புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
viyasan
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நினைவால் இரண்டாவது நாளாக


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 05, 2012 11:20 am

First topic message reminder :

நண்பர் ரஃபீக்கின் நினைவாக உலகின் உயர்ந்த உள்ளங்களாகிய இணைய வழி சொந்தங்களான ஈகரைக்குடும்பம் இரண்டாவது நாளாக பதிவுகளிடாமல், அரட்டைகள், சிரிப்பு, சினிமா போன்ற பொதுவான மனமகிழ்வு தவிர்த்து மெளனம் காப்பது எண்ணி பெருமை படுகிறேன்.

பொது பாரம்களில் இறந்த செய்தி கேட்டால் தன் பங்குக்கு ஒரு ஆறுதல் சொல்லிட்டு போயி மத்த வேலை பார்க்கும் இந்த அவசரகதியான உலகில்.... முகம் தெரியா நண்பனுக்காக இரண்டாவது நாளாக ஒரு மன்றமே ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரண்டு ஒத்த எண்ணத்துடன் வாழ்வது கண்டு சோகத்திலும் பெருமைக்கொள்கிறேன். :வணக்கம்:

நானும் பல இடங்களில் ஃபாரம்களில், மன்றங்களில், தளங்களில் இருந்தவன் தான், பல ஆயிரம் பதிவுகளை பதிந்தவன் தான் .... ஆனால் இது போன்றதொரு இணையக் குடும்ப தளத்தை நான் இதுவரை கண்டதில்லையென்றே சொல்லுவேன்.

இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைத்திருக்கவும், நண்பன் ரபீக்கின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன். :வணக்கம்:


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 05, 2012 6:35 pm

அசுரன் wrote:நண்பர் ரஃபீக்கின் நினைவாக உலகின் உயர்ந்த உள்ளங்களாகிய இணைய வழி சொந்தங்களான ஈகரைக்குடும்பம் இரண்டாவது நாளாக பதிவுகளிடாமல், அரட்டைகள், சிரிப்பு, சினிமா போன்ற பொதுவான மனமகிழ்வு தவிர்த்து மெளனம் காப்பது எண்ணி பெருமை படுகிறேன்.

பொது பாரம்களில் இறந்த செய்தி கேட்டால் தன் பங்குக்கு ஒரு ஆறுதல் சொல்லிட்டு போயி மத்த வேலை பார்க்கும் இந்த அவசரகதியான உலகில்.... முகம் தெரியா நண்பனுக்காக இரண்டாவது நாளாக ஒரு மன்றமே ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரண்டு ஒத்த எண்ணத்துடன் வாழ்வது கண்டு சோகத்திலும் பெருமைக்கொள்கிறேன். :வணக்கம்:

நானும் பல இடங்களில் ஃபாரம்களில், மன்றங்களில், தளங்களில் இருந்தவன் தான், பல ஆயிரம் பதிவுகளை பதிந்தவன் தான் .... ஆனால் இது போன்றதொரு இணையக் குடும்ப தளத்தை நான் இதுவரை கண்டதில்லையென்றே சொல்லுவேன்.

இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைத்திருக்கவும், நண்பன் ரபீக்கின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன். :வணக்கம்:
அன்பு அசுரன் இதே உணவுடன் நானும். இனியும் இதுபோல உண்ணதமான அன்புடன் இருக்க இறைவனைப் பிரார்த்திப்பொம். நினைவுகள்... ரபீக்கின் நினைவுகள் அழியாதது. அழிக்க முடியாதது.



உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Tஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Hஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Iஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Rஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 05, 2012 6:37 pm

சிவா wrote:
அசுரன் wrote:நண்பர் ரஃபீக்கின் நினைவாக உலகின் உயர்ந்த உள்ளங்களாகிய இணைய வழி சொந்தங்களான ஈகரைக்குடும்பம் இரண்டாவது நாளாக பதிவுகளிடாமல், அரட்டைகள், சிரிப்பு, சினிமா போன்ற பொதுவான மனமகிழ்வு தவிர்த்து மெளனம் காப்பது எண்ணி பெருமை படுகிறேன்.

முகம் தெரியா நண்பனுக்காக இரண்டாவது நாளாக ஒரு மன்றமே ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரண்டு ஒத்த எண்ணத்துடன் வாழ்வது கண்டு சோகத்திலும் பெருமைக்கொள்கிறேன். :வணக்கம்:

இது போன்றதொரு இணையக் குடும்ப தளத்தை நான் இதுவரை கண்டதில்லையென்றே சொல்லுவேன்.

இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைத்திருக்கவும், நண்பன் ரபீக்கின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன். :வணக்கம்:

எம் உறவுகளின் உன்னதமான அன்பை நினைத்து மேலும் கண்ணீர் அருவியாகக் கொட்டுகிறது. இந்த ஒரே குடும்ப உறவுக்குக் காரணம் அன்பினால் அனைவரும் இணைந்ததுதான். இதே அன்பும், உறவும் என்றும் அகலாதிருக்க வேண்டும்.

நானும் வேண்டிக்கொள்கிறேன்.



உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Tஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Hஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Iஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Rஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 05, 2012 6:38 pm

ராஜா wrote:உண்மை தான் அசுரன் , ஈகரை என்பது ஒரு தளமல்ல இது ஒரு குடும்பம் என நிரூபித்து கொண்டிருக்கும் உறவுகளை பார்க்கும்போது , இந்த உடலில் உயிர் உள்ளவரை இவர்களை என்னிடமிருந்து பிரித்துவிடாதே இறைவா என மனம் வேண்டுகிறது.
:வணக்கம்:



உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Tஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Hஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Iஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Rஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 05, 2012 6:40 pm

கொலவெறி wrote:அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.

இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.

இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.

ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.
உண்மைதான் இனியவன். என்றும் குழந்தைச் சண்டைகள் மட்டுமே போட்டுக் கொண்டு ஆழ்மனதில் அன்புடன் இருப்போம்..



உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Tஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Hஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Iஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Rஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 05, 2012 7:54 pm

Aathira wrote:
கொலவெறி wrote:அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.

இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.

இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.

ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.
உண்மைதான் இனியவன். என்றும் குழந்தைச் சண்டைகள் மட்டுமே போட்டுக் கொண்டு ஆழ்மனதில் அன்புடன் இருப்போம்..


ஆமோதித்தல்



உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 224747944

உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Rஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Emptyஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 Rஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக