புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
91 Posts - 63%
heezulia
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
6 Posts - 4%
viyasan
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
1 Post - 1%
eraeravi
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
283 Posts - 45%
heezulia
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
19 Posts - 3%
prajai
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 6:24 pm

"அப்பா... அப்பா... அப்பா..."
இப்படி நான் அழைக்கும்போதெல்லாம்
எப்போதும் தெரியும்
குழிவிழும் உங்கள் கன்னச் சிரிப்பைக்
இப்போதும் கொஞ்சம் காட்டுங்கள் அப்பா...

துபாய் சென்றால்
துயரம் நீங்கும் என்றே
எல்லோரும் சென்றதுபோல்
எதற்காக நீயும் சென்றாய்?
இன்று எங்களுக்குத்
துயரம் மட்டுமே சொத்தாக்கிவிட்டு
எங்கே நீ சென்றாய்?
என் செக்கச் சிவந்த அப்பா

நான் உறங்கும்போதெல்லாம்
என் கன்னக் கதுப்புகளில்
எத்தனை முத்தம் கொடுத்திருப்பாய்
இப்போது கேட்கிறேன்
எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுப்பா...
ப்ளீஸ்பா...

என் எச்சில் முத்தத்தை வாங்க
இரு கன்னம் காட்டுவாயே...
இப்போதும் காட்டுப்பா...
என் உதடுகள் துடிக்கின்றன
உன்னை எச்ச்சிலாக்க...
காட்டுப்பா...
உன் அழகுக் கன்னத்தைக் காட்டுப்பா...

எல்லாக் குழந்தைகளும்
நம் ஊரில்
அப்பா-அம்மாவுடன் போகும்
எல்லா இடங்களுக்கும்...
இனி எனக்கு எல்லாமே
அம்மாதானாப்பா?...
அம்மாவும் நானும் பாவம்பா...
அடிச்சிடுவேன் அப்பா
என்னை அழவைக்காதே அப்பா...

அம்மாவைப் பாருப்பா...
இப்படி அழுது வீங்கிய கண்களுடன்
எப்போதும் பார்த்ததில்லை யாரும்
எழுந்து ஆறுதல் சொல்லுப்பா
ஏனிப்படி படுத்திருக்கிறாய்?
என்ன தூக்கம் இது அப்பா?

இறைவா இறைவா
என்அப்பா ஏனிப்படி ஆனார்?
அவரது இனிஷியலை மட்டும்
கொடுத்துவிட்டு
என் அப்பாவை எதற்கு நீ
அழைத்துச் சென்றாய்?
என் அப்பாவை எனக்குத் திருப்பிக்கொடு
இல்லையேல்
எந்த இடத்திலும் நீ இருக்கமாட்டாய்
என் அப்பாவைப் போலவே
எங்கோ சென்றுவிடுவாய்...






அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 04, 2012 6:27 pm

இந்த கவிதை பாதி படிப்பதற்குள் மீதியை கண்ணீர் மறைக்கின்றது ..
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 04, 2012 6:28 pm

படித்ததும் அழுகை வந்துவிட்டது கண்ணில் கண்ணீர் மறைக்க படித்து முடித்தேன்......

அவரின் ஆன்மா சாந்தியடையவும்... பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தை அவருக்கு ஆண்டவன் பக்கம் வைக்கவும் வேண்டிக்கொள்கிறேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 6:32 pm

உண்மைதான்... எழுதும்போதே என்னையறியாமல் எழுத்துக்களை மறைத்தன இந்தப் பாழாய்ப் போன கண்ணீர்...
அந்தக் குடும்பத்தின் அருகில் இனி ஆண்டவனாவது இருக்கட்டும்...




அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 04, 2012 6:37 pm

ஜாஹீதாபானு wrote:படித்ததும் அழுகை வந்துவிட்டது கண்ணில் கண்ணீர் மறைக்க படித்து முடித்தேன்......

அவரின் ஆன்மா சாந்தியடையவும்... பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தை அவருக்கு ஆண்டவன் பக்கம் வைக்கவும் வேண்டிக்கொள்கிறேன்

எனக்கும் அப்படித்தான்.
நம் அனைவருமுடைய பிராத்தனைகளை(துஆக்களை) இறைவன் அங்கீகரித்துக் கொள்வானாக...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Apr 04, 2012 6:38 pm

கவிதையை பாதிக்கு மேல் படிக்க முடியவில்லை அழுகை அழுகை



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Apr 04, 2012 6:40 pm

கண்களின் நீர் ததுன்ப
வரிகளை தாண்டிச் சென்றேன் அண்ணா

எத்தனை துயரமிது
ஈடுகட்ட இயலாவொன்று
இத்துணை வேகமெதற்கு - இறைவா
இந்தப் பாவமெல்லாம் உனக்கெதற்கு
பாவத்தை செய்துவிட்டாய் - பிஞ்சையும்
தாய்நெஞ்சையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டாய்
இன்பமாய் இயங்கிவர வழிவகை செய்யாது
துன்பத்தை மூட்டைகட்டி வந்ததன் காரணமென்ன
எங்கள் கண்களின் நீர் போதும் - நீ
அதில் மூழ்கி இறந்திடுவாய் சோகம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 6:42 pm

சின்னதாய் ஓர் அறிமுகம் கூட இல்லை எனக்கு அவருடன்...
இருந்தும் அழுகை வருகிறது...
காரணம்...தொண்டைப் புற்று நோயின் வேதனையை அருகிருந்து பார்த்தவன் நான்...
எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது எனும் அளவுக்கு...
அவரது குழந்தையையும் குடும்பத்தையும் நினைக்கையில் கண்ணீர்க் காடாகிறது மனதும் கண்களும்...

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்...



அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 04, 2012 6:46 pm

ஒரு வயது குழந்தை அப்பா இறந்தது கூட தெரியாது..
படிக்கும் போதே தூக்கம் என் தொண்டையை அடைக்கிறது.. சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 04, 2012 6:54 pm

கடவுளே , அழுகை

உங்கள் கவிதை மனதை பிழிகிறது ராஜசேகர்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக