புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உனக்காக அழ முடியாது ரபீக்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
போய் வா ரபீக்
போய் வா
யாருக்கும் எதுவும்
சொல்லாமல்
இதுவரை உன்னைப் பார்த்ததில்லை
பழகியதில்லை-பேசியதில்லைப்
பலரும் என்னைப்போல
இருந்தும்
அடர் அமிலம் ஊற்றியதுபோல்
அரிக்கிறது மனசு
அறிமுகம் இல்லாவிட்டாலென்ன?
உன் அழகிய முகப்பதிவு போதுமே
இப்போது உனக்காக
அழத் தயாரில்லை நாங்கள்
எப்படி அழமுடியும் ரபீக்?
மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
எதிரில் வைத்துக்கொண்டு
எப்படி அழமுடியும் உனக்காக ரபீக்?
யாரிடமாவது முன்கூட்டியே சொன்னாயா?
நண்பனுக்கு ஒன்றென்றால்
முடவன் கூட முயல்வான் காப்பாற்ற
நீயே மூடிவைத்துக் கொண்டதால்
இன்று உன்னையே மூடி
கொண்டு செல்கிறார்கள்
சொல்லாமலே போய்விட்ட உன்னை
என்னவென்று சொல்ல?
.....................................
.....................................
அடப் போடா...
இன்னும் என்ன தாமதம்?
இருக்காதே போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்...
இருந்தால்
இன்னும் திட்டிவிடுவோம்
எனவே
போய் வா ரபீக்
போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்
போய் வா ரபீக்
போய் வா
யாருக்கும் எதுவும்
சொல்லாமல்
இதுவரை உன்னைப் பார்த்ததில்லை
பழகியதில்லை-பேசியதில்லைப்
பலரும் என்னைப்போல
இருந்தும்
அடர் அமிலம் ஊற்றியதுபோல்
அரிக்கிறது மனசு
அறிமுகம் இல்லாவிட்டாலென்ன?
உன் அழகிய முகப்பதிவு போதுமே
இப்போது உனக்காக
அழத் தயாரில்லை நாங்கள்
எப்படி அழமுடியும் ரபீக்?
மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
எதிரில் வைத்துக்கொண்டு
எப்படி அழமுடியும் உனக்காக ரபீக்?
யாரிடமாவது முன்கூட்டியே சொன்னாயா?
நண்பனுக்கு ஒன்றென்றால்
முடவன் கூட முயல்வான் காப்பாற்ற
நீயே மூடிவைத்துக் கொண்டதால்
இன்று உன்னையே மூடி
கொண்டு செல்கிறார்கள்
சொல்லாமலே போய்விட்ட உன்னை
என்னவென்று சொல்ல?
.....................................
.....................................
அடப் போடா...
இன்னும் என்ன தாமதம்?
இருக்காதே போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்...
இருந்தால்
இன்னும் திட்டிவிடுவோம்
எனவே
போய் வா ரபீக்
போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அருண் wrote:மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
இந்த வரிகள் படிக்கும் போது கண்ணீர் துளிகள் வருவதை கட்டு படுத்த முடியவில்லை அண்ணா..!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
உதயசுதா wrote:உண்மைதான் ரா.ரா. நீங்க சொன்ன மாதிரி நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நாம இந்த துயரத்தை அடைந்து இருக்க மாட்டோமோ என்று தோணுகிறது.எதையுமே சொல்லாமல் இப்படி எல்லாரையும் அவர் பெயரை சொல்ல வைத்துவிட்டாரே
எனக்கு இன்னும் என்னை ஆசுவாசபடுத்தி கொள்ள முடியலை.
சுதா...உதயசுதா wrote:உண்மைதான் ரா.ரா. நீங்க சொன்ன மாதிரி நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நாம இந்த துயரத்தை அடைந்து இருக்க மாட்டோமோ என்று தோணுகிறது.எதையுமே சொல்லாமல் இப்படி எல்லாரையும் அவர் பெயரை சொல்ல வைத்துவிட்டாரே
எனக்கு இன்னும் என்னை ஆசுவாசபடுத்தி கொள்ள முடியலை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:சுதா...உதயசுதா wrote:உண்மைதான் ரா.ரா. நீங்க சொன்ன மாதிரி நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நாம இந்த துயரத்தை அடைந்து இருக்க மாட்டோமோ என்று தோணுகிறது.எதையுமே சொல்லாமல் இப்படி எல்லாரையும் அவர் பெயரை சொல்ல வைத்துவிட்டாரே
எனக்கு இன்னும் என்னை ஆசுவாசபடுத்தி கொள்ள முடியலை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
நன்றி புரட்சி...
