௌன அஞ்சலி ஒரு இரைத்தன்மை மொழியாகட்டும்!

....................கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 05, 2012 6:21 pm

அதனால் தான் அவரின் நோயை பற்றிய ரகசியத்தையும் சொல்லாமல் சென்றுவிட்டாரோ...........ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தால் இன்று அவரை இழந்து தவிக்க மாட்டோம்..

உண்மைதான் பானு அக்கா! இப்படி மூடியே கழுத்து அறுத்து விட்டார் இப்ப எல்லோரும் அவரை கை கழுவி இட்டு இருக்கிறோம்..! என்ன கொடுமை சார் இது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 05, 2012 8:08 pm

ஜாஹீதாபானு wrote:
முஹைதீன் wrote:அவனுக்கு ஒரு தம்பி, 2 தங்கைகள் உள்ளனர்.
யாரைப்பற்றியும் கடிந்து ஒரு வார்த்தை பேச மாட்டான். யாரைப்பற்றியும் தப்பாக பேசமாட்டான். தன்னடக்கம் ஜாஸ்தி, ரகசியங்களை பாதுகாக்க தெரிந்தவன்.
யாரிடமாவது சண்டை இட்டு 1 மணி நேரம் கூட பேசாமல் இருக்க மாட்டான்.
அவனிடம் பேசாமல் இருப்பது அவனுக்கு பிடிக்காது.
அதனால் தான் அவரின் நோயை பற்றிய ரகசியத்தையும் சொல்லாமல் சென்றுவிட்டாரோ...........ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தால் இன்று அவரை இழந்து தவிக்க மாட்டோம்.....

சோகம் அழுகை



அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 224747944

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Rஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Aஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Emptyஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 Rஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக