புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உனக்காக அழ முடியாது ரபீக்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
போய் வா ரபீக்
போய் வா
யாருக்கும் எதுவும்
சொல்லாமல்
இதுவரை உன்னைப் பார்த்ததில்லை
பழகியதில்லை-பேசியதில்லைப்
பலரும் என்னைப்போல
இருந்தும்
அடர் அமிலம் ஊற்றியதுபோல்
அரிக்கிறது மனசு
அறிமுகம் இல்லாவிட்டாலென்ன?
உன் அழகிய முகப்பதிவு போதுமே
இப்போது உனக்காக
அழத் தயாரில்லை நாங்கள்
எப்படி அழமுடியும் ரபீக்?
மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
எதிரில் வைத்துக்கொண்டு
எப்படி அழமுடியும் உனக்காக ரபீக்?
யாரிடமாவது முன்கூட்டியே சொன்னாயா?
நண்பனுக்கு ஒன்றென்றால்
முடவன் கூட முயல்வான் காப்பாற்ற
நீயே மூடிவைத்துக் கொண்டதால்
இன்று உன்னையே மூடி
கொண்டு செல்கிறார்கள்
சொல்லாமலே போய்விட்ட உன்னை
என்னவென்று சொல்ல?
.....................................
.....................................
அடப் போடா...
இன்னும் என்ன தாமதம்?
இருக்காதே போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்...
இருந்தால்
இன்னும் திட்டிவிடுவோம்
எனவே
போய் வா ரபீக்
போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்
போய் வா ரபீக்
போய் வா
யாருக்கும் எதுவும்
சொல்லாமல்
இதுவரை உன்னைப் பார்த்ததில்லை
பழகியதில்லை-பேசியதில்லைப்
பலரும் என்னைப்போல
இருந்தும்
அடர் அமிலம் ஊற்றியதுபோல்
அரிக்கிறது மனசு
அறிமுகம் இல்லாவிட்டாலென்ன?
உன் அழகிய முகப்பதிவு போதுமே
இப்போது உனக்காக
அழத் தயாரில்லை நாங்கள்
எப்படி அழமுடியும் ரபீக்?
மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
எதிரில் வைத்துக்கொண்டு
எப்படி அழமுடியும் உனக்காக ரபீக்?
யாரிடமாவது முன்கூட்டியே சொன்னாயா?
நண்பனுக்கு ஒன்றென்றால்
முடவன் கூட முயல்வான் காப்பாற்ற
நீயே மூடிவைத்துக் கொண்டதால்
இன்று உன்னையே மூடி
கொண்டு செல்கிறார்கள்
சொல்லாமலே போய்விட்ட உன்னை
என்னவென்று சொல்ல?
.....................................
.....................................
அடப் போடா...
இன்னும் என்ன தாமதம்?
இருக்காதே போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்...
இருந்தால்
இன்னும் திட்டிவிடுவோம்
எனவே
போய் வா ரபீக்
போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அருண் wrote:மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
இந்த வரிகள் படிக்கும் போது கண்ணீர் துளிகள் வருவதை கட்டு படுத்த முடியவில்லை அண்ணா..!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
உதயசுதா wrote:உண்மைதான் ரா.ரா. நீங்க சொன்ன மாதிரி நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நாம இந்த துயரத்தை அடைந்து இருக்க மாட்டோமோ என்று தோணுகிறது.எதையுமே சொல்லாமல் இப்படி எல்லாரையும் அவர் பெயரை சொல்ல வைத்துவிட்டாரே
எனக்கு இன்னும் என்னை ஆசுவாசபடுத்தி கொள்ள முடியலை.
சுதா...உதயசுதா wrote:உண்மைதான் ரா.ரா. நீங்க சொன்ன மாதிரி நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நாம இந்த துயரத்தை அடைந்து இருக்க மாட்டோமோ என்று தோணுகிறது.எதையுமே சொல்லாமல் இப்படி எல்லாரையும் அவர் பெயரை சொல்ல வைத்துவிட்டாரே
எனக்கு இன்னும் என்னை ஆசுவாசபடுத்தி கொள்ள முடியலை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:சுதா...உதயசுதா wrote:உண்மைதான் ரா.ரா. நீங்க சொன்ன மாதிரி நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நாம இந்த துயரத்தை அடைந்து இருக்க மாட்டோமோ என்று தோணுகிறது.எதையுமே சொல்லாமல் இப்படி எல்லாரையும் அவர் பெயரை சொல்ல வைத்துவிட்டாரே
எனக்கு இன்னும் என்னை ஆசுவாசபடுத்தி கொள்ள முடியலை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
நன்றி புரட்சி...
நன்றி ஜாகீதாபானு அவர்களே...
இந்த இருவரும் தங்கள் அவதாரில் இப்படிப் படங்கள் பூட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது உறவுகளின் அளவற்ற அன்பை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளது...
இதோ இன்னுமிரு உறவுகள்...
நன்றி ஆதிரா அவர்களே...
நன்றி அசுரன் அவர்களே...
ஈகரையில் இணைந்ததில் இன்னும் அதிக கர்வம் கொள்கிறேன்...
நன்றிகள் உறவுகளே உங்களின் உன்னத அன்பிற்கு...
- GuestGuest
மேலும்
கே ,பாலா
றினா
கே ,பாலா
றினா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஈடு செய்ய முடியா இழப்பு . மரணம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றுதான். ஆனால், இளம் வயது, இளம் மனைவி, மழலை . கொடுமை தான்.
ரமணியன்.
ரமணியன்.
இப்போது உனக்காக
அழத் தயாரில்லை நாங்கள்
எப்படி அழமுடியும் ரபீக்?
மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
எதிரில் வைத்துக்கொண்டு
எப்படி அழமுடியும் உனக்காக ரபீக்?
யாரிடமாவது முன்கூட்டியே சொன்னாயா?
நண்பனுக்கு ஒன்றென்றால்
முடவன் கூட முயல்வான் காப்பாற்ற
நீயே மூடிவைத்துக் கொண்டதால்
இன்று உன்னையே மூடி
கொண்டு செல்கிறார்கள்
இந்த வரிகள் கண்களில் கண்ணீரையும் ரபீக்கின் கடந்தகால பதிவுகளையும் முன்னிறுத்தியது. உறவுகளின் அஞ்சலி, ஈகரையின் பாச உணர்வுகள் அளப்பரியது. ரபீக்கின் ஆன்மா சாந்தியடய இறைவனை இறைஞ்சுவோம்.
அழத் தயாரில்லை நாங்கள்
எப்படி அழமுடியும் ரபீக்?
மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
எதிரில் வைத்துக்கொண்டு
எப்படி அழமுடியும் உனக்காக ரபீக்?
யாரிடமாவது முன்கூட்டியே சொன்னாயா?
நண்பனுக்கு ஒன்றென்றால்
முடவன் கூட முயல்வான் காப்பாற்ற
நீயே மூடிவைத்துக் கொண்டதால்
இன்று உன்னையே மூடி
கொண்டு செல்கிறார்கள்
இந்த வரிகள் கண்களில் கண்ணீரையும் ரபீக்கின் கடந்தகால பதிவுகளையும் முன்னிறுத்தியது. உறவுகளின் அஞ்சலி, ஈகரையின் பாச உணர்வுகள் அளப்பரியது. ரபீக்கின் ஆன்மா சாந்தியடய இறைவனை இறைஞ்சுவோம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
///இந்த வரிகள் கண்களில் கண்ணீரையும் ரபீக்கின் கடந்தகால பதிவுகளையும் முன்னிறுத்தியது. உறவுகளின் அஞ்சலி, ஈகரையின் பாச உணர்வுகள் அளப்பரியது. ரபீக்கின் ஆன்மா சாந்தியடய இறைவனை இறைஞ்சுவோம்.///
நன்றிகள் உங்கள் கூற்றுக்கு கா.ந.க. அய்யா அவர்களே...
நன்றிகள் உங்கள் கூற்றுக்கு கா.ந.க. அய்யா அவர்களே...
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» இணைய கலாட்டா
» உனக்காக பெண்ணே உனக்காக.....!
» 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்
» ஆம்பளை இல்லாம வாழ முடியாது ஆம்பளைகளோடவும் வாழ முடியாது -சுழன்று அடிக்கும் சோனா!
» இணைய கலாட்டா
» உனக்காக பெண்ணே உனக்காக.....!
» 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்
» ஆம்பளை இல்லாம வாழ முடியாது ஆம்பளைகளோடவும் வாழ முடியாது -சுழன்று அடிக்கும் சோனா!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|