நன்றி ஜாகீதாபானு அவர்களே...
இந்த இருவரும் தங்கள் அவதாரில் இப்படிப் படங்கள் பூட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது உறவுகளின் அளவற்ற அன்பை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளது...
இதோ இன்னுமிரு உறவுகள்...
நன்றி ஆதிரா அவர்களே...
நன்றி அசுரன் அவர்களே...
ஈகரையில் இணைந்ததில் இன்னும் அதிக கர்வம் கொள்கிறேன்...
நன்றிகள் உறவுகளே உங்களின் உன்னத அன்பிற்கு...
- GuestGuest
மேலும்
கே ,பாலா
றினா
கே ,பாலா
றினா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஈடு செய்ய முடியா இழப்பு . மரணம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றுதான். ஆனால், இளம் வயது, இளம் மனைவி, மழலை . கொடுமை தான்.
ரமணியன்.
ரமணியன்.
இப்போது உனக்காக
அழத் தயாரில்லை நாங்கள்
எப்படி அழமுடியும் ரபீக்?
மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
எதிரில் வைத்துக்கொண்டு
எப்படி அழமுடியும் உனக்காக ரபீக்?
யாரிடமாவது முன்கூட்டியே சொன்னாயா?
நண்பனுக்கு ஒன்றென்றால்
முடவன் கூட முயல்வான் காப்பாற்ற
நீயே மூடிவைத்துக் கொண்டதால்
இன்று உன்னையே மூடி
கொண்டு செல்கிறார்கள்
இந்த வரிகள் கண்களில் கண்ணீரையும் ரபீக்கின் கடந்தகால பதிவுகளையும் முன்னிறுத்தியது. உறவுகளின் அஞ்சலி, ஈகரையின் பாச உணர்வுகள் அளப்பரியது. ரபீக்கின் ஆன்மா சாந்தியடய இறைவனை இறைஞ்சுவோம்.
அழத் தயாரில்லை நாங்கள்
எப்படி அழமுடியும் ரபீக்?
மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
எதிரில் வைத்துக்கொண்டு
எப்படி அழமுடியும் உனக்காக ரபீக்?
யாரிடமாவது முன்கூட்டியே சொன்னாயா?
நண்பனுக்கு ஒன்றென்றால்
முடவன் கூட முயல்வான் காப்பாற்ற
நீயே மூடிவைத்துக் கொண்டதால்
இன்று உன்னையே மூடி
கொண்டு செல்கிறார்கள்
இந்த வரிகள் கண்களில் கண்ணீரையும் ரபீக்கின் கடந்தகால பதிவுகளையும் முன்னிறுத்தியது. உறவுகளின் அஞ்சலி, ஈகரையின் பாச உணர்வுகள் அளப்பரியது. ரபீக்கின் ஆன்மா சாந்தியடய இறைவனை இறைஞ்சுவோம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
///இந்த வரிகள் கண்களில் கண்ணீரையும் ரபீக்கின் கடந்தகால பதிவுகளையும் முன்னிறுத்தியது. உறவுகளின் அஞ்சலி, ஈகரையின் பாச உணர்வுகள் அளப்பரியது. ரபீக்கின் ஆன்மா சாந்தியடய இறைவனை இறைஞ்சுவோம்.///
நன்றிகள் உங்கள் கூற்றுக்கு கா.ந.க. அய்யா அவர்களே...
நன்றிகள் உங்கள் கூற்றுக்கு கா.ந.க. அய்யா அவர்களே...
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» இணைய கலாட்டா
» உனக்காக பெண்ணே உனக்காக.....!
» 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்
» ஆம்பளை இல்லாம வாழ முடியாது ஆம்பளைகளோடவும் வாழ முடியாது -சுழன்று அடிக்கும் சோனா!
» இணைய கலாட்டா
» உனக்காக பெண்ணே உனக்காக.....!
» 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்
» ஆம்பளை இல்லாம வாழ முடியாது ஆம்பளைகளோடவும் வாழ முடியாது -சுழன்று அடிக்கும் சோனா!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|