புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
"அப்பா... அப்பா... அப்பா..."
இப்படி நான் அழைக்கும்போதெல்லாம்
எப்போதும் தெரியும்
குழிவிழும் உங்கள் கன்னச் சிரிப்பைக்
இப்போதும் கொஞ்சம் காட்டுங்கள் அப்பா...
துபாய் சென்றால்
துயரம் நீங்கும் என்றே
எல்லோரும் சென்றதுபோல்
எதற்காக நீயும் சென்றாய்?
இன்று எங்களுக்குத்
துயரம் மட்டுமே சொத்தாக்கிவிட்டு
எங்கே நீ சென்றாய்?
என் செக்கச் சிவந்த அப்பா
நான் உறங்கும்போதெல்லாம்
என் கன்னக் கதுப்புகளில்
எத்தனை முத்தம் கொடுத்திருப்பாய்
இப்போது கேட்கிறேன்
எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுப்பா...
ப்ளீஸ்பா...
என் எச்சில் முத்தத்தை வாங்க
இரு கன்னம் காட்டுவாயே...
இப்போதும் காட்டுப்பா...
என் உதடுகள் துடிக்கின்றன
உன்னை எச்ச்சிலாக்க...
காட்டுப்பா...
உன் அழகுக் கன்னத்தைக் காட்டுப்பா...
எல்லாக் குழந்தைகளும்
நம் ஊரில்
அப்பா-அம்மாவுடன் போகும்
எல்லா இடங்களுக்கும்...
இனி எனக்கு எல்லாமே
அம்மாதானாப்பா?...
அம்மாவும் நானும் பாவம்பா...
அடிச்சிடுவேன் அப்பா
என்னை அழவைக்காதே அப்பா...
அம்மாவைப் பாருப்பா...
இப்படி அழுது வீங்கிய கண்களுடன்
எப்போதும் பார்த்ததில்லை யாரும்
எழுந்து ஆறுதல் சொல்லுப்பா
ஏனிப்படி படுத்திருக்கிறாய்?
என்ன தூக்கம் இது அப்பா?
இறைவா இறைவா
என்அப்பா ஏனிப்படி ஆனார்?
அவரது இனிஷியலை மட்டும்
கொடுத்துவிட்டு
என் அப்பாவை எதற்கு நீ
அழைத்துச் சென்றாய்?
என் அப்பாவை எனக்குத் திருப்பிக்கொடு
இல்லையேல்
எந்த இடத்திலும் நீ இருக்கமாட்டாய்
என் அப்பாவைப் போலவே
எங்கோ சென்றுவிடுவாய்...
"அப்பா... அப்பா... அப்பா..."
இப்படி நான் அழைக்கும்போதெல்லாம்
எப்போதும் தெரியும்
குழிவிழும் உங்கள் கன்னச் சிரிப்பைக்
இப்போதும் கொஞ்சம் காட்டுங்கள் அப்பா...
துபாய் சென்றால்
துயரம் நீங்கும் என்றே
எல்லோரும் சென்றதுபோல்
எதற்காக நீயும் சென்றாய்?
இன்று எங்களுக்குத்
துயரம் மட்டுமே சொத்தாக்கிவிட்டு
எங்கே நீ சென்றாய்?
என் செக்கச் சிவந்த அப்பா
நான் உறங்கும்போதெல்லாம்
என் கன்னக் கதுப்புகளில்
எத்தனை முத்தம் கொடுத்திருப்பாய்
இப்போது கேட்கிறேன்
எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுப்பா...
ப்ளீஸ்பா...
என் எச்சில் முத்தத்தை வாங்க
இரு கன்னம் காட்டுவாயே...
இப்போதும் காட்டுப்பா...
என் உதடுகள் துடிக்கின்றன
உன்னை எச்ச்சிலாக்க...
காட்டுப்பா...
உன் அழகுக் கன்னத்தைக் காட்டுப்பா...
எல்லாக் குழந்தைகளும்
நம் ஊரில்
அப்பா-அம்மாவுடன் போகும்
எல்லா இடங்களுக்கும்...
இனி எனக்கு எல்லாமே
அம்மாதானாப்பா?...
அம்மாவும் நானும் பாவம்பா...
அடிச்சிடுவேன் அப்பா
என்னை அழவைக்காதே அப்பா...
அம்மாவைப் பாருப்பா...
இப்படி அழுது வீங்கிய கண்களுடன்
எப்போதும் பார்த்ததில்லை யாரும்
எழுந்து ஆறுதல் சொல்லுப்பா
ஏனிப்படி படுத்திருக்கிறாய்?
என்ன தூக்கம் இது அப்பா?
இறைவா இறைவா
என்அப்பா ஏனிப்படி ஆனார்?
அவரது இனிஷியலை மட்டும்
கொடுத்துவிட்டு
என் அப்பாவை எதற்கு நீ
அழைத்துச் சென்றாய்?
என் அப்பாவை எனக்குத் திருப்பிக்கொடு
இல்லையேல்
எந்த இடத்திலும் நீ இருக்கமாட்டாய்
என் அப்பாவைப் போலவே
எங்கோ சென்றுவிடுவாய்...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அவர் குடும்பத்தாரின் நிலையை என்னால் உணரமுடிகிறது ராஜாராஜா wrote:ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றதுஅசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அசுரன் wrote:அவர் குடும்பத்தாரின் நிலையை என்னால் உணரமுடிகிறது ராஜாராஜா wrote:ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றதுஅசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன் wrote:அவர் குடும்பத்தாரின் நிலையை என்னால் உணரமுடிகிறது ராஜாராஜா wrote:ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றதுஅசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
எங்க மாமாவின் நினைவு எங்களுக்கு வந்தது, இந்த நிகழ்வைப்பார்த்த்தும், அவர் இறக்கும் போது அவருக்கு 27 வயது ஆனால் அதற்க்குல் 2 குழந்தைகள் அதனால் அந்த குடும்பம் பட்ட கஷ்டம் நான் சிறு வயது முதல் பார்த்துக்கொண்டிருக்கேன் ரொம்ப ... ரொம்ப கஷ்டம்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
krishnaamma wrote:அசுரன் wrote:அவர் குடும்பத்தாரின் நிலையை என்னால் உணரமுடிகிறது ராஜாராஜா wrote:ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றதுஅசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
எங்க மாமாவின் நினைவு எங்களுக்கு வந்தது, இந்த நிகழ்வைப்பார்த்த்தும், அவர் இறக்கும் போது அவருக்கு 27 வயது ஆனால் அதற்க்குல் 2 குழந்தைகள் அதனால் அந்த குடும்பம் பட்ட கஷ்டம் நான் சிறு வயது முதல் பார்த்துக்கொண்டிருக்கேன் ரொம்ப ... ரொம்ப கஷ்டம் :(
ரபீக் குடும்பத்திற்கு அது நிகழாமல் இருக்கட்டும் இறைவா ...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மிகவும் சின்ன வய சு அம்மா உங்க மாமாவுக்கு... பாவம் அவர் குடும்பம்krishnaamma wrote:அசுரன் wrote:அவர் குடும்பத்தாரின் நிலையை என்னால் உணரமுடிகிறது ராஜாராஜா wrote:ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றதுஅசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
எங்க மாமாவின் நினைவு எங்களுக்கு வந்தது, இந்த நிகழ்வைப்பார்த்த்தும், அவர் இறக்கும் போது அவருக்கு 27 வயது ஆனால் அதற்க்குல் 2 குழந்தைகள் அதனால் அந்த குடும்பம் பட்ட கஷ்டம் நான் சிறு வயது முதல் பார்த்துக்கொண்டிருக்கேன் ரொம்ப ... ரொம்ப கஷ்டம்
என் பள்ளித்தோழன் என்னுடன் துபாயில் இருந்தவன் சார்லஸ், இருவரும் துபாயில் இருந்து ஒன்றாக தான் இந்தியா வந்தோம். வந்த அன்று இரவே கோயம்பேடு போனவன் லாரியில் அடிபட்டு இறந்துவிட்டான்... மனைவி ஒரு மகன். அவனோட அம்மா எங்க இரன்டு பேருக்கும் துவக்கப்பள்ளி ஆசிரியை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அசுரன் wrote:மிகவும் சின்ன வய சு அம்மா உங்க மாமாவுக்கு... பாவம் அவர் குடும்பம்krishnaamma wrote:அசுரன் wrote:அவர் குடும்பத்தாரின் நிலையை என்னால் உணரமுடிகிறது ராஜாராஜா wrote:ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றதுஅசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
எங்க மாமாவின் நினைவு எங்களுக்கு வந்தது, இந்த நிகழ்வைப்பார்த்த்தும், அவர் இறக்கும் போது அவருக்கு 27 வயது ஆனால் அதற்க்குல் 2 குழந்தைகள் அதனால் அந்த குடும்பம் பட்ட கஷ்டம் நான் சிறு வயது முதல் பார்த்துக்கொண்டிருக்கேன் ரொம்ப ... ரொம்ப கஷ்டம்
என் பள்ளித்தோழன் என்னுடன் துபாயில் இருந்தவன் சார்லஸ், இருவரும் துபாயில் இருந்து ஒன்றாக தான் இந்தியா வந்தோம். வந்த அன்று இரவே கோயம்பேடு போனவன் லாரியில் அடிபட்டு இறந்துவிட்டான்... மனைவி ஒரு மகன். அவனோட அம்மா எங்க இரன்டு பேருக்கும் துவக்கப்பள்ளி ஆசிரியை.
அடடா...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரா3275 wrote:krishnaamma wrote:அசுரன் wrote:அவர் குடும்பத்தாரின் நிலையை என்னால் உணரமுடிகிறது ராஜாராஜா wrote:ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றதுஅசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
எங்க மாமாவின் நினைவு எங்களுக்கு வந்தது, இந்த நிகழ்வைப்பார்த்த்தும், அவர் இறக்கும் போது அவருக்கு 27 வயது ஆனால் அதற்க்குல் 2 குழந்தைகள் அதனால் அந்த குடும்பம் பட்ட கஷ்டம் நான் சிறு வயது முதல் பார்த்துக்கொண்டிருக்கேன் ரொம்ப ... ரொம்ப கஷ்டம் :(
ரபீக் குடும்பத்திற்கு அது நிகழாமல் இருக்கட்டும் இறைவா ...
நிஜமாக சேகரன், இப்ப த்தான் சுமார் (80 இல் அவர் போய்விட்டார் ) 32 வருடங்களுக்கு பிறகு பசங்க தலையெடுத்திருக்காங்க என்றாலும் எங்க மாமி பாவம் அதுபோலத்தானே நம் நண்பரின் மனைவியும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன் wrote:மிகவும் சின்ன வய சு அம்மா உங்க மாமாவுக்கு... பாவம் அவர் குடும்பம்krishnaamma wrote:அசுரன் wrote:அவர் குடும்பத்தாரின் நிலையை என்னால் உணரமுடிகிறது ராஜாராஜா wrote:ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றதுஅசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
எங்க மாமாவின் நினைவு எங்களுக்கு வந்தது, இந்த நிகழ்வைப்பார்த்த்தும், அவர் இறக்கும் போது அவருக்கு 27 வயது ஆனால் அதற்க்குல் 2 குழந்தைகள் அதனால் அந்த குடும்பம் பட்ட கஷ்டம் நான் சிறு வயது முதல் பார்த்துக்கொண்டிருக்கேன் ரொம்ப ... ரொம்ப கஷ்டம்
என் பள்ளித்தோழன் என்னுடன் துபாயில் இருந்தவன் சார்லஸ், இருவரும் துபாயில் இருந்து ஒன்றாக தான் இந்தியா வந்தோம். வந்த அன்று இரவே கோயம்பேடு போனவன் லாரியில் அடிபட்டு இறந்துவிட்டான்... மனைவி ஒரு மகன். அவனோட அம்மா எங்க இரன்டு பேருக்கும் துவக்கப்பள்ளி ஆசிரியை.
அடடா, இப்படி எல்லாம் பார்க்கும்போது மனம் நடுங்கு வதை தடுக்க முடியவில்லை அசுரன், எனக்கு மதியம் முதல் சாப்பாடு இறங்க வில்லை, எங்க வீட்டில் நடந்ததை ( அப்போ எனக்கு 16 வயது) மீண்டும் சந்தித்தது போல ஒரு உணர்வு
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» 10 மாத ஆண் குழந்தை கடத்தல் - சென்னையில் தொடரும் குழந்தை களவு
» ஆண் குழந்தை ரூ.1 லட்சம்: பெண் குழந்தை ரூ.20 ஆயிரம்
» ஒரு வயது குழந்தை வயற்றில் மற்றும் ஒரு குழந்தை
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» 10 மாத ஆண் குழந்தை கடத்தல் - சென்னையில் தொடரும் குழந்தை களவு
» ஆண் குழந்தை ரூ.1 லட்சம்: பெண் குழந்தை ரூ.20 ஆயிரம்
» ஒரு வயது குழந்தை வயற்றில் மற்றும் ஒரு குழந்தை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